Tamil 360
14474 POSTS
0 COMMENTS
குஜராத்..
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி வினிதா. விஜயகுமார் ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்தை அடுத்து தனது 2 வயது பெண் குழந்தையுடன் சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த சோபாவில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த ஜன்னலை குழந்தை எட்டிப்பார்த்திருக்கிறது. எதிர்பாராத விதமாக 7வது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் கீழே சென்று பார்த்தபோது...
காஞ்சிபுரம்...
மழை நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என பெற்றோர்கள் கூறியதையும் மீறி ஏரிக்கு சென்ற பள்ளி மாணவன் மீது இடி தாக்கியதில் மாணவன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் 110 டிகிரிக்கு மேல் வெயில் நிலவியது. அக்கினி நட்சத்திரம் இன்று துவங்கிய நிலையில் காஞ்சிபுரம் நகரின் பல இடங்களிலும் வெள்ளை கேட் பாலுசெட்டி சத்திரம்,
வையாவூர்,...
திருப்பத்தூர்..
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டகிந்தனப்பள்ளி சக்கரையப்பனூர் பகுதியில் சென்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ் செல்வி என்ற மகள் இருந்துள்ளார்.
இவருக்கும் சென்றாயசாமி என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு தமிழ்ச்செல்வி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் திடீரென கலைந்ததால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபத்தில் தமிழ்ச்செல்வி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து கரு எப்படி...
கணவனின் நண்பருடன் கள்ளக்காதல்… 11 மாத குழந்தையை தவிக்கவிட்டு ஓடிய இளம்பெண் : அதிர்ந்து போன கணவன்!!
Tamil 360 - 0
தர்மபுரி..
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மாது மகன் சின்ன பையன்(20), கட்டிட மேஸ்திரியான இவர் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
பாப்பாரப்பட்டி கிட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்கு மார். கட்டிட மேஸ்திரியான இவரும் தனது மனைவி சங்கீதா(20) மற்றும் 11 மாத பெண் குழந்தையுடன் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், சின்னபையனுக்கும், சந்தோஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் சந்தோஷ்குமாரின் வீட்டிற்கு அவர் அடிக்கடி சென்று...
ஷ்ரதா தாஸ்..
நடிகை, பாடகி, மாடல் அழகி என பல முகங்களை கொண்டவர் ஷ்ரதா தாஸ். தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி என பல மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
தமிழில் இம்சை அரசி படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். பாலிவுட்டில் நவாசுதின் சித்திக்குடன் இணைந்து அவர் நடித்த ‘பாபுமோஷை பண்டூக்பஸ்’ திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடியிருந்தார்.
ஒருபக்கம் கவர்ச்சியாக உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது...
நபா நடேஷ்..
தெலுங்கில் அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்கும் ஜகன்பூரி இயக்கிய ‘ஐ ஸ்மார்ட் சங்கர்’ படம் மூலம் அறிமுகமானவர் நபா நடேஷ். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் உலகின் மீது ஆர்வம். சில விளம்பர படங்களிலும் நடித்தார். மிஸ் பெங்களூர் அழகி போட்டியிலும் இவர் கலந்து கொண்டார்.
2015ம் ஆண்டு வெளியான வஜ்ராக்யா படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடலாகவும்...
சானுஷா..
ரேனிகுண்டா திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் சானுஷா சானு.
அப்படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றார். தாய் மொழி மலையாளம். எனவே சில மலையாள படங்களில் நடித்தார். தமிழில் எத்தன்,
அச்சம் தவிர், அலெக்ஸ் பாண்டியன், கொடி வீரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் தமிழில் அமையவில்லை. எனவே, பொறுத்து பொறுத்து பார்த்த அவர் கவர்ச்சி காட்டுவது என...
பார்வதி..
தமிழில் பூ படத்தில் நடித்தவர் பார்வதி. மலையாளத்தில் பல படங்களில் நடித்து சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்றவர்.
தனுஷ் நடித்த மரியான் படத்தில் நடித்திருந்தார். பெங்களூர் டேஸ், டேக் ஆஃப், வைரஸ், சார்லி போன்ற மலையாளத்தில் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தவர்.
மேலும், மலையாள சினிமாவில் இருக்கும் ஹீரோக்களின் ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர். இதனால், மம்முட்டி ரசிகர்களின் கோபத்திற்கும் இவர் ஆளானார்.
மலையாள பெண்களுக்கே உரித்தான எடுப்பான முன்னழகை காண்பித்து...
ரேஷ்மா பசுப்புலேட்டி..
சொந்த மாநிலம் ஆந்திரா என்றாலும் அமெரிக்காவில் படித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர். சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியலில் நடித்தார். இதில், ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார் ரேஷ்மா. இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி என்பது பலருக்கும் தெரியாது. பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா,...
சின்ன பொண்ணுன்னு நினைப்பா? கவுன் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்த பிரியாமணி!!
Tamil 360 - 0
பிரியாமணி..
தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வந்தவர் பிரியாமணி. நடிகர் கார்த்தி அறிமுகமான ‘பருத்தி வீரன்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார்.
ஆனாலும், அவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் தெலுங்கு மற்றும் கன்னட சினிமா பக்கம் சென்று அங்கு அதிக படங்களில் நடித்தார். முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
அதன்பின் சினிமாவில்...
















