Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மத்தியபிரதேசம்..
மத்தியபிரதேச மாநிலம் டிவாஸ் மாவட்டம் நரியஹிடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி- பப்லு ஜாலா தம்பதி. இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால், பெண் குழந்தை பிறந்தது என்னவோ பப்லுவுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை. இதனால், பப்லு ஆத்திரத்தில் தனது மனைவி லெட்சுமியை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அடித்து துன்ப படுத்தி வந்துள்ளார்.
இதில் லெட்சுமியின்...
பூந்தமல்லி...
பூந்தமல்லி அருகே குன்றத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் கண்ணம்மாள் (50). இவர் தனது கணவரை பிரிந்து 3 மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். இவர் அங்குள்ள ஒரு சிமெண்ட் செங்கல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கண்ணம்மாள் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
இந்த மர்ம கொலை சம்பவம் தொடர்பாக குன்றத்தூர்...
ஆந்திரா..
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலிகிரி அட்டவாரிபள்ளியை சேர்ந்த சிறுவன் உதய் கிரண். 3-ம் வகுப்பு படித்து வரும் இந்த சிறுவன் கடந்த 12-ந் தேதி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளான்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை சோதனை செய்ததில் கொலை செய்து தூக்கில் விட்டது தெரியவந்தது.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்....
கல்லூரிக்கு சென்ற மாணவியின் கழுத்து அறுப்பு… வாலிபரின் வெறிச்செயல் : அதிர்ச்சியில் பெற்றோர்!!
Tamil 360 - 0
ஆந்திரா..
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடகிரி பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண் ஜோதிகா.
இவரை அதே பகுதியை சேர்ந்த செஞ்சு கிருஷ்ணா என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், செஞ்சு கிருஷ்ணாவின் காதலை ஜோதிகா ஏற்க மறுத்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர், கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த ஜோதிகாவை வழிமறித்து வாக்குவாதம் செய்ததோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ஜோதிகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்ய...
காயத்ரி டாலி...
பிரபல தெலுங்கு நடிகையான காயத்ரி டாலி (26) கடந்த 18 ஆம் தேதி ஆண் நண்பருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு வீட்டுக்கு வரும் வழியில், கார் விபத்தில் பலியாகியுள்ள சம்பவம் ரசிகர்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான காயத்ரி டாலி '' மேடம் சார் மேடம் அந்தே'' என்ற வெப் சீரிஸில் நடித்து பிரபலமானவர்.
இவர் ஜல்சா ராயுடு என்ற பிரபல யூடியூப் சேனலிலும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்....
சேலம்..
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள அமரகுந்தியில் வசித்து வருபவர் மகான் மகாராஜன். இவர் மேச்சேரியில் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.
இந்தநிலையில், மேட்டூர் புது சாம்பள்ளியை சேர்ந்த கௌசல்யா, என்பவர் அங்குள்ள மருத்துவ ரத்த பரிசோதனை மையத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது மருத்துவர் மகான் மகாராஜனுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இருவரும் பழகி வந்த நிலையில் கௌசல்யாவை திருமணம் செய்துகொள்ள மருத்துவர் மகான் மகாராஜன் மறுத்து வந்ததாக...
விருதுநகர்..
விருதுநகர் அருகே உள்ள ராமசாமிபுரத்தை சேர்ந்த சோலை மீனா (20). இவர் விருதுநகர் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் விருதுநகர் பரங்கிநாதபுரம் தெருவைச் சார்ந்த பிரவின் குமார் (28) இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு மருத்துவமனைக்கு பணிக்கு சென்ற சோலை மீனா காலை பட்டம்புத்தூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்
அவர் தற்கொலை செய்து கொண்ட...
லவ் ஸ்டோரி...
பெண் ஒருவர் தன்னுடைய காதல் கதை குறித்து, சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்த நிலையில், நெட்டிசன்கள் மத்தியில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ஜாஸ்மின் கிரோகன் என்ற பெண் ஒருவர், சூப்பர் மார்கெட்டிற்கு சென்ற போது, ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார். அது மட்டுமில்லாமல், தன்னுடைய காதலனுடன் தற்போது இணைந்து வாழ்ந்து வரும் அவர், இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.
காதல் வயப்படுவதில் புதிதாக என்ன இருக்கிறது என தோன்றலாம். ஆனால்,...
சிருஷ்டி டாங்கே..
ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படத்தில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பின் யுத்தம் செய், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.
இந்நிலையில்,...
கீர்த்தி சுரேஷ்..
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார். ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார். ரஜினி...
















