Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருவண்ணாமலை.. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 43). இவர் அதே பகுதியில் மருந்துக்கடை நடத்தி வந்தார். செந்தில் தனது மனைவி யசோதா(39), மகன் பிரகாஷ்(21), மகள் சபி பிரபா(18) ஆகியோருடன் இன்று காலை திருவண்ணாமலையில் இருந்து கிளம்பி கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக காரில் சென்றனர். காரினை பிரகாஷ் ஓட்டி வந்துள்ளார். இவர்களது கார் திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் மேம்பாலத்தில் கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற சரக்கு லாரியின் பின்பகுதியில் திடீரன்று...
திருச்சி... திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி தாலுகாவை சேர்ந்தவர் சின்னப்பன் இவர் கடந்த 2018-ம் ஆண்டு, தனது தம்பி மகளான எஸ்.எஸ்.எல்.சி. மாணவியை, நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க வருமாறு தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதுபற்றி யாரிடமாவது கூறினால் அவரையும், அவருடைய பெற்றோரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். அதன்பின் பல முறை அவரை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இந்தநிலையில் 2019-ம் ஆண்டு மாணவி பிளஸ்-1...
ராமநாதபுரம்.... ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூர் துறைமுக கடற்கரை பகுதியில் காதலனை கட்டிவைத்து கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகள் 3 பேரை கடலாடி நீதி மன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சாயல்குடி போலீசார் காவலில் எடுத்து விசாரணையை துவங்கினர். கடந்த மார்ச் 23ல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்துள்ள பாளையம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி தனது காதலன் ஹரிகிருஷ்ணனுடன் சுற்றுலா வந்த நிலையில் அப்போது கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்த பத்மேஸ்வரன், தினேஷ்...
விஜயநகர்.... படுக்கை அறையில் இருந்த ஏசி வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. நோய் தாக்கி ,உடல்நலக் குறைவால் உயிரிழப்பவர்களை காட்டிலும் விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று சொல்லலாம் அந்த வகையில் பல்வேறு விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விபத்துக்கள் பல வகையில் நடந்து வருகிறது. விபத்துக்கள் படிப்பினைகளை இந்த...
மும்பை.... தேனிலவுக்கு சென்ற இடத்தில் கணவன் செல்போனை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து மனைவி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். விசாரணையில் அந்த கணவன் ஓரினச்சேர்க்கையாளர் என்பது தெரியவந்துள்ளது. சிந்திக்க கூட நேரம் இல்லாமல் சுழன்று கொண்டிருக்கும் இந்த அவசரகால உலகில், ஏதோ ஒரு மூலையில் வினோதமான நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கிறது அவைகள் வெளிச்சத்திற்கு வரும்போது அது பலருக்கும் ஆச்சரியத்தை தரக்கூடியதாக உள்ளது. அந்த வகையில்...
கர்நாடகா..   கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள சாம்ராஜ் பேட் பகுதியில் வசித்து வருபவர் பாபு என்ற சுரேந்திர குமார். தொழிலதிபரான இவருக்கு 52 வயதாகிறது. இவர் சமீபத்தில் தன்னுடைய துணி வியாபாரத்தை தனது மகன் அர்பித் சேட்டியாவிடம் ஒப்படைத்து இருந்திருக்கிறார். அர்பித்திற்கு 25 வயதாகிறது. தொழிலுக்காக தனது மகனுக்கு சுமார் 1.5 கோடி ரூபாயை சுரேந்திர குமார் வழங்கியதாக தெரிகிறது. இந்நிலையில் பெங்களூரு நகரின் வால்மீகி பகுதியில் அமைந்துள்ள தனது கம்பெனிக்கு...
விருதுநகர்.... விருதுநகர் மாவட்டம், அய்யனாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரும் மகேஸ்வரி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், முனீஸ்வரனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்துவைக்க அவரது உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். இதனை அறிந்த மகேஸ்வரி வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது பற்றி அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக...
இஷா ரெப்பா.. தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் இஷா ரெப்பா. இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. கல்லூரியில் படிக்கும் போதே மாடல் துறையில் நுழைந்தார். இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமே வெற்றி பெற்றது. தெலுங்கில் பல படங்களில் இவர் நடித்துள்ளார். ஓய் என்கிற தமிழ் படத்தில் நடித்தார். தற்போது ஆயிரம் ஜென்மங்கள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து...
ஹூமா குரோஷி.. பாலிவுட்டில் சில படங்களில் நடித்தவர் ஹூமா குரோஷி. சில வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். தமிழில் பா. ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் ரஜினியின் பழைய காதலியாக நடித்திருந்தார். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். மேலும், சண்டை காட்சிகளிலும் தூள் கிளப்பியிருந்தார். தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், தமிழ் இயக்குனர்கள் அழைத்தால் நடிக்க தயாராக இருப்பதாகவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஒருபக்கம், மற்ற...
வேதிகா தத்.. தெலுங்கு நடிகையாக வலம் வருபவர் வேதிகா தத். இவரின் நடிப்பில் கேங்ஸ்டர் கங்கராஜு என்கிற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இவர் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர். ஆனால், தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார். பள்ளியில் படிக்கும் போதே மாடலிங் துறை மீது இவருக்கு ஆர்வம் வந்தது. தற்போது இவர் மும்பையில் வசித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்நிலையில், உள்ளாடை மட்டும் அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து...