Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பூனம் பாஜ்வா.... வட மாநிலத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு கவர்ச்சி காட்ட வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். சிவப்பான நிறம், அழகான முகம், சொக்க வைக்கும் கட்டழகு ஆகியவற்றால் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார். ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார். இப்போதுள்ள பல நடிகைகளுக்கும் அவர் சீனியர். ஆனால், அவருக்கு பின் நடிக்க...
கீர்த்தி சுரேஷ்... தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார். ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார். ரஜினி நடித்த...
பார்வதி நாயர்.. கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். இப்படத்தில் அஜித் ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பின்,‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார். சில வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர் எதிர்பார்த்தது...
ஐஸ்வர்யா ராஜேஷ் ... தமிழ் சினிமாவில் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு படத்தோடும் புது புது ஹீரோயின்களும் களமிறங்கி வருகிறார்கள் என்பதே உண்மை. அந்த அளவுக்கு ஹீரோயின்களுக்கு பஞ்சமில்லாமல் தமிழ் சினிமா நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், நல்ல கதைக்கு ஏற்ற நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு கிடைப்பது தான் அரிதாக உள்ளது. அதனால் தற்போது இருக்கும் நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், சமந்தா போன்ற நடிக்க தெரிந்த நடிகைகளுக்கு டிமாண்ட் அதிகமாக உள்ளது. கதாநாயகிகளை...
பிரியாமணி... காந்த குரல், நல்ல உயரம், தைரியமான பெண் என எல்லா கோணங்களிலும் திரையுலகை வளைத்து போட்டவர் நடிகை பிரியாமணி. சில படங்களில் நடித்திருந்தாலும் பருத்தி வீரன் படம் மூலம் தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியா மணி. தமிழில் சரியான வாய்ப்புகள் வராத காரணத்தால் தெலுங்கு மற்றும் பிற மொழி படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன் பின் நடிப்புக்கு முழுக்கு போட்டு 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு...
நயன்தாரா... தமிழ் சினிமாவில் தற்போது டாப் ஹீரோயின் என்றால் அது நயன்தாரா தான். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார். நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று தான் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருவதால், திரையுலகில் பலர் இவரது நண்பர்கள். அதனை பயன்படுத்தி சில வாய்ப்புகளை தனது காதலர் விக்னேஷ் சிவனுக்கு உருவாக்கியும் கொடுக்கிறார் என கூறப்படுகிறது. அப்படித்தான் விக்னேஷ் சிவன் அஜித்திற்கு...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப் படுவீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்கு வார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள் . ரிஷபம் ரிஷபம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்கு வீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். பயணங்கள் சிறப்பாக அமையும். வேற்று மதத்தவர் உதவுவார்....
மத்திய பிரதேசம்.... மத்திய பிரதேச மாநிலம், ஹவ்ஷங்காபாத் மாவட்டம் சொஹக்பூரை சேர்ந்த 28 வயது பெண் தனது நண்பர் ஒருவரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது, அந்த பெண்ணுடன் பழகி வந்த அப்துல் உஸ்மான் என்ற நபர்.. கடந்த சனிக்கிழமை சுற்றுலா செல்வதாக கூறி அந்த பெண்ணை தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். காரில் அப்துல்லாவின் கூட்டாளிகளான ராஜேஷ் சிங் மற்றும் விவேக்...
தெலுங்கானா... திருமணத்துக்கு புறம்பான உறவை துண்டிக்க சொல்லி கணவன் எவ்வளவு கேட்டும் மனைவி அதை பொருட்படுத்தாதால் கணவன் தற்கொலை செய்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் கொலை கொள்ளை போன்ற செய்திகளை நாளேடுகளை ஆக்கிரமித்துள்ளன. பெரும்பாலும் கொலை அல்லது தற்கொலை பின்னாணியை ஆராயும்போது பெரும்பாலும் கள்ளக்காதல் கொலையாகவே அவைகள் இருந்து வருவதுதான் நிதர்சனமாக உள்ளது. இந்த...
கயத்தாறு.. கயத்தாறு அருகே தலையால் நடந்தான்குளத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. கூலி தொழிலாளியான இவர், இளம்பெண் ஒருவரை காதலித்ததாகவும், அவர்கள் நெருங்கி பழகியதில் இளம்பெண் கர்ப்பமடைந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் இசக்கிமுத்து காதலியிடம் கர்ப்பத்தை கலைக்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. தொடர்ந்து மீண்டும் அவர்கள் நெருங்கி பழகியதில் இசக்கிமுத்துவின் காதலி 2-வது முறையாக கருவுற்றார். இதையடுத்து காதலியிடம் கர்ப்பத்தை மீண்டும் கலைக்குமாறு இசக்கிமுத்து மற்றும் அவருடைய குடும்பத்தினர் வற்புறுத்தியதாகவும், இல்லையெனில் திருமணம் செய்து வைக்க மாட்டோம், கொன்று...