Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நடிகை கனிகா.. ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர். அதன்பின் வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பழசிராஜா உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார். விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்திலும் இவர் நடித்துள்ளார். தமிழை விட மலையாள திரைப்படங்களில்தான் அதிகமாக நடித்து வருகிறார். மேலும், யாதும் ஊரே யாவரும் கேளிர், குரல் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். 2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரை...
ஐஸ்வர்யா மேனன்.. அறிமுகமான புதிதில் ஹீரோயினுக்கு ஏற்ற அம்சமே இல்லாமல் இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் கேரளத்து பெண்ணாக இருந்து அழகில் கொஞ்சம் குறைவாகவே இருந்த இவருக்கு படவாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. ‘ஆப்பிள் பெண்ணே” என்கிற திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக அறிமுகமாகி சினிமாவில் கால் பதித்தார். அதையடுத்து சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த் நடித்த “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நன்கு பரீட்சியமனார். தொடர்ந்து...
இன்றைய ராசிபலன்… மேஷம் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். ரிஷபம் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் விமர்சனங் களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில்...
கேரளா.. இந்தியாவில் திருமணமான புதுமணத்தம்பதி செல்பி எடுக்கும் போது ஏரியில் மூழ்கியதில் புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ளார். கேரளாவை சேர்ந்த ரெகிலால் என்ற இளைஞனுக்கும், இளம்பெண்ணுக்கும் கடந்த 14ஆம் திகதி திருமணம் நடந்தது. இந்நிலையில் புதுமணத்தம்பதிகள் நேற்று கோழிக்கோட்டின் குட்டியடி பகுதி அருகே உள்ள ஏரிக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஏரிக்கு முன்னால் நின்று செல்பி புகைப்படங்கள் எடுத்து கொண்டிருந்த போது திடீரென தண்ணீருக்குள் தவறி விழுந்தனர். மிக ஆழமான நீர் நிலை இருவரும் மூழ்கினர், அவர்களின்...
தமிழகத்தில்.. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்தும் வருபவர்கள் மீது போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு "ஆபரேசன் கஞ்சா வேட்டை 20" நடத்தப்பட வேண்டும் என்று அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். மேலும், கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில்...
தெலுங்கானா.. சமூக வலைத்தளத்தில் இரண்டு பெண்கள் சேர்ந்து ஒரு சிறுவனை கம்பத்தில் கட்டி வைத்து கண்களில் மிளகாய் பொடியை தூவி வேதனைப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோ தெலுங்கானாவில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சூர்யபேட் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமனம்மா. இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் சைக்கிள் ரிக்ஷா ஓட்டி வருகிறார். இவர்களது 15 வயதான மகன் அப்பகுதியில்...
திருவள்ளூர்..... திருவள்ளூர் அடுத்த பொன்னேரி சின்ன கவானம் ஜோதிலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய். இவருக்கு 23 வயதில் துர்கா தேவி என்ற மகள் இருந்துள்ளார். துர்கா தேவி பொன்னேரியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்த நிலையில், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு காதல் முறிந்ததாக தெரிகிறது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த துர்காதேவி நேற்று பொன்னேரியில் இருந்து...
ஈரோடு.... ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே துறையம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். வெளியூர்களுக்குச் சென்று கரும்பு வெட்டும் பணிகளையும் மூர்த்தி மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் சில மாதங்களுக்கு முன்னர் வேலைக்காக வீட்டைவிட்டு சென்றிருக்கிறார் மூர்த்தி. அதன் பிறகு அவரிடமிருந்து தகவல்கள் ஏதும் வராத நிலையில், மாதங்கள் கடந்த பிறகும் மூர்த்தி வீடு திரும்பாதது மூர்த்தியின் மகன்களான கார்த்தி மற்றும் பிரபு ஆகியோரிடையே...
கோவை... கோவை கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் கணேஷ்குமார் சஸ்பெண்ட் செய்து கோவை கமிஷனர் பிரதீப்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கும் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கஞ்சா விற்பனை...
ஷாலு ஷம்மு.. வருத்தப்படாத வாலிபர் சங்கம், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் என சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. எப்படியாவது கதாநாயகியாக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். சில சமயம் இவர்...