Tamil 360
14474 POSTS
0 COMMENTS
தனியாக வசித்த தம்பதியை கொன்று உடல்களை பண்ணை வீட்டில் புதைத்த கார் ஓட்டுனர் : நடந்த பகீர் சம்பவம்!!
Tamil 360 - 0
மயிலாப்பூர்....
சென்னையில் தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவர்களது உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியில் வசித்து வந்த தொழிலதிபர் ஸ்ரீகாந்த்(65). தனது மகளுக்கு திருமணமாகி அமெரிக்காவில் இருக்கும் நிலையில், மனைவி அனுராதாவுடன் (55) சென்னையிலேயே வசித்து வந்தார்.
கடந்த மார்ச் மாதம் கர்ப்பிணியாக இருந்த தங்களது மகள் சுனந்தாவை காண ஸ்ரீகாந்த்-அனுராதா இருவரும் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கே சுனந்தாவிற்கு...
ஸ்ரீவைகுண்டம்....
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் மகள் இரண்டாவது திருமணம் செய்ததால் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளத்தைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மகள் மீனா(21). இவருக்கு திருமணமாகி 4 வயதில் நிஷாந்த் என்ற மகன் உள்ள நிலையில், கணவர் இசக்கிப்பாண்டியனை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இசக்கிப்பாண்டியன் தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன் முத்து என்பவரை மீனா இரண்டாவதாக...
காதல் மனைவிக்கு திடீர் விவாகரத்து நோட்டிஸ்…. ஓடி விளையாடும் கணவன் : இளம் பெண் எடுத்த துணிச்சல் முடிவு!!
Tamil 360 - 0
திருச்சி....
திருச்சி நம்பர் 1 டோல்கேட் சீனிவாச நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, 4-வது மாடியில் உள்ள வீட்டின் முன் இளம்பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய தேன்மொழி, இவர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த திருப்பஞ்சிலி பகுதியை சேர்ந்த...
நாகப்பட்டினம்....
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள வலிவலம் ஊராட்சி காருகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 6 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என 8 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். இரு ஆசிரியர்கள் மட்டுமே கொண்ட பள்ளியில் வேதாரண்யம் அடுத்துள்ள தகட்டூரை சேர்ந்த தமிழ்செல்வன் (58) பள்ளி தலைமையாசிரியராகவும் ஆசிரியராக தேவகி (47) என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் மது போதையில் பள்ளி வந்த தலைமையாசிரியர் அப்பள்ளியில் இரண்டாம்...
உத்தர பிரதேசம்...
வேறொரு நபரை காதலி திருமணம் செய்ய ஒப்புக்கொண்டததால் ஆத்திரமடைந்த காதலன் செய்த செயலலால் பரிதாபமாக 7 உயிர்கள் பலியான சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஜான்சியைச் சேர்ந்த ஷுபம் என்கிற சஞ்சய் தீக்ஷித் (27) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தீக்ஷித்துக்கும் மத்திய பிரதேசத்தின் இந்தூரின் விஜயநகர் பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் இருந்து வந்திருக்கிறது.
அப்பெண் திடீரென வீட்டில் பார்த்த நபரை திருமணம் செய்ய...
பெரம்பலூர்..
பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன்- அனிதா தம்பதி. இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் 5 வயதில் வர்ணிகா மற்றும் 3 வயதில் வர்ஷினி ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதையடுத்து அனிதா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இதனால் மூன்றாவது குழந்தை வேண்டாம் என வேல்முருகன் -அனிதா தம்பதி முடிவு செய்த நிலையில் கருவை கலைக்க முடிவு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் மருந்து கடை...
சென்னை..
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள பிரிண்டிங் அச்சகம் ஒன்றில் பணிபுரியும் கமலி (வயது 24 ) என்பவர் முத்தமிழ் நகர், தண்டையார்பேட்டை பகுதியை சார்ந்தவர்.
அச்சகத்திற்கு வேலைக்கு சென்று விட்டு காசிமேடு கடற்கரை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது இரவு நேரத்தில் கமலியை மர்ம நபர்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர் கமலியின் கையில் கத்தியால் வெட்டி விட்டு அவரது கையிலிருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர்....
சைடு போஸில் முன்னழகை ஷார்ப்பா காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்த மிர்னாளினி ரவி!!
Tamil 360 - 0
மிர்னாளினி ரவி..
பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர் மிர்னாளினி ரவி. டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார்., முகபாவனைகளை நன்றாக காட்டுகிறார் என வியந்த திரைப்பட இயக்குனர்கள் அவரை சினிமாவில் நடிக்க அழைத்தனர்.
நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருந்த அவருக்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சேம்பியன் படத்தில் நடித்தார். தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.
பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் படத்தில் ஜோடியாக...
பாவனா..
கேரளாவை சேர்ந்தவர் நடிகை பாவனா. மலையாளம், தெலுங்கும், கன்னட படங்களில் நடித்துள்ளார். பல மலையாள படங்களில் நடித்துவிட்டுதான் இவர் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.
மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின், வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துக்கள், ஜெயம் கொண்டான் என பல திரைப்படங்களில் நடித்தார்
அதன்பின், தனது நீண்ட நாள் காதலர் நவீனை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவர்...
சமந்தா..
சினிமா உலகில் சமந்தா என்றாலே எப்போதும் பரபரப்பான செய்திகளில் அடிபடும் நபராக இருப்பவர். அவரது தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல சினிமாவில் அவர் செய்யும் விஷயங்களும் சர்ச்சைகளை சந்திப்பதுண்டு.
படுக்கையறை காட்சிகளில் துணிந்து நடிக்கும் நடிகை இவர்.அதுவும் The family man-2 வெப் சீரியஸில் அம்மணி செய்த பர்மான்ஸில் பாலிவுட்டே அதிர்ந்து போனது. தற்போது அதே இரட்டை இயக்குனர்கள் இயக்கவுள்ள ஒரு புதிய வெப் சீரியஸில் நடிக்கவுள்ளார்.
புஷ்பா படத்தில் ஊ சொறியா...
















