Tamil 360
14474 POSTS
0 COMMENTS
செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே.. அழகை அள்ளித்தரும் அதுல்யா ரவி லேட்டஸ்ட் Pics!!
Tamil 360 - 0
அதுல்யா ரவி..
கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள்.
இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும் . விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது...
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவர் தனது மனைவி சுனிதா மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயதான மகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான ராமசாமி கடந்த சில வருடங்களுக்கு முன் முதுகு தண்டுவட பிரச்சனையால் படுத்த படுக்கையாகி வீட்டிலேயே முடங்கியுள்ளார்.
ராமசாமி முடங்கிய நிலையில் குடும்ப வறுமையால் அவரது மனைவி சுனிதா புதுக்கடை பகுதியில் ராஜையன் என்பவர் நடத்தி...
மனைவியுடன் நெருக்கமாக இருக்க போட்டோ இருக்கு என மிரட்டிய நபர் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!
Tamil 360 - 0
சென்னை..
சென்னை பூந்தமல்லி மசூதி தெருவை சேர்ந்தவர் ஜாகிர் அப்பாஸ் (36). அமமுக பூந்தமல்லி நகர செயலாளர். கடந்த மாதம் பூந்தமல்லி நகராட்சி தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட ஜாகிர் அப்பாஸ் 33 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்து படுதோல்வியடைந்தார். அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வரும் இவர், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது வீடு வீடாக சென்று இறைச்சி விற்பனை செய்து வந்தார்.
அப்போது, பூந்தமல்லி ஸ்ரீநகர்...
திருடர்கள் கழுத்தில் கத்தியை வைத்தும் பயப்படாத மாணவி : துணிச்சலுடன் எதிர்த்துப் போராடிய சிங்கபெண்!!
Tamil 360 - 0
குஜராத்..
குஜராத்தின் கதோதரா நகரில் சல்தான் பகுதியில் ராம் கபீர் சொசைட்டியில் வசித்து வருபவர் தான் ரியா. கல்லூரி மாணவியான இவர், இரவில் தூங்காமல் தனது தேர்வுக்காக தயாராகி கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு வீட்டின் பின்புறம் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. அதற்கு அடுத்த வினாடிகளில் கையில் கத்தியுடன் ஒரு நபர் ரியாவின் முன் வந்து நின்றுள்ளான்.
இதில் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி என்ன, ஏது என்று அறிவதற்குள் அந்த...
கோவை..
கோவை மருதமலை சாலையில் பாரதியார் பல்கலைகழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கனக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கிபடித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அந்த பகுதியில் உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தில் மர்ம நபர்கள் பல்கலை கழக வளாகத்தில் அடிக்கடி ஆயுதங்களோடு சுற்றி வந்துள்ளனர். இது தொடர்பாக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்திருந்தனர். ஆனால் புகார் மீது கல்லூரி...
திருநெல்வேலி..
திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகேயுள்ள அயன் சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த பேச்சி என்பவருடைய மகன் பசுபதி என்ற பாண்டி (35). இவர் குளத்து வேலைசெய்து வருகிறார். இவருடைய முறைப்பெண் பிரியா (25) தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். பசுபதியும் அங்கு தான் வசித்து வருகிறார்.
பிரியாவின் அப்பா அம்மா இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர் ஏற்கனவே பசுபதிக்கு பிரியாவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெரியோர்கள் முடிவு...
டிக்டாக் பார்த்துக்கொண்டிருந்த மாணவியை கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவியின் விபரீத முடிவு!!
Tamil 360 - 0
தமிழகத்தில்..
தமிழகத்தில் டிக்டாக், பப்ஜி தடை செய்யப்பட்ட பின்னரும் அதன் தாக்கம் இன்னமும் இருந்து வருகிறது. டிக்டாக் செயல்பாட்டில் இருந்தபோதே ரயில் முன் நின்றும், ஆற்று பாறையில் ஏறி நின்றும் வீடியோ எடுக்கும்போது எதிர்பாராத பல மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
மேலும், பாதை மாறிய குடும்ப பெண்கள், படிப்பை மறந்த டீனேஜுகள், பிளே பாயான குடும்ப தலைவன் என இப்படியான செய்திகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.
கடைசியில் அந்த ஆப்புக்கு ஆப்பு வைத்த இந்திய அரசு...
யாஷிகா ஆனந்த்..
இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களிடம் அறிமுகமானவர்தான் யாஷிகா ஆனந்த்.
இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வேறு ரகம். இவர் ஒரு குட்டி மியா கலிஃபா என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட் போடும் அளவுக்கு புகைப்படங்களை பகிர்ந்து அசரடிப்பார்.
துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். மேலும், நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்....
பிரியாமணி..
தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்தவர் பிரியாமணி. நடிகர் கார்த்தி அறிமுகமான ‘பருத்தி வீரன்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார்.
தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் தெலுங்கு மற்றும் கன்னட சினிமா பக்கம் சென்று அங்கு அதிக படங்களில் நடித்தார். முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும்...
















