Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திவ்ய பாரதி.. நடிகை திவ்ய பாரதி, ஜி. வி. பிரகாஷ் நடித்த “பேச்சிலர்” திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் . திவ்ய பாரதி, சினிமாவிற்கு வரும் முன்பே பல அழகி போட்டிகளில் கலந்து கொண்டு பட்டங்களை வென்றுள்ளார். இவரின் கச்சிதமான ‘8’ சைஸ் ஃபிகர் இளசுகளின் இதயத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. மாடலிங், ஃபேஷன் ஷோ என்று பிஸியாக இருந்த திவ்ய பாரதி, “பேச்சிலர்” திரைபடத்தில் ஹீரோவுடன் பல முத்த கட்சிகளில் நடித்து ரசிகர்களை...
ஹன்சிகா மோத்வானி.. தமிழ் திரைப்பட உலகிற்கு “மாப்பிள்ளை” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவரது கொழுக் மொழுக் அழகில் தென்னிந்திய இளசுகளை கிறங்கடித்து பிரபலமான நடிகையானார். ஹன்சிகா மோத்வானி ஹிந்தி சீரியல் மற்றும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மேலும் தமிழில் விஜய், தனுஷ், சிம்பு மற்றும் தெலுங்கு பட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு ஒரு ரவுண்ட் வந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் நடிகை நன்தாரா...
இன்றைய ராசிபலன்........ மேஷம் மேஷம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப்பற்றாக் குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம் ரிஷபம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தைரியம்...
வளர்ப்பு மகளிடம்.. கோவை மாவட்டம் சூலூர் கலைமகள் நகரைச் சேர்ந்தவர் விமானப்படையில் உத்தம்பூர் பகுதியில் ஏர்மேனாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.இவரது மனைவி அரசு பள்ளி தலைமையாசிரியராக உள்ளார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர் அதே பகுதியில் 10 க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டு வசூல்செய்து வருகிறார்.இந்நிலையில் மாஜி...
தஞ்சாவூர்.. தஞ்சாவூர் நாஞ்சிகோட்டை சாலை ஈ.பி. காலனி அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் ஏ.கரும்பாயிரம்‌ (46). திருப்பூரில் கட்டடத் தொழிலாளியான இவருக்கு ராதிகா (38) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஜீவா (23), விக்ரம் (20) என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தஞ்சை ஈச்சங்கோட்டையை சேர்ந்த சிவசங்கரியை கரும்பாயிரம் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளது. மேலும், கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூரில் இரண்டாவது மனைவி சிவசங்கரி (36) மற்றும் இரண்டு மகள்களுடன்...
மணப்பெண்.. உத்தர பிரதேசம் என்றாலே பாலியல் பலாத்காரம், கொடூர கொலை, துப்பாக்கி சூடு, தலித் வன்கொடுமை என்ற கோணத்தில்தான் செய்திகள்தான் தினம் தினம் வருகின்றன. அது கசப்பான உண்மையும்கூட. குற்றங்களிலேயே கொடூரமாகத்தான் அங்கு நடக்கும். மனசாட்சிக்கு இடமே இல்லை. அந்தவகையில் உபியில் ஆசை ஆசையாய் மணமேடையில் திருமணத்தை எதிர்நோக்கி காத்திருந்த பெண்ணின் கழுத்தில் தாலி ஏறுவதற்கு முன்பே துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டம் முபாரிக்புர்...
பள்ளி மாணவி.. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி சுபாஷினி . இவர்களுக்கு தனிஷா என்று 13 வயதில் மகள் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவி தனிஷா சரிவர படிக்காமல் இருந்ததாக அவரது தாய் அறிவுரை கூறி வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தேர்வு மதிப்பெண் வெளியாகியுள்ளது. அதில், தனிஷா குறைவான...
மாணவிக்கு.. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் வைத்து தாலி கட்டியுள்ளார். இதுகுறித்து மற்ற மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியையிடம் முறையிட்டனர். இதையடுத்து பள்ளி தலைமை...
காதல் தம்பதியை.. கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்த ஜல்லிபட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக் என்கிற காளியப்பன் (22). பால் வண்டியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கோமதி (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம். முதலாண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் சென்று திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் வெள்ளியணை காவல் நிலையத்தில்...
நெல்லை.. நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி முருகன் (48) என்பவரின் 17 வயது மகன் செல்வசூர்யா (17). இவர் இடைகாலை அடுத்த பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 25ம் தேதி செல்வ சூர்யாவுக்கும் அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் அடைச்சாணியை சேர்ந்த மாணவருக்கும் இடையே கையில் சாதி...