Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சென்னை...
சென்னை விருகம்பாக்கம் இளங்கோவன் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி ஜெனிபர். இவர்களின் மகன் தீக்சித்(7) என்பவர் வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார்.
கடந்த 28ம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுவன் மீது வேன் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சிறுவன் மீது வாகனத்தை மோதிய ஓட்டுநர் பூங்காவனம் மற்றும் குழந்தை கவனிப்பாளர் ஞானசக்தி கைது செய்யப்பட்டு...
கேரளா...
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் பிரபல ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் 5ஆம் தேதி இரவு 11 மணியளவில் ஹோட்டல் காம்பவுண்டில் சத்தம் கேட்கவே, ஹோட்டல் ஊழியர்கள் எழுந்து வந்து பார்த்துள்ளனர்.
அப்போது தொட்டியில் கட்டப்பட்டிருந்த கருவுற்ற ஆடு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், அந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் சுவர் எகிறி குதித்து ஓடுவதையும் பார்த்து ஹோட்டல் உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர்...
இன்ஸ்டாகிராமில்..
இன்ஸ்டாகிராமில் கணவனை போல நடித்து பக்கத்து வீட்டு பெண்ணில் நிர்வாண படத்தை பெற்று இளைஞர் ஒருவர் சிற்றின்பத்தில் ஈடுபட்டு வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில் அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருபது வயது இளைஞனைப் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். இணையதளம் பேஸ்புக் டுவிட்டர் என தொழில்நுட்பம் வளர வளர சமூக குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு குற்றங்கள் சைபர் கிரைம் தொழில்நுட்பத்தை...
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே குறுக்களையன்பட்டியில் வசித்து வருபவர் செளந்தரம், அவரது மகன் செல்வம். இருவரும் அருகே உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் சௌந்தரமும் அவரது மகன் செல்வமும் இணைந்து தோட்டத்து வேலையை முடித்துவிட்டு அங்கேயே படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலரால் தாக்கப்பட்டு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அதிகாலை செல்வத்தின் மனைவி தொலைபேசியில் அழைத்தபோது,...
நான் யாரையும் கொல்லவில்லை… கணவரை துன்புறுத்தாதீங்க : தற்கொலைக்கு முன் பெண் மருத்துவர் எழுதிய உருக்கமான கடிதம்!!
Tamil 360 - 0
இந்தியா....
இந்தியாவில் பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்ததால் பெண் மருத்துவர் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் அர்ச்சனா சர்மா. இவர் தனது கணவருடன் சேர்ந்து மருத்துவமனை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இந்த மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அர்ச்சனா சர்மா பிரசவம் பார்த்தார். அந்த பெண்ணிற்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டது. இதனால் அந்த பெண்...
மங்கலா தெரிஞ்சாலும் மஜாவாத்தான் இருக்கு.. கிளாமர் உடையில் ஓப்பனாக விட்டு போஸ் கொடுத்த ராய் லட்சுமி!!
Tamil 360 - 0
ராய் லட்சுமி..
இப்போதுள்ள பல நடிகைகளுக்கும் சீனியர் லட்சுமி ராய். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். கட்டழகை வளச்சி வளச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
எனவே, அவரால் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாற முடியவில்லை. பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்ச்சி...
ஜான்வி கபூர்..
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து பாலிவுட்டுக்கும் சென்று அங்கும் பிரபலமானவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார்.
இந்த போனிகபூர்தான் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்து வருபவர். ஸ்ரீதேவிக்கு 2 மகள்கள் இதில், மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வமுடையவர்.
தடாக் என்கிற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே...
திடீர்னு கல்யாணம்னு சொன்னா எங்க நிலமை..? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த யாஷிகா ஆனந்த்!!
Tamil 360 - 0
யாஷிகா ஆனந்த்..
இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களிடம் அறிமுகமானவர்தான் யாஷிகா ஆனந்த். இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வேறு ரகம். இவர் ஒரு குட்டி மியா கலிஃபா என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட் போடும் அளவுக்கு புகைப்படங்களை பகிர்ந்து அசரடிப்பார்.
துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். மேலும், நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும்...
கியரா அத்வானி..
மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான எம்.எஸ். தோனி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் கியரா அத்வானி. திடீரென ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ எனும் ஹிந்தி வெப் சீரியஸில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தற்போது ஷங்கரும் – ராம் சரணும் இணைந்து உருவாகி வரும் புதிய படத்திலும் அம்மணிதான் ஹீரோயின்....
இனியா..
இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.
இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம்.
இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்....
















