Tamil 360
14474 POSTS
0 COMMENTS
அனைக்கா..
தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி. வசந்தபாலன் இயக்கத்தில் உருவான ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் கி, செம்ம போத ஆகாதே, பாரிஸ் ஜெயராஜ் என சில படங்களில் நடித்தார். மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் உள்ளவர். எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக
கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை...
புஜிதா..
தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை புஜிதா. ராம் சரண் நடித்து ஹிட் அடித்த ரங்கஸ்தலம் படத்திலும், கல்கி படத்திலும் நடித்திருந்தார்.
அம்மணி ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர். இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தவர். ஆனால், மாடலிங் மற்றும் சினிமாத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் இறங்கினார்.
தற்போது பிக்பாஸ் ஆதி நடித்து வரும் பகவான் படம் மூலம் கோலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார். ஒருபக்கம், பக்கா கிளாமரான உடைகளில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை...
அனுபமா..
பல மலையாள படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் மட்டும் நடித்தார். அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை.
சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்த நடிகை இவர். அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா,...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்திலும் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம்...
வருங்கால கணவர் மீது மோசடி புகார்… ஆதாரங்களை திரட்டி அதிரடியாக கைது செய்த பெண் காவலர் : குவியும் பாராட்டு!!
Tamil 360 - 0
அசாம்..
அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜூன்கோனி ரபா. இவர் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அவரது பெற்றோர்கள் திருமணத்திற்காக வரன் தேடி வந்துள்ளனர். இதற்காக திருமண மேட்ரிமோனியிலும் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து ராணா போஹாட் என்பவர் மேட்ரிமோனி வழியாக ஜுன்மோனிக்கு அறிமுகமாகியுள்ளார். மேலும் அரசு அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பதாகவும் அவரிடம் கூறியுள்ளார். இதை நம்பிய ஜுன்மோனியும், ராணா போஹாட்டுடன் பேசி பழகிவந்துள்ளார்.
பிறகு இருவீட்டாரும்...
சென்னை..
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வருகை பகுதிக்கு முன்னால் கார் பார்கிங் பகுதியில் சுமார் 21 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். அவர் முகத்தில் பலத்த காயம் இருந்தது.
இந்த நிலையில் அதை பார்த்த விமான பயணிகளும், விமான நிலைய ஊழியர்களும் சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசாா் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.அவரை சோதனையிட்ட போது...
கிருஷ்ணகிரி..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பதிவு திருமணம் செய்ய வந்த மணமகன், மணமகள் வீட்டார் இடையே அடிதடி சண்டை ஏற்பட்டது.
அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை அடுத்த சந்தை கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த சத்தியவாணி என்ற பெண் ஏ.கே. மோட்டூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்ற நபரை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சில மாதத்திற்கு முன் கார்த்தி பெண்ணை கடத்தி சென்றதாக ஊத்தங்கரை காவல்நிலையத்தில் பெண்ணின்...
சிவகங்கை..
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், சந்தேகத்தில் மனைவியைக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
தேவகோட்டை புதூர்சத்திரம் இலங்கை தமிழர்கள் முகாமைச் சேர்ந்த விமல்ராஜுக்கும், அவரது மனைவி பிரியாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால், அங்கிருந்த கட்டையால் பிரியாவை விமல்ராஜ் தாக்கியுள்ளார்.
அதில் படுகாயமடைந்த பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, தேவகோட்டை டவுன் போலீசார் விமல்ராஜ் கைது செய்து...
பணியில் இருக்கும்போதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட காவலர் : வெளியான அதிர்ச்சி காரணம்!!
Tamil 360 - 0
சென்னை..
சென்னை அடுத்த அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அருகே ஆயுதப்படை காவலர் சரவணன்குமார் (30) என்பவர் பாதுகாப்பு பணியில் இருக்கும் பொழுதே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சரவணகுமார்,(30) இவர் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இன்று அம்பத்தூரில் உள்ள மத்திய அரசின் தொலை தொடர்பு சிறப்பு நிறுவனத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பணியில் இருக்கும் பொழுது தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு...
என் தாலி கயிற்றை உன் இடுப்பில் கட்டிக்கொள் : கணவருக்கு உருக்கமான கடிதம் எழுதி இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 - 0
ராமநாதபுரம்..
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பல்லவராயனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி முனீஸ்வரன் - திவ்யா. முனீஸ்வரன் பரமக்குடியில் உள்ள ஒரு பேக்கரியில் கேக் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு தர்ஷினி என்ற 8 மாத குழந்தை உள்ளது. குழந்தை பிறந்ததிலிருந்து வலிப்பு நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் திவ்யா மனமுடைந்து இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு குழந்தைக்கு பூச்சி மருந்தை கொடுத்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தனது குழந்தை வலிப்பு...
















