Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சென்னை...
சென்னை அருகே பெண் பத்திரிகையாளரை அப்பார்ட்மெண்ட் குழுவினர் சிலர் ஆபாசமாக பேசி வருவதாகவும், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் புகாரை ஏற்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சுபகீர்த்தனா (29). திருமணமாகாத இவர் தனது வயதான பெற்றோருடன் மாங்காட்டில் உள்ள தனது சொந்த பிளாட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், பிளாட் அசோசியேஷன் குழுவில் உள்ளவர்கள் சிலர் இவரை கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக ஆபாச வார்த்தைகளால் திட்டியும்,...
சண்டையிட்டு ஸ்டேஷன் படியேறிய வயதான தம்பதி…. சிங்கம் சூர்யா பாணியில் சேர்த்து வைத்த போலீஸ் நெகிழ்ச்சி!!
Tamil 360 - 0
உத்தர பிரதேசம்..
கணவன் மனைவி இடையேயான சண்டைக்கு வயது என்பது ஒரு தடையே இல்லை. சிறு சிறு பிரச்னைகளும் அதன் பிறகு ஒரு ஒருவர் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படும் சமாதானங்களும் உலகெங்கிலும் நடைபெறுவதே.
ஆனால் சில வேடிக்கையான சமாதானங்களும், நெகிழ்ச்சியான சமாதானங்களும் நடைபெறுவதும் வாடிக்கையே.
அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் காவல் நிலையத்தில் வைத்து போலிஸாரால் மூத்த தம்பதியர் சமாதான செய்யப்பட்ட காணொலிதான் தற்போது நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது.
அதன்படி, கொண்டா நகரத்தை அடுத்த...
முதுகில் இருந்து முளைத்த 70 செமீ நீளமுள்ள முடி.. பூசாரியின் பரபரப்பு விளக்கம் : இளைஞரை வழிபட தொடங்கிய மக்கள்!!
Tamil 360 - 0
நேபாளம்..
நேபாள நாட்டை சேர்ந்தவர் தேஷாந்த் அதிகாரி. இவர் பிறந்த போதே இவருடைய தண்டுவடத்தின் அடிப்பகுதியில் இருந்து முடி முளைத்துவருகிறது. தற்போது 70 செமீ வளர்ந்திருக்கும் முடியை வெட்ட விரும்பவில்லை என்கிறார் அதிகாரி.
இவர் பிறந்த போதே அவருடைய பின்புறத்தில் முடி முளைத்திருப்பதை பார்த்த பெற்றோர் ஆரம்பத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், நாட்கள் செல்ல செல்ல பின்புறம் இருந்த முடியும் வளர துவங்கியதும் அதிகாரியின் பெற்றோர் கவலையடைந்துள்ளனர்.
இதனை அடுத்து தனது மகனை...
தெலங்கானா..
தெலங்கானா மாநிலம், சூர்யாபேட்டை என்னும் பகுதியை சேர்ந்தவர் பானு பிரகாஷ். இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு, கம்மம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. பானு பிரகாஷின் திருமணத்தின் போது, அவருக்கு வரதட்சணையாக சுமார் 9 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகையும், 20 லட்ச ரூபாய் பணமும் பெண் வீட்டார் கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்த தம்பதியருக்கு...
சேலம்..
சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே பகடப்பாடி தெருவைச் சேர்ந்தவர் அசோகன் (43). இவருக்கு விஜயா, செல்வராணி என இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லாததால், 16 ஆண்டுகளுக்கு பிறகு செல்வராணியை திருமணம் செய்துகொண்ட அசோகனுக்கு மகன் ஒருவர் உள்ளார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று கணவருக்கும் செல்வராணிக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இதனையடுத்து அன்று இரவே செல்வராணியை காணவில்லை என உறவினர்கள் பல்வேறு இடங்களில்...
திரிஷா..
ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.
சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue...
ஆத்மிகா..
திரையுலகில் வாய்ப்பு கிடைப்பதற்காக நடிகைகள் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது தற்போது அதிகமாகி விட்டது. பெரிய திரை முதல் சின்னத்திரை நடிகைகள் வரை இதை செய்ய துவங்கி விட்டனர்.
அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அதில் ஒருவர்தான் நடிகை ஆத்மிகா. ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா.
அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள்...
பார்வதி நாயர்..
பார்வதி நாயர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்தார் . இவர், மாடலிங் துறையில் 2010 -ம் ஆண்டில் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆவதற்கு முன்பே முதலில் மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார் .
இவர் நடித்த முதல் மலையாள திரைப்படம் “பாப்பின்ஸ்”. தமிழில் 2-14-ம் ஆண்டு ஜெயம்ரவியின் “நிமிர்ந்து நில்” படத்தில் மூலம் தமிழசினிமாவிற்கு...
ரித்திகா சிங்..
குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமானவர் ரித்திகா சிங். அடுத்தடுத்து விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸுடன் “சிவலிங்கா” உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
அசோக் செல்வன் ஹீரோவாக நடித்த “ஓ மை கடவுளே” திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்தில் ரித்திகாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
தற்போது விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள கொலை...
ஐஸ்வர்யா ராஜேஷ்..
டஸ்கி ஸ்கின் அழகியாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி முழுக்க முழுக்க தனது திறமையால் முன்னேறி மார்க்கெட்டின் உச்சத்தை பிடித்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்த ஐஸ்வர்யா கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
அப்படித்தான் அவரது...
















