Tamil 360
14474 POSTS
0 COMMENTS
தேனி..
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மரிக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வசந்தி என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் வசந்திக்கும் அதே ஊரைச் சேர்ந்த நாச்சிக்காளைத்தேவர் என்பவரது மகன் முருகனுக்கும் திருமண உறவை மீறிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் குடும்ப உறவை வெறுத்துக்கொண்ட வசந்தி முருகனுடன் அடிக்கடி வெளியில் சென்று...
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பெண்ணுக்கு 48 வயதாகிறது. இவருக்கு 20 வயதில் மகள் உள்ளார். இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும் பார்த்திபன் (21) என்பவருக்கும் இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பார்த்திபன் அடிக்கடி தோழியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். தோழியின் குடும்பமும் பார்த்திபனை வீட்டில் ஒருவராக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், ஒருநாள் தோழியின் வீட்டுக்கு வந்த...
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர்கள் குடும்பம் மூன்று தலைமுறையாக கை, கால் உடைந்தவர்களுக்கு கட்டு போடுவதை தொழிலாக செய்து வருகிறது.
இங்கு வருபவர்களுக்கு தோஷம் கழிக்கவும், திருமண வரம் வேண்டி வரும் பெண்களுக்கு சிறப்பு பூஜைகளையும் முனுசாமி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இந்த ஆசிரமத்தில் சேம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் - நிர்மலா தம்பதியின் மகள் ஹேமமாலினி (20) என்ற கல்லூரி மாணவிக்கு...
காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த மதனந்தபுரம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களது இளைய மகள் பானுமதி (25), இளங்கலை படிப்பை முடித்துள்ள நிலையில் முதுகலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
மேலும், இவர் மாநில மற்றும் தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று விளையாடி பல பரிசுகளை வென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று...
வேலூர்..
வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் இரவு இரண்டு வாலிபர்கள் போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட சத்துவாச்சாரி காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இதற்கு முன் வழிப்பறி செய்த பணத்தை பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டதாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொன்றது தெரியவந்தது.
அதுமட்டுமல்லாது அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை...
சேலம்....
சேலம் மாநகர மற்றும் மாவட்ட மதுவிலக்கு போலீசார் கடந்த ஆண்டு நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை கடத்தியவர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்திருந்தனர். இந்த வாகனங்களை நேற்று காவல்துறை அதிகாரிகள் ஏலத்தில் விட்டனர்.
சேலம் மாநகர மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்திருந்த 106 வாகனங்கள் மற்றும் சேலம் மாவட்ட மதுவிலக்கு போலீசார் கைப்பற்றிய 127 வாகனங்களும் இந்த...
இந்தியா....
இந்தியாவில் நெருங்கிய நண்பரை கொலை செய்து 30 துண்டுகளாக உடலை வெட்டி புதைத்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவமானது உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
அதன்படி முகமது இர்பான் என்பவரின் உடல் 30 துண்டுகளாக வெட்டப்பட்டு லந்தஷஹர் - ஹபூர் சுங்கச்சாவடி அருகே பள்ளம் தோண்டி புதைத்திருப்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து கொலையான நபருடன் குழந்தைப் பருவம் முதல் நண்பராக இருந்தவரையும், தொழில் கூட்டாளியையும் கைது செய்துளள்னர்....
அனுபமா..
பல மலையாள படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் மட்டும் நடித்தார். அவர் நடித்த ஒரே தமிழ் படம் அதுதான். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை.
சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார். அங்கு பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார்....
நடிகைகள்..
தமிழ் சினிமாவில் வாரம் வாரம் களமிறங்கும் தமிழ் திரைப்படங்களில் புது புது கதாநாயகிகள் தமிழகத்தை தவிர மற்ற இடங்களில் இருந்தும் களம்இறங்கி வருகின்றனர். இதுவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இருந்தாலும், தமிழ் சினிமாவில் நல்ல நடிகைகள் தொடர்ந்து தங்கள் இருப்பை காட்டி கொண்டி தான் இருக்கின்றனர். ஆனாலும் அதில் சிலர் காதல் வலையில் விழுந்து தங்களது மார்க்கெட்டை சுத்தமாக இழந்து விடுகின்றனர்.
அப்படி காதலில் விழுந்து மார்க்கெட் இழந்த நடிகைகளின் முக்கியமானவர்...
ஹன்சிகா..
குஷ்புவை போல நடிக்க வந்தவுடனேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஹன்சிகா. அதனால்தான், தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ‘சின்ன குஷ்பூ’ என அழைத்தனர். ஜெயம் ரவி, விஷால், தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார்.
பல ஹிட் படங்களில் நடித்தார். ஆனால், கடத சில வருடங்களாக அவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததால் அவருக்கான வாய்ப்புகள் குறைய துவங்கியது. தற்போதைக்கு சிம்புவுடன் ‘மகா’ என்கிற...
















