Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ரவீனா.. தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று மௌன ராகம். இந்த சீரியலில் நாயகியாக சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராட்சசன் புகழ் ரவீனா. சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் என இரண்டிலும் கலக்கி வரும் ரவீனா தற்போது திநகர் உஸ்மான் ரோட்டில் பிரபலங்களின் ஃபேவரைட் கடையாக விளங்கிவரும் வேலவன் ஸ்டோர்ஸ் கடைகளில் ஷாப்பிங் செய்துள்ளார். ஏற்கனவே இந்த கடையில் வனிதா விஜயகுமார், அனிதா சம்பத்,...
திஷா பட்டானி.. ‘லோஃபர்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் தான் நடிகை திஷா பட்டானி. இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் “M.S. Dhoni: The Untold Story” என்ற படத்தில் நடித்தன் மூலம் இந்தியா முழுவதும் பேசப்பட்டார். இப்படத்தில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், தோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், முன்னாள் காதலியாக திஷா நடித்திருந்தார். இப்பட வெற்றியைத் தொடர்ந்து,...
திரிஷா.. 2000, 2010 களில் கடந்த பத்து வருடங்களாவே ஒட்டு மொத்த திரையுலகையும் தன் கைக்குள் வைத்தவர் நடிகை திரிஷா. ஆரம்பத்தில் சிம்ரனுக்கு கல்லூரி தோழியாக ஜோடி படத்தில் நடித்திருப்பார். யாரென்று தெரியாமல் இருந்த இவர் காலப்போக்கில் ஒட்டு மொத்த சினிமா உலகமே தேடப்படும் நடிகையாக வலம் வந்தார். அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்தார். இவரின் கெரியரில் நிறைய படங்கள் பெயர் சொல்லும் படங்களாவே அமைந்தது. சாமி, ஆறு, உனக்கும்...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி சோர்வு நீங்கி உற்சாகம் அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர்களுடன் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப்போன விஷயங்கள் முடியும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். மாற்றம் நிறைந்த நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும்....
காரைக்குடி... காரைக்குடி அருகே வழக்கறிஞர் தம்பதியை தாக்கிய இரண்டு வாலிபர்களை காவல்துறை வலைவீசி தேடிவருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு தெருவில் வசிப்பவர் குமரகுரு. இவரது மனைவி விஜயஸ்ரீ. இருவரும் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது வீட்டிற்கு அருகே காசி - ராணி தம்பதி வசித்து வந்தனர். வழக்கறிஞரான விஜயஸ்ரீ, ராணி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராணி தகாத உறவின் காரணமாக...
மாமியார் மருமகள்.... பொதுவாக இன்றைய காலகட்டத்தில், சமூக வலைத்தள பக்கங்களில், சிறுசு தொடங்கி பெருசு வரை என அனைவரும் தங்களின் நேரத்தை கழித்து வருகின்றனர். அப்படி நாம் நேரத்தினை செலவிடும் போது, காண கிடைக்கும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், அன்றைய தினத்தில் ட்ரெண்டிங்கில் ஒன்றாக கூட இருக்கும். இவற்றுள் சில வீடியோக்கள், தவறான வழிகளில் இருந்தாலும், பெரும்பாலான வீடியோக்கள், மனதைக் கவரும் வகையில் தான் அமைந்திருக்கும். அந்த வகையில், தன்னுடைய மருமகளை...
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் கலா. இவருடைய கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த ஜோய் அலெக்ஸ் என்பவரின் குடும்பத்துடன் கலா நெருங்கிப் பழகிவந்திருக்கிறார். இதனை அடுத்து, அவ்வப்போது ஜோய் அலெக்சிற்கு கடனாக பணம் கொடுத்திருக்கிறார் கலா. மொத்தமாக 3 கோடி ரூபாயை கலாவிடம் பெற்ற அலெக்ஸ், பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார். இதனை அடுத்து கடன் கொடுத்த பணத்தினை மீட்க நினைத்த கலா, பொருளாதர...
திருமண பரிசு.... பொதுவாக திருமணத்தில் மணமக்களின் நண்பர்கள் கொடுக்கும் பரிசுகள் எப்போதும் மக்களின் கவனத்தை பெறும். கரண்ட் ட்ரெண்ட்-ற்கு ஏற்றவாறு வெங்காயம், பெட்ரோல் உள்ளிட்ட பரிசு பொருட்களை மணமக்களுக்கு வழங்கும் வீடியோக்களை பார்த்திருப்போம். தங்க செயின்களோடு அணிவகுக்கும் நண்பர்களை கண்டிருக்கிறோம். பைக்குகள் உள்ளிட்ட பரிசுகளை கொடுக்கும் நபர்களையும் சந்தித்திருப்போம். ஆனால், தற்போது வைரலாகி கொண்டிருக்கும் வீடியோவில் மணமகனுக்கு நண்பர்கள் கொடுக்கும் பரிசை பார்த்ததும் நமக்கே பகீர் சிரிப்பு வரத்தான் செய்கிறது. இது யாருடைய...
விருதுநகர்... விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சிறுகுளத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் கடந்த ஒரு வருடமாக வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார். இதை அறிந்த பிரவீன்குமாரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அவரை மீட்ட உறவினர்கள் விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, செவிலியராக இருந்த சோலை மீனா என்பவர் இவரது...
திருப்பூர்.. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம் கணபதி நகரை சேர்ந்தவர் புஷ்பநாதன். இவர் பல்லடத்தில் உள்ள பிரபல நிறுவனமொன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நீலகிரி மாவட்டம் ஊட்டி கேத்தி பகுதியைச் சேர்ந்த வினோதினி என்பவருக்கும் திருமணம் நடந்து ஏழு ஆண்டுகள் ஆகிறது. திருமணமாகி மூன்றே மாதத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக வினோதினி ஊட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மேலும் மனைவி...