Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பார்வதி நாயர்.. அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின்,‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார். அது என்னவோ தமிழ் சினிமாவில் இவருக்கு துக்கடா வேடங்களே கிடைத்தது. எனவே...
கேப்ரியல்லா.. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கேப்ரியல்லா. அப்போது மிகவும் சிறுமியாக இருந்தார். அதன்பின்னரும் சில நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதில் கிடைத்த புகழால் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த வீட்டில் யாருடனும் மோதல், சண்டை , சச்சரவு இல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என விளையாடி ரசிகர்களை கவர்ந்தார். சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதுதான்...
சினேகா.. புன்னகை அரசி, சிரிப்பழகி என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. அந்த அளவுக்கு இவரது திறமையான நடிப்பால் ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார். சுசிகணேசன் இயக்கிய விரும்புகிறேன் திரைப்படத்தில் அறிமுகமானார். பின் புன்னகை தேசம், ஆனந்தம், பார்த்திபன் கனவு என ஏகப்பட்ட படங்களில் பல முன்னனி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். குடும்ப பாங்கான முகம், சிரித்தால் கொள்ளை அழகு என்பதால் ரசிகர்களுக்கு...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினரின் வருகையால் வீடு, களைகட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வேற்று மதத்தவர் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள். ரிஷபம் இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்....
இந்தியா... இந்தியாவில் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக இருந்த காரணத்திற்காக மரணத்தை தழுவி கொண்டுள்ளார் ஒரு பெண். கேரளாவின் வயநாட்டில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் சிந்து (42) என்ற பெண் கடந்த 9 ஆண்டுகளாக சீனியர் கிளர்க்காக வேலை பார்த்தார். மாற்றுத்திறனாளியான இவர் நேர்மையாக தனது கடமையை செய்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த சிந்து லஞ்சம் வாங்கவும் மறுத்துள்ளார். இதனால் சக ஊழியர்களுக்கு சிந்துவை பிடிக்காமல் போனது, மனதளவில் அவருக்கு...
கன்னியாகுமரி.... குமரியில் கள்ளக்காதலனை திருமணம் செய்துகொள்வதாக இரு பிள்ளைகளுக்கும் சேமியாவில் விஷம் கலந்துகொடுத்த கொடூர தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்(34). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா (21). இவர்களுக்கு மூன்றரை வயதில் சஞ்சனா என்ற பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் சரண் என்ற ஆண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில், வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை சரண்...
லண்டன்.. லண்டனிலுள்ள வீடு ஒன்றில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி ஒரு இளம்பெண்ணும் ஒரு குழந்தையும் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் என்று கூறப்படும் அந்த பெண்ணின் பெயர் ஷிவாங்கி (Shiwangi Bagoan (25) என்றும், அந்த குழந்தை அவரது மகள் என்றும், அந்த சிறுமியின் பெயர் Ziana Bagoan (2) என்றும் தெரியவந்தது. மேற்கு லண்டனிலுள்ள, Hounslow என்ற பகுதியில் அமைந்திருக்கும் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு...
ராமநாதபுரம்.. முதுகுளத்தூர் அருகே உள்ள காக்கூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஆன்லைன் வகுப்பில் படித்த போது அவரது தோழி மூலம் மதுரையில் உள்ள சதீஷ் (27) என்பவர் அறிமுகம் கிடைத்தது. பின்பு இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை அந்த மாணவியின் தந்தை கண்டித்து செல்போனை பறித்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் காதல் வயப்பட்ட 17 வயது...
தென்காசி... தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிக்குளத்தில் 2018 ஆம் ஆண்டு பிறந்து 5 நாட்களான பச்சிளங்குழந்தை ஒன்று குளத்தில் சடலமாக கிடந்தது. இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகின. அதாவது, சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிகுளத்தை சேர்ந்தவர் முத்துமாரி. கணவர் சென்னையில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த நிலையில் முத்துமாரி ஒரு பெண் மற்றும்...
மதுரை.. மதுரை மாவட்டம் பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் வசந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 45 வயதுமிக்கவரான வசந்தி சிவகங்கையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்ததுடன் வீட்டருகே உள்ள மாணவர்களுக்கு டியூஷனும் எடுத்து வந்துள்ளார். ஆசிரியை வசந்திக்கு கணவர் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், 2010ம் ஆண்டு குடும்பத்துடன் வசந்தி சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் சிறப்பு ரயிலில் பயணித்துள்ளார். அப்போது, ரயிலில் பயணித்த திருப்பரங்குன்றம் பாலாஜிநகர் பகுதியை சேர்ந்த வீரமணி...