Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சென்னை.... சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரைப் பிரிந்து மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இதையடுத்து இவருக்கு பிஸ்வாஜி என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக 10 வருடங்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பிஸ்வாஜி அந்தப் பெண்ணின் 13 வயது மகளை மிரட்டித் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனை அறிந்த அவர் தனது பிள்ளைகளைக் அழைத்துக்கொண்டு...
புதுக்கோட்டை.. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே மருதாந்தலை பகுதியை சேர்ந்த துரைராஜ் - லீலாவதி தம்பதியின் மகன் சந்தோஷ்குமார். இவர், சிப்காட் பகுதியில் உள்ள சாக்கு நிறுவனத்தில் கூலிவேலை பார்த்து வந்தார். சந்தோஷ்குமார் சிறுவயதாக இருக்கும் போதே அவரது தந்தை வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டார். இதனால் வீட்டில் தாயும், மகனும் மட்டுமே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தோஷ்குமார் மது குடிக்கவும், அடமானத்தில்...
திருச்சி.. திருச்சி துறையூரைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியே சென்ற நிலையில் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் உறவினர்களுடன் சில இடங்களில் தேடி பார்த்துவிட்டு துறையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மாணவன், அதே பள்ளியில்...
ஐதாராபாத்.... ஐதாராபாத்தில் உள்ள நர்சிங்கி பகுதியில் வசித்து வரும் 30 வயதான இளைஞர் வாட்ஸ்அப் செயலியில் தனக்கு வந்த வீடியோ கால் அழைப்பை ஏற்று பேசியதற்கு ரூ. 55 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார். நூதன மோசடியில் சிக்கிய இளைஞருக்கு முதலில் தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ்அப் செயலியில் வீடியோ கால் வந்துள்ளது. வழக்கமான அழைப்புகளாகவே இருக்கும் என நினைத்து அழைப்பை ஏற்ற நபருக்கு, மறுபுறம் வீடியோ காலில் யாரும் எந்த வார்த்தையும்...
மைசூர்.... இந்தியாவில் மனைவி உயிரிழந்த இரண்டு மாதங்கள் கழித்து அவர் இழப்பை தாங்காத கணவன் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மைசூரை சேர்ந்தவர் மகேஷ். இவர் மனைவி காயத்ரி. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகேஷின் மனைவி காயத்ரி, பரிந்துரைக்கப்பட்ட இரத்த அழுத்த மருந்துகளுக்கு பதிலாக தவறான மருந்துகளை உட்கொண்டதால் இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். மனைவி உயிரிழந்ததில் இருந்து மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் மகேஷ். இதையடுத்து பல முறை தற்கொலைக்கு...
சென்னை..... சென்னையில் பள்ளி வளாகத்திலேயே வாகனம் மோதி 7 வயது சிறுவன் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகரைசேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி ஜெனிபர். இருவரும் ஐ.டி ஊழியர்கள். இவர்களது 7 வயது மகன் தீக்சித். இந்தச் சிறுவன் வளசரவாக்கம் அருகே ஆழ்வார்திருநகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை 8.40 மணி அளவில் வழக்கம் போல, மாணவன் தீக்சித் பள்ளி...
ஷில்பா மஞ்சுநாத்.. இயக்குனர் கிருத்திகா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தில் அறிமுகமானவர் மஞ்சுநாத். அதன்பின் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட சில தமிழ் படங்கள் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார். பேரழகி ஐ.எஸ்.ஓ எனும் புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை. தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் வரும் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே, இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து யாரேனும் இயக்குனர்...
அமைரா தஸ்தூர்.. தனுஷ், கார்த்தி, உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான ‘அனேகன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.. அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தமிழில் பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அம்மணி தூக்கலான கவர்ச்சியில் நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி...
ராய் லட்சுமி.. இப்போதுள்ள எல்லா நடிகைகளுக்கும் சீனியர் லட்சுமி ராய். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். கட்டழகை வளச்சி வளச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே, அவரால் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாற முடியவில்லை. பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்ச்சி...
மிர்னாளினி ரவி.. பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர் மிர்னாளினி ரவி. டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். பார்க்க அழகாக இருக்கிறார்… முகபாவனைகளை நன்றாக காட்டுகிறார் என வியந்த இயக்குனர்கள் அவரை சினிமாவில் நடிக்க அழைத்தனர். நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருந்த அவருக்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சேம்பியன் படத்தில் நடித்தார். தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. பொன்ராம் இயக்கத்தில்...