Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ராஷ்மிகா மந்தனா.. தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. அம்மணியின் க்யூட் எக்ஸ்பிரசனில் ஆந்திராவே சொக்கி போய் கிடக்கிறது. விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு, அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்தார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை...
மௌனி ராய்.. பாலிவுட் சின்னத்திரை சீரியலான நாகினி தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இல்லத்தரசிகளிடம் வரவேற்பை பெற்றது. அந்த சீரியலில் நாகினி பாம்பாக நடித்தவர் மௌனி ராய். இந்த சீரியல் மூலம் கிடைத்த புகழால் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. நாகினி 2, நாகினி 3ஆகிய சீரியல்களிலும் நடித்தார். மேலும், சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் இருந்து வருகிறார். சீரியிலில் இழுத்தி போர்த்தி நடிக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான உடைகளை...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும் . பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விலை உயர்ந்தப்பொருட்கள் வாங்குவீர்கள் . வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ் கௌரவம் கூடும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: அனுபவப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள். செயல்படுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் நம்பிக்கை பெறுவார்கள். சாதிக்கும் நாள். மிதுனம் மிதுனம்: கடந்த...
திண்டுக்கல்.... திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் 27 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் கடந்த மாதம் அந்த இளம்பெண் தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து தப்பித்து கள்ளக்காதலனுடன் ஓடியுள்ளார். பின்னர் இது குறித்து இளம்பெண்ணின் கணவர் கொடுத்த...
திருப்பூர்.... திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே நாச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கலைச் செல்வி 33. இவரது சொந்த ஊர் வால்பாறை ஆகும். இவருக்கும் வால்பாறையை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மதுவுக்கு அடிமையான சுப்பிரமணியம் குடித்துவிட்டு தினமும் வீடு திரும்பி மனைவி கலைச்செல்வி மற்றும் பெண் குழந்தைகளை அடித்து உதைத்து துன்புறுத்தி சித்திரவதை செய்து...
சென்னை... அரும்பாக்கம் பகுதியில் வீட்டு வேலை பார்க்கும் பணியாளரின் மகள் முதலாளியின் வங்கிக் கணக்கில் இருந்து 11. 90 லட்சம் ரூபாய் ஆன்லைன் மூலம் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் ஜானகிராமன் காலனி பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் (58)இவர் சாலிகிராமம் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விருப்ப ஓய்வு பெற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக மனைவியுடன் வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கு குழந்தைகள் ஏதும் கிடையாது. இவரது வீட்டில்...
சென்னை... சென்னை கோடம்பாக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு போதை கும்பல் ஒன்று பிடிபட்டது. அந்த கும்பலுக்கு விருதுநகரை சேர்ந்த பிபிஏ பட்டதாரியான ராஜலட்சுமி (22) என்ற பெண்தான் லீடர் என்பது போலீசை பகிர வைத்தது. மேலும், போதை மாத்திரைகளை தவிர கரு கலைப்பு மாத்திரைகளும் விற்ற ராஜலட்சுமி அதற்கு டெஸ்ட் வைத்த பின்னணி படு பயங்கரம். முதலில் இந்த வழக்கில் கிஷோர் (23), கிஷோர்குமார் (20), பூங்குன்றன் (26), தேனி கோகுலன்...
மயிலாடுதுறை.... மயிலாடுதுறை மாவட்டம் ரஸ்தா மணவளித் தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். பொறியியல் பட்டதாரியான இவர் கிராம அலுவலராகப் பணியாற்றி வருகிறார். சிறுவயதிலேயே அனைத்து மத நண்பர்களிடமும் புருஷோத்தமன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் தனது திருமணத்தை மூன்று மதங்களின் முறைப்படியும் நடத்தவேண்டும் எனத் தீர்மானித்துள்ளார். அவரது ஆசைக்கு அவரது பெற்றோரும், மணப்பெண்ணின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தஞ்சை மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த புவனேஸ்வரியை மூன்று மதங்களின் சடங்குகளின்படி திருமணம் செய்துள்ளார் புருஷோத்தமன். இந்த திருமணத்திற்காக...
தஞ்சாவூர்.. தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டி.ஃபார்ம் படித்து வந்தார். கல்லூரி சென்று வருவதற்காகத் தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தார். இந்நிலையில் திடீரென அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விடுதி மாணவிகள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலிஸார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலிஸார் மாணவி மரணம் குறித்து விசாரணை நடத்தியதில், பவித்ரா இறப்பதற்கு...
மதுரை... மதுரை திருமங்கலம் அருகே வலையங்குளம் பகுதியை சேர்ந்த 38 வயதான வீரணன் என்பவர் ரேடியோ செட் வைத்து அப்பகுதியில் பிழைப்பு நடத்தியும், வலையங்குளம் பகுதி திமுக கிளை செயலாளராக உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கும் 11ஆம் வகுப்பு பயிலும் சிறுமிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. 16 வயது சிறுமிக்கு ஒரு சகோதரன் உள்ளார். சிறுமியின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்து ஒன்றில் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து. தாயார்...