Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சுருண்டு கிடந்த மகளை கண்டு அதிர்ந்துபோன பெற்றோர் : முறைமாமனால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!!
Tamil 360 - 0
திருநெல்வேலி...
திருநெல்வேலி பாளையங்கோட்டையை அடுத்த நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்த சுப்பையா, கல்லத்தி தம்பதியின் 13 வயது மகள் பிரியதர்ஷினி.
அதே ஊரைச் சேர்ந்த மாமா மாடசாமி வீட்டிற்கு அடிக்கடி சிறுமி சென்று வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அப்போது மாடசாமியின் மகன் வடிவேலு பிரியதர்ஷினியிடம் ஆசை வார்த்தைக் கூறி தொல்லை கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக மாமா மாடசாமியிடமும் பாட்டியிடமும் சிறுமி கூற அதற்கு அவர்கள் முறைமாமன் தான் எதும் கவலைப்பட வேண்டாம் எனச் சொல்லி...
பயாஸ்....
சமூக வலைதளங்களில் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆசை வார்த்தைக்கூறியும், ஆபாசமாக பேசி அதன் ஆடியோவை காட்டி மிரட்டியும் லட்சக்கணக்கில் ஒருவர் பணம் பறித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், பயாஸ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசரணையில் பயாஸ், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளம் பெண்களுடன் சமூக வலைதளங்களில் நண்பராக பழகியும், காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியும் பணம் பறித்துள்ளார். குறிப்பாக செல்போன் மற்றும்...
கிரண் ரத்தோர்..
நடிகையாக இருந்து தற்போது முழுநேர இன்ஸ்டாகிராம் மாடலாக மாறியிருப்பவர் கிரண் ரத்தோர். விக்ரமுக்கு ஜோடியாக ஜெமினி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
அம்மணியின் தழுக் மொழுக் உடல் அழகு தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போக சில வருடங்கள் தாக்குபிடித்தார். வில்லன், அன்பே சிவம், வின்னர் என சில படங்களில் நடித்தார். உடல் எடை கூடி ஆண்ட்டி போல் மாறியதால் வாய்ப்புகள் குறைந்து போனது.
எனவே, சினிமாவிலிருருந்து ஒதுங்கி இருந்தார். கார்த்தி...
அமலாபால்..
தாய் மொழியான மலையாளத்தில் 2 திரைப்படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர் அமலாபால். சிந்து சமவெளி எனும் கிளுகிளுப்பு படத்தில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே படுக்கையறை காட்சிகளில் கூச்சப்படாமல் நடித்தார். அடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா திரைப்படத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
இயக்குனர் விஜயை திருமணம் செய்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். விவாகரத்துக்கு பின் தெலுங்கு, ஹிந்தி வெப் சீரியஸ்களில் முத்த காட்சிகள் மற்றும்...
பார்வதி..
யுடியூப் சேனலுக்காக வாலிப பசங்க மற்றும் இளம் பெண்களிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பதிலை வாங்கி பிரபலமானவர் பார்வதி. அதிலும் இவர் கேட்கும் கேள்விகளே சற்று கோக்கு மாக்காக இருப்பதால் நெட்டிசன்கள் பலர் இவரை டிரோல் செய்து வந்தனர்.
ஆனால் இவர் தன்னை பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்களை சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர் பணியை செய்து வந்தார். அதன் பலனாக சமீபத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான...
நமீதா..
தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நமீதா. ஏய் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் இடம்பெற்ற ‘அர்ஜூனா அர்ஜூனா’ பாடலில் அவர் காட்டிய தாறுமாறான கவர்ச்சி அவருக்கு பல பட வாய்ப்புகளை பெற்று தந்தது.
அதன்பின் பல படங்களில் கவர்ச்சி காட்டி நடித்தார். அஜித் நடித்த பில்லா படத்தில் பிகினி உடையில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். தமிழ்,...
வேதிகா..
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் வேதிகா. மதராஸி என்கிற திரைப்படம் மூலம் நடிகர் அர்ஜூன் இவரை அறிமுகப்படுத்தினார்.
சில படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ராகவா லாரன்ஸுன் முனி, காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். நடிகை, மாடல் என வலம்...
ராய் லட்சுமி..
பல வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் ராய் லட்சுமி. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். கட்டழகை வளச்சி வளச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
எனவே, அவரால் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாற முடியவில்லை. பாலிவுட், டோலிவுட்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்....
திருச்சி..
திருச்சியில் பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், கடன் தொல்லையாலும் நோய்க் கொடுமையாலும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
டிவிஎஸ் டோல்கேட் இக்பால் காலனியை சேர்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜன் என்பவரது மனைவியான ஆதிலட்சுமி, நவல்பட்டு நிரந்தர காவலர் பயிற்சிப் பள்ளியில் வார்டனாக பணியாற்றி வந்தார்.
காவலர் குடியிருப்பில் வசித்து வந்த ஆதிலட்சுமி, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஆதிலட்சுமி சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்தார் என்றும் கடன் தொல்லையும் இருந்து...
















