Tamil 360
14474 POSTS
0 COMMENTS
அனிகா சுரேந்திரன்..
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷா -அஜித் மகளாக நடித்திருந்தார்.
அதன் பின்னர் விஸ்வாசம் படத்தில் அஜித்- நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு நடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் அனிகா,
கதாநாயகியாக திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷுட்...
கொஞ்சம் மட்டும் மூடிக்கிறேன்.. மத்ததெல்லாம் ஓப்பன்… வேற லெவலில் புகைப்படம் வெளியிட்ட அமலாபால்!!
Tamil 360 - 0
அமலாபால்..
மலையாளத்தில் 2 திரைப்படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர் அமலாபால். சிந்து சமவெளி எனும் கிளுகிளுப்பு படத்தில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே படுக்கையறை காட்சிகளில் தயங்காமல் நடித்தார். அடுத்து அவரின் நடிப்பில் வெளியான மைனா திரைப்படத்தின் வெற்றி அவரின் கேரியரை மாற்றியது.
இயக்குனர் விஜயை திருமணம் செய்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். விவாகரத்துக்கு பின் தெலுங்கு, ஹிந்தி வெப் சீரியஸ்களில் முத்த காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளில் கூச்சப்படாமல்...
திவ்யதர்ஷினி..
விஜய் டிவியின் எவர்க்ரீன் தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி எனும் டிடி. இவர் நடத்திய ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் பிரபலங்களிடம் ஜாலியாக பேசி அவர்களிடம் பதில்களை வாங்கும் அழகுக்கே இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள்.
பிரபலங்கள் பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கு கூட பதிலை லாவகமாக பெற்றுவிடுவார். ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017ம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.
அதன்பின் டிடி வேறு யாரையும் திருமணம்...
ரெண்டயும் ஒன்னா காட்டி மூடு ஏத்துறீங்களே… சூடான புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன்!!
Tamil 360 - 0
மாளவிகா மோகனன்..
பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அந்த படத்தில் துணை நடிகையாக சசிகுமார்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அதில் அந்த ஒரு அடையாளமும் தெரியாமல் வந்து போயிருப்பார்.
அதன் பின் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்திருப்பார். அதிலும் அவ்வளோவாக பேசும்படியாக இருந்திருக்கமாட்டார். அதன் பிறகு தற்போது தனுஷின் மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
தமிழ் மட்டுமில்லாமல் இந்தி, மலையாளம் , கன்னடம் மொழி படங்களிலும் நடித்து...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை...
ஆண்டிப்பட்டி..
ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அனுரத்திகா ஸ்ரீநிதி.
இவர், தோட்டத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் வெகு நேரமாக வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் தோட்டத்தில் உள்ள வீட்டில் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது வீட்டின் உட்புறம் கதவு பூட்டப்பட்டு இருந்த நிலையில், உள்ளே அனுரத்திகா ஸ்ரீநிதி தூக்கில் தொங்கியபடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை...
புனே...
புனேவில் வசித்து வரும் 45 வயது நபர். இவருக்கு 11 வயதில் மகளும், 14 வயதில் மகனும் உள்ளனர். இவரின் 11 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
ஒரு நாள் பள்ளியில் ஆசிரியர் பெண் பாதுகாப்பு குறித்து பாடம் எடுத்து வந்தார். அதாவது, 'குட் டச்', 'பேட் டச்'.. அப்படி என்றால் என்ன என்பது குறித்து அந்த ஆசிரியர் விளக்கமாக தெரிவித்து வந்தார். அப்போது...
இரண்டு மகன்களுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் : கணவர் கைது!!
Tamil 360 - 0
ஓமலூரை.....
ஓமலூரை அடுத்த கணவாய் புதூர் ஊராட்சி கே. மோரூர் லேண்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 32). இவருக்கும், தர்மபுரி மாவட்டம் எக்கன்டஹள்ளி பகுதியை சேர்ந்த மரகதம் (30) என்பவருக்கும் இடையே கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு செல்வகணபதி (7), கோகுலக்கண்ணன் (5) என்ற 2 மகன்கள் இருந்தனர்.
பிரபாகரனுக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் உள்ளன. மேலும் அவர் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து...
காஞ்சிபுரம்....
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது குன்றத்தூர் பஸ் நிலையத்தில் ரத்தக்கறையுடன் ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது தனது பெயர் ராஜா(38), என்றும் தனது கள்ளக்காதலியை கொலை செய்து விட்டு வந்ததாக தெரிவித்தார் இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த நபரை கைது செய்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது உடைகள் எல்லாம் கிழிந்த...
உக்ரைன்..
உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் உடலை மருத்துவ ஆய்வுகளுக்கு வழங்குவதாக நவீனின் தந்தை அறிவித்து உள்ளார்.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி, உக்ரைன் நீட்டின் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இதனை அடுத்து உக்ரைன் எல்லைக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவி தாக்குதலை துவங்கின. இதுவரையில் ரஷ்ய படையினரின் தாக்குதல் காரணமாக சுமார் 600 உக்ரைன் மக்கள் உயிரிழந்து இருப்பதாகவும் 1000 ற்கும்...
















