Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சானுஷா.. தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ரேனிகுண்டா திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சானுஷா சானு. அப்படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றார். தாய் மொழி மலையாளம். எனவே சில மலையாள படங்களில் நடித்தார். தமிழில் எத்தன், அச்சம் தவிர், அலெக்ஸ் பாண்டியன், கொடி வீரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அவர் நினைத்தமாதிரி தமிழில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பொறுத்து பொறுத்து பார்த்த அவர்...
கீர்த்தி சுரேஷ்.. தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார். ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார்.தற்போது மகேஷ் பாபுவுக்கு ஜோடியாகவும்...
மாளவிகா மோகனன்.. கேரளத்து மல்லுவான மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார். சில மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார். இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு கவர்ச்சிதான்....
கேப்ரியல்லா.. சினிமா நடிகைகளை போலவே சின்னத்திரை நடிகைகளும் தங்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமாக முயன்று வருகின்றனர். சிலருக்கு அவர்கள் பகிரும் புகைப்படங்கள் மூலம் சினிமா வாய்ப்புகள் கூட கிடைக்கிறது. பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியிருந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் சில நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் கேப்ரியல்லா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், சின்ன பெண்ணாக இருக்கிறாய்.இன்னும் சில வருடங்கள் போகட்டும் என சொல்லிவிட்டார்களா தெரியவில்லை. சீரியல்...
அர்ச்சனா சாஸ்திரி.. தமிழ்,தெலுங்கு, கன்னடம்,மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தவர் அர்ச்சனா சாஸ்திரி. தமிழில், அகரம், வேகம், தமிழகம், கருப்பம்பட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதிகமாக நடித்தது தெலுங்கில்தான். இவர் பிறந்து வளர்ந்தது ஹைதராபாத்தில்தான். தற்போது தெலுங்கானாவில் செட்டில் ஆகிவிட்டார். தொழிபதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி அவர் கொடுத்துள்ள போஸை பார்த்த நெட்டிசன்கள்...
ரம்யா பாண்டியன்.. முதன் முதலில் ஜோக்கா் படத்தின் மூலம் ரம்யா பாண்டியன் அனைவருக்கும் தெரியும் முகமாக தனது பயணத்தை தொடங்கினார். பின் மொட்டை மாடியில் இடுப்பு காட்டி போஸ் கொடுத்த போட்டோவை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களிடம் புகழ்பெற்றார். விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா டைட்டில் வெல்லவில்லை என்றாலும், ரசிகர்களின்...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்....
திருவாரூர்.... தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் திருமண கனவில் இருந்த இளைஞரை நல்ல பாம்பு கடித்ததால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் மோகன்ராஜை நல்ல பாம்பு கடித்தது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் ஒரு வாரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மோகன்ராஜ் சிகிச்சை...
கேரள... இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்தபோது, ஷிகெல்லா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள கடையில், சிறுமி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரைப் போல அதே கடையில் ஷவர்மா சாப்பிட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், காசர்கோட்டில் உள்ள...
விருதுநகர்.... விருதுநகர் மாவட்டத்தில் கடனை திருப்பி கேட்ட வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ராஜபாளையம் அருகே உள்ள கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரிடம் கணேசன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார். இந்நிலையில் குடிபோதையில் தான் கொடுத்த பணத்தை ராஜ்குமார் கணேசனிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் கணேசன் மற்றும் அவரது சகோதரர் ஆனந்தன் ஆகிய இருவரும்...