Tamil 360
14474 POSTS
0 COMMENTS
உத்தர பிரதேசம்...
உத்தர பிரதேச மாநிலத்தில் கஸ்பா என்ற இடத்தில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் அருகே உள்ள அவாகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம்வதி. மூதாட்டியான இவர் ரயில்வே தண்டவாளம் செல்லும் பகுதி வழியாக தனது வயலுக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் ரயில்வே தண்டவாளம் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது தண்டவாளத்தில் விரிசல் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இன்னும் சில மணி நேரத்தில் இந்த வழியாக ரயில்...
இந்துஜா ரவிச்சந்திரன்..
தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகள் தமிழ் சினிமாவில் மிகவும் குறைவு. அதில் ஒருவர்தான் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அந்த படத்தில் ஹீரோவின் தங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றார். அப்படத்திற்கு பின் சூப்பர் டூப்பர், மகாமுனி,மெர்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில்...
பூஜா ஹெக்டே..
ஜீவா நடிப்பில் வெளியான முகமுடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஆனால், அப்படம் வெற்றியை பெறவில்லை. எனவே, ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
பல வருடங்களுக்கு பின் தற்போது அவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். பாகுபலி புகழ் பிரபாஸுடன் அவர் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
அதோடு, பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு...
இப்படி பண்ணியே பசங்கள உங்க பக்கம் இழுத்துபுட்டிங்க… ஜொள்ளுவிட வைத்த அனுபமா லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
Tamil 360 - 0
அனுபமா பரமேஸ்வரன்..
பல மலையாள படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் மட்டும் நடித்தார். அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை.
சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார். அங்கு பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார்....
சமந்தா..
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடிக்கும் தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. மாஸ்கோவின் காவேரி படம் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் வந்தது.
தெலுங்கில் அதிகமான வாய்ப்புகள் வந்ததால் ஆந்திரா பக்கம் சென்றார். தெறி, மெர்சல், கத்தி, இரும்புத்திரை, தங்க மகன், நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில்...
யாஷிகா ஆனந்த்..
கவர்ச்சி நடிகையாக ரசிகர்களால் முத்திரை குத்தப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து விமர்சிக்கப்பட்டு பிரபலமானார்.
அத்தோடு விட்டு விடாமல் குட்டி மியா கலிஃபா என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட் போடும் அளவுக்கு புகைப்படங்களை பகிர்ந்து அசரடிப்பார்.
திரைப்படங்களிலும் கிளாமரான காட்சிகளில் நடித்தே ரசிகர்களின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகுவார்.
இந்நிலையில் தற்போது டைட்டான உடையில் முன்னழகை ஹாட்டாக காட்டி சமூகவலைதளவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார். அம்மணியின் இந்த சூப்பர் ஹாட்...
பூனம் பாஜ்வா..
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா.
தமிழில் அவருக்கு பின் நடிக்க வந்த பல நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட பூனம் பாஜ்வாவோ வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார். அதற்கு காரணம் அவர் நடித்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறாமல் போனதுதான்.
மீண்டும் எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க திட்டமிட்டுள்ள பூனம் பாஜ்வா அவர் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் இனந்தெரியாத சின்னச்சின்ன கவலைகள் வந்து போகும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண்வாக்குவாதம் வந்துப் போகும். உடல்நலத்தில் கவனம் தேவை. பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனதை வாட்டும். உறவினர்களுடன் பகைமை வந்து செல்லும்....
சென்னை.....
பிளஸ் 1 மாணவி ஒருவர் தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரம் பி.இ.கோயில் பகுதியைச் சேர்ந்த கமல்ராஜ் என்பவர் வில்லிவாக்கத்தில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தாட்சாயினி.
இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்தத் தம்பதிக்கு பவதாரணி (வயது 16) பவன் கல்யாண் (வயது 16) என்ற இரட்டைக்...
மகாராஷ்டிரா..
மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்ட நெடுஞ்சாலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அங்கு சென்ற போலிஸார் அந்த உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்த நபர் கோபட் பகுதியைச் சேர்ந்த தினேஷ் பஞ்சால் என்பது தெரியவந்தது. மேலும் இவரது மனைவி ஷீத்தலுக்கு, நரேஷ் போதானி என்ற வாலிபருடன் பழக்கம் இருந்துள்ளது.
இதை அறிந்த அவரது கணவர் மனைவியைக் கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து அந்த...
















