Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கிரண்..
பாலிவுட்டில் அறிமுகமானாலும் சரியான வாய்ப்பு கிடைக்காத சில நடிகைகள் தமிழ் சினிமா பக்கம் வருவார்கள். சில சமயம் நம்ம இயக்குனர்கள் கதைக்கு தேவைப்பட்டால் அங்கு சென்றும் பாலிவுட் நடிகைகளை அழைத்து வருவார்கள். தமிழ் சினிமாவுக்கு அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் கிரண் ரத்தோர்.
முதல் படமே பாரம்பரிய சினிமா நிறுவனமான ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இப்படத்தை சரண் இயக்கியிருந்தார். இப்படம்...
பிரியாமணி..
தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்தவர் பிரியாமணி. நடிகர் கார்த்தி அறிமுகமான ‘பருத்தி வீரன்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார்.
தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் தெலுங்கு மற்றும் கன்னட சினிமா பக்கம் சென்று அங்கு அதிக படங்களில் நடித்தார். முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும்...
சிருஷ்டி டாங்கே..
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம் செய்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே.
ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக், பொட்டு, சத்ரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே,
தொடர்ந்து...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கடந்தகால சுகமான அனுபவங்கள் மனதில் நிழலாடும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத் தில் அதிரடி...
நாமக்கல்..
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வீரப்பம்பாளையம் மற்றும் நல்லாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆடுகள் திருடப்படுவதாக புகார் எழுந்தது. இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் போலீசில் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு அப்பகுதியில் வசிக்கும் வெங்கட் ராஜ் என்பவர் வீட்டில் இரண்டு ஆட்டு குட்டிகள் காணாமல் போயுள்ளன.
அப்போது, அப்பகுதி மக்கள் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய...
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் ஜெப்ரினா. இவர் 8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டிகோரெயான் என்பவரை காதலித்துள்ளார்.
இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து ஜெப்ரினாவுக்கு 15 வயது இருக்கும்போதே வீட்டைவிட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இவர்களது பெற்றோர் புதுக்கடை காவல்துறையில் புகார் அளித்து மாயமான இருவரையும் மீட்டு மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்தும் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஜெப்ரினாவுக்கு கடந்தாண்டு ஜூன் மாதம் 21...
தெலுங்கானா.....
தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை சேர்ந்தவர் பானு பிரகாஷ். மருத்துவரான இவர் பிரியங்கா என்பவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். திருமணத்தின்போது பானு பிரகாஷுக்கு அதிக அளவில் வரதட்சணை கொடுத்துள்ளனர். மேலும், பிரியங்கா பெயரில் இருந்த இரண்டு வீடுகளையும் பானு பிரகாஷ் மீது எழுதி வைத்துள்ளனர்.
திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்து வந்த இவர்களுக்கு 7 மற்றும் 6 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில்,...
ஈரோடு......
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ராதிகா. கார்த்திக் ஆன்லைன் மூலம் ரூ.44 ஆயிரத்து 900 மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச், ரூ.44,900 மதிப்புள்ள லேப்டாப் என மூன்று பொருட்களை ஈரோடு சங்கு நகர் பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு நிறுவனத்தில் ஆர்டர் செய்து இருந்தார்.
அந்த நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணிபுரியும் நவீன் என்பவர் சம்பவத்தன்று கார்த்திக் ஆர்டர் செய்த லேப்டாப், ஆப்பிள் வாட்ச்...
கள்ளக்காதலன் தான் வேணும்… இரு குழந்தைகளை கைவிட்டு இளம்பெண் எடுத்த முடிவு : கதறும் குழந்தைகள்!!
Tamil 360 - 0
நெல்லை....
திசையன்விளை அருகே இறந்ததாக நாடகமாடி ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் பெற்ற பெண்ணை வெளியூருக்கு அழைத் துச்சென்று குடும்பம் நடத்திய வாலிபர்; காவல் நிலையத்தில் கள்ளகாதலனுடன்தான் செல்வேன் என இரு பிள்ளைகளின் தாய் கதறி அழுதுள்ளார். 2 பேரையும் போலீசார் அறிவுரை கூறி அவரவர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
நெல்லை மாவட்டம் , திசையன்விளை அருகே வல்லவன்விளையை சேர்ந்த பிள்ளையாண்டி மகன் பவித்ரன் (25). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அதே பகுதியில்...
உங்க பொண்ணும் வேணும்.. நீங்களும் வேணும். காதலியை அம்மாவை தகாத உறவுக்கு அழைத்த காதலன்!!
Tamil 360 - 0
வேலூர்....
கோகுல் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இறுதியாண்டு படித்து வருகிறார்.
இவர்கள் இருவரின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் போனில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி கோகுல், தனது பெற்றோர் தனக்கு திருமணம் செய்து வைக்க வேறு இடத்தில் பெண் பார்த்து ஏற்பாடு செய்திருப்பதாக மாணவியிடம் போன் மூலம் கூறியுள்ளான்.
மேலும் தான் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில்...
















