Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ரேஷ்மா பசுப்புலேட்டி..
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. அமெரிக்காவில் டிகிரி படித்தார். டெல்லி ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்தார். சினிமா மற்றும் மாடலிங் துறை மீது ஆர்வம் வந்ததால் வாய்ப்பு தேடினார். ஆனால், சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான் கிடைத்தது.
அப்படித்தான் சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியலில் நடித்தார். அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார் ரேஷ்மா. பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து...
சமந்தா..
சென்னையை பூர்வீகமாக கொண்டவர் நடிகை சமந்தா. மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் நடிகையாக மாறினார். அடுத்த படமாக நடிகர் அதர்வா அறிமுகமான பானா காத்தாடி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதன்பின் மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் வந்தது. தெலுங்கில் அதிகமான வாய்ப்புகள் வந்ததால் ஆந்திரா பக்கம் சென்றார். விஜயுடன் தெறி, கத்தி ஆகிய படங்களில் நடித்தார்.
விஷாலுடன் இரும்புத்திரை, தனுஷுடன் தங்க மகன் என சில படங்களில்...
மாளவிகா மோகனன்..
பிரபல ஒளிப்பதிவாளரான கேயு மோகனின் மகள் மாளவிகா மோகனன். மாடல் அழகியான இவர் ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் நடிகையாக கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ரசிகர்கள் மொத்த போரையும் கவர்ந்து இழுத்துவிட்டார். அதைத்தொடர்ந்த்து விஜய்க்கு ஜோடியாக நடித்த மாஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன் பிறகு தனுஷின் மாறன் படத்தில் நடித்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் ஹிட் நடிகையாக வளர்ந்து நிற்கிறார்....
நேகா சர்மா..
பீகார் மாநிலத்தைச் சார்ந்தவரான நடிகை நேகா சர்மா ஆடை வடிமைப்பாளராக தனது கேரியரை துவங்கி பின்னர் மாடலிங் துறையில் நுழைந்தார். மோஹித் சூரியின் க்ரூக் என்ற இந்தி படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
அதன் பிறகு தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். எந்தவித திரைத்துறைப் பின்புலமும் இல்லாத இவரது நடிப்பு இத்திரைப்படத்தில் பரவலான கவனத்தினைப் பெற்றது.
தொடர்ந்து பல இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்தார்....
இதனாலதான் உங்க கிட்ட சொக்கிப்போய் கிடக்குறோம்…. மகாலட்சுமியின் புகைப்படத்தை பார்த்து சொக்கி கிடக்கும் இளசுகள்!!
Tamil 360 - 0
மகாலட்சுமி..
இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளும் சினிமா நடிகைகளை போல தனியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை துவங்கியுள்ளனர்.
அதிலும், கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுக்கின்றனர். அரசி, சித்தி உள்ளிட்ட சில தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மகாலட்சுமி.
தற்போதும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார்....
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை...
நாமக்கல்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கரடு பகுதியை சேர்ந்தவர்கள் ராஜி மற்றும் செல்லம்மாள் தம்பதியினர். கூலித்தொழிலாளர்களான இவர்களுக்கு அஞ்சலை என்ற மகள் உள்ளார்.
12ஆம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்த அஞ்சலை, அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்ற இளைஞரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இது குறித்து சூர்யா மற்றும் அஞ்சலை ஆகியோரின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.
ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், அதனை தொடர்ந்து இவர்களின்...
கள்ளக் காதலியின் தொடர் கள்ளக்காதலால் ஆத்திரம் அடைந்த முதல் காதலன் செய்த வெறிச் செயல்!!
Tamil 360 - 0
ராணிப்பேட்டை..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த குக்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி மகேஸ்வரி இவர் கட்டிட சித்தாள் வேலை செய்து வருகிறார்.
மகேஸ்வரி பல்வேறு நபர்களுடன் நெருக்கமான பழக்கம் வைத்திருந்ததாகவும் இதன் காரணமாக மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் ஜெய்சங்கர் ஆகிய இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மகேஸ்வரி பக்கத்து கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு போயிருக்கிறார்.
தாய் வீட்டுக்கு...
மதுரை..
மதுரை பெத்தானியாபுரம் பகுதியை 45 வயது மதிக்கத்தக்க ஆசிரியை ஒருவர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தனது மகனுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், தனக்கன்குளம் பகுதியை சேர்ந்த வீரமணிக்கும், அந்த ஆசிரியைக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவருக்கும் இடையே இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதற்கிடையே, ஆபாச படங்களை அதிகம் பார்க்கும் அந்த ஆசிரியைக்கும், அதில்...
நாகை..
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள குரவப்புலம் தம்பதியினர் லெனின் - அணுசியா. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும், 9 வயதில் மற்றொரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், நாகை நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் சாலை தர ஆய்வு அதிகாரி சிவாஜிராஜா என்கிற சிவாஜி அங்குள்ள கோவிலின் பின்புறம் 12 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்வு சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, அதிர்ச்சி அடைந்த அவர்கள்...
















