Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கணவனை சுத்தியலால் தலையில் தாக்கி கொல்லச் சொன்ன மனைவி : கள்ளக் காதலால் நடந்த விபரீதம்!!
Tamil 360 - 0
திருவொற்றியூர்..
கணவன் இருந்தும் பிள்ளைகள் இருந்தும்கூட வேறொரு ஆணுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு படுக்கை வரைக்கும் சென்று சல்லாபத்தில் ஈடுபடும் செயல் பொதுவாகவே கள்ளக்காதல் என்று அழைக்கப்படுகிறது.
இது ஆணுக்கும் பொருந்தும். இல்லற வாழ்க்கையில் ஏற்படும் அதிருப்தி, பொருளாசை, பணத்தாசை, தேவையை பூர்த்தி செய்வது போன்ற பல காரணங்கள் கள்ளக்காதலுக்கு காரணமாக இருந்தாலும் கடைசியில் அது அவர்களுக்கே பேக் ஃபயர் ஆகிவிடும் என்பதை எப்போதுதான் அறிவார்களோ...
சென்னை திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன்...
தருமபுரி....
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த 17ஆம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று பார்த்தனர். ஆனால், சிறுமி பள்ளியிலும் இல்லை. இதைத் தொடர்ந்து உறவினர்கள் வீட்டில் பெற்றோர்கள் தேடி பார்த்தனர்.
ஆனால், எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து சிறுமியை காணவில்லை என, காவல் நிலையத்தில்...
ஈரோடு...
ஈரோடு சூலை ஈபிபி நகர் பிபி கார்டன் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்-புவனேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சுரேஷ் கருத்து வேறுபாடு ஏற்பட்டு புவனேஸ்வரியை விட்டு சுரேஷ் பிரிந்து சென்றுள்ளார். ஆனால் புவனேஸ்வரி அதே வீட்டில் தனது மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று புவனேஸ்வரியின் குழந்தைகள் இரண்டும் வெளியே வீட்டருகே விளையாடிக்கொண் டிருந்துள்ளனர்.
அப்போது...
பெரம்பலுார்..
பெரம்பலுார் மாவட்டம், குன்னம் அருகே உள்ள லப்பைக்குடிக்காடு பேரூராட்சி சன்னாசியப்பா கோயில் தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல் மனைவி வேளாங்கன்னி இவர், சு.ஆடுதுறை கிராமத்தில் வினோத் என்ற பெயரில் மெடிக்கல் வைத்துள்ளார்.
இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் வெற்றிவேல் கோயம்புத்துாரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், பெரம்பலுார் மாவட்டம், அத்தியூர் கிராமத்தில் தமிழ் என்ற பெயரில் மெடிக்கல் வைத்திருக்கும் கடலுார் மாவட்டம், வேப்பூர் தாலுகா...
இரண்டு இளைஞர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க வெட்டிப்படுகொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
சென்னை....
சென்னை திருவான்மியூர் பகுதியில் இரட்டை கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை திருவான்மியூர் குப்பம் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது தாய் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். நேற்று குமாரின் தாய்க்கு 16ம் நாள் காரிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இது தொடர்பாக நடந்த விருந்தில் இதில் குமாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். குமாரின் நண்பர்களான அதே பகுதியை...
உத்தர பிரதேசம்..
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் வேலைக்கு சேர்ந்த மறுநாளே செவிலியர் ஒருவர் மருத்துவமனை சுவற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் நகரத்தில் உள்ள நியூ ஜீவன் எனும் தனியார் மருத்துவமனையின் சுவரில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது.
பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில்...
ஸ்வீல்ஸ் பனியனில் சூடான வீடியோவை வெளியிட்டு இளசுகளின் மனத்தை கொள்ளையடித்த நிவேதா பெத்துராஜ்!!
Tamil 360 - 0
நிவேதா பெத்துராஜ்..
‘ஒரு நாள் கூத்து’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து பொதுவாக ‘எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனது. தெலுங்கில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து அங்கு முன்னணி...
மீரா ஜாஸ்மின்..
திரையுலகில் நடிகைகள் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே ஜொலிக்க முடியும். ஆமாங்க உண்மை தான் அழகும் இளமையும் இருக்கும் வரை மட்டுமே நடிகைகள் ஹீரோயின்களாக திரையில் ஜொலிக்க முடியும். அதில் துளி குறைந்தாலோ அல்லது திருமணம் முடிந்து விட்டாலோ அவ்வளவு தான்.
ஒரு சமயத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த எத்தனையோ நடிகைகள் இன்று இருக்கும் இடம் கூட தெரியாமல் காணாமல் போனதுண்டு. தற்போதும் அதுபோல அழகு பதுமையாக...
அமைரா தஸ்துர்..
அமைரா தஸ்துர், தனுஷ் நடித்த “அனேகன்” திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமான மும்பை அழகி, மிகவும் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்து பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக வலம் வருபவர்.
இவரது கோதுமை நிறமும், கட்டழகு மேனியும், இவரை பாலிவுட் திரை உலகிற்கு 2013 ஆம் ஆண்டு அழைத்து சென்றது. தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் தமிழ் திரைப்பட உலகிற்கு வந்த நிலையில், தமிழ் திரைப்பட...
யாஷிகா ஆனந்த்..
ஆரம்பத்தில் மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தவர் என்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன்பின் அவருக்கு படவாய்ப்புகள் தேடி வந்தது.
செம க்ளாமராக நடிக்க தொடங்கினார். அதனால் ரசிகர்களிடையே நல்ல ரீச் ஆனார். இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களிடம் பிரபலமானார். இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வேறு ரகம்.
இவர் ஒரு குட்டி மியா கலிஃபா என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட் போடும் அளவுக்கு புகைப்படங்களை பகிர்ந்து...
















