Thursday, February 5, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மேற்குவங்கத்தில்.. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சுலைமான் ஷேக், பெங்களூருவில் துப்புரவு வேலை செய்து வந்தார். இவர் கடந்த 3ஆம் தேதி நாகவரா ரயில் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டார். அப்போது கறுப்பு நிறத்தில் பை ஒன்று காணப்பட்டது. அதன் உரிமையாளர்கள் யாரும் அருகில் இல்லை. நீண்ட நேரம் கவனித்த நிலையில், பைக்கு சொந்தக்காரர்கள் யாரும் வராத காரணத்தால் அதை எடுத்து கொண்டு...
உத்தரப் பிரதேசத்தில்.. இந்திய மாநிலம், உத்தரப் பிரதேசத்தின் உனாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIIT) முஸ்கன் அகர்வால் என்ற மாணவி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புப் பொறியியலில் இந்த ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். இவருடைய GPA மதிப்பெண் 9.40. குறிப்பாக, இவர் இதுவரை தனது கல்லூரியிலேயே அதிக சம்பளத்துக்கு தேர்வான பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு இந்தியாவில் TechGig Geek Goddess 2022...
திருப்பத்தூரில்.. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டு ஊராட்சி பூனைக்குட்டி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் யாழரசன்(47), முன்னாள் ராணுவ வீரர். இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால் சின்னகம்மியம் பட்டு அருகே உள்ள கலர் வட்டம் பகுதியை சேர்ந்த பிரதீபா(33) என்பவரை கடந்த 15 வருடங்களுக்கு முன்பு 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரியா(15), கீர்த்திகா(13) என 2 மகள்கள் உள்ளனர். யாழரசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. பிரதீபா...
தமிழகத்தில்.. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் தசரதன் (55). இவரது மகனான அஸ்வத் குமார் (30) என்பவரும், அருணா என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில், அஸ்வத் குமார் பசுவந்தனையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், தற்போது இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக ஓராண்டு காலமாக பிரிந்து வாழ்கின்றனர்....
சென்னையில்.. சென்னை அருகே பள்ளிக்கரணை ராஜலட்சுமி, 8வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் புவனேஷ். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது ஷிப்ட் டைம் 3.30 மணியில் இருந்து இரவு 1:30 மணிவரை. இவர் பணி முடித்து நள்ளிரவு தாண்டி தான் தினசரி வீட்டிற்கு செல்வது வழக்கம். நேற்றும் வழக்கம்போல் பிற்பகல் 3.30 மணிக்கு புவனேஷ் பணிக்கு வந்துள்ளார். பின்னர் இரவு வெளியே வந்த புவனேஷ்...
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீபா (24). இவர் பொறியியல் பட்டதாரியான இவர் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான கிஷோர் என்பவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டார். கிஷோர் காவல் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதி சாமராஜநகர் மாவட்டத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில், பெண் பிரதீபா கர்ப்பமாக இருந்ததால், தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது....
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்று எல்லா வேலையையும் சீக்கிரமா முடிச்சுட்டு பண்டிகை வேலை தொடருவதில் ரொம்பவும் ஆர்வமாக இருப்பீர்கள். சுறுசுறுப்பு இருக்கும். தீபாவளியை எதிர்பார்த்து மன நிறைவோடு காத்துக் கொண்டிருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியை நிறைவாக இருக்கும். சந்தோஷத்தில் நிறைய காசும் செலவாக வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதை, பணத்தை கொஞ்சம் கம்மியா செலவு செஞ்சா, மாச கடைசியில் கஷ்டம் வராது. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். சில...
மாளவிகா மோகனன்.. கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் மாளவிகா மோகனன். கல்லூரி படிப்பு வரை அவர் படித்ததும் அங்கேதான். இவரின் அப்பா திரைப்படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்தவர். எனவே, அவருக்கு உதவி செய்வதற்காக படப்பிடிப்புக்கு போவார். அப்போது அவரை கவனித்த மம்முட்டி அவரின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கவிருந்த ஒரு படத்தில் அவரை நடிக்க வைக்க ஆசைப்பட்டார். இப்படித்தான் மாளவிகாவின் சினிமா கேரியர் துவங்கியது. அதன்பின்...
மிர்னாளினி ரவி.. புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தவர் மிர்னாளினி ரவி. கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார். இவர் ஒரு பொறியல் பட்டதாரி. ஐபிஎம் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்துள்ளார். அப்போதுதாவருக்கு ஏற்பட்டது.எனவே, டிக் டாக் ஆப் மூலம் டப்ஸ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானார். டிக் டாக் ஆப் தடை செய்யப்பட்ட பின் யுடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதன் மூலம் இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. விஜய்...
சமந்தா.. இன்னைக்கு சமந்தா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரை பிரபலங்களின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகு திரைப்படங்களில் அதிகபட்சமாக சேலை மற்றும் சுடிதார் அணிந்து நடித்து வந்த சமந்தா திடீரென கவர்ச்சி ரூட் பக்கம் திரும்பிய நிலையில், அவரது குடும்பத்தில் விரிசல் விழ ஆரம்பித்தது. அதன் விளைவாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்து செய்து பிரிந்தனர். டைவர்ஸ்க்கு பிறகு சமந்தா...