Thursday, February 5, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மாளவிகா மோகனன்.. நடிகை மாளவிகா மோகனன் விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளார். அதற்கு முன்னதாக ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்த அவரா இப்படி கவர்ச்சி கன்னி போல இருக்கிறார் என்பதே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாளவிகா மோகனன் செய்யும் சேட்டைகளை பார்த்த பின்னர் தான் ரசிகர்களுக்கு தெரியவே வந்தது. 4 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொட தொடர்ந்து போராடி...
வாணி போஜன்... அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் வாணி போஜன். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையியல் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட வாணி போஜன் இடம் தொகுப்பாளர், படத்தில் தேவை இல்லமால் படுக்கையறை காட்சி வைக்கிறார்களா?. அல்லது படத்திற்கு கதைக்காக வைக்கிறார்களா என்று கேள்வி கேட்டு அந்த காட்சியை தடுத்தார். அடக்கவுடக்கமாக நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வரும்...
சம்யுக்தா மேனன்... நடிகை சம்யுக்தா மேனன் டோவினோ தாமஸின் ரயிலுடன் மலையாளத்தில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார் படத்தில் ‘ஜீவன்ஷாமய்’ பாடல் நடிகையின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை கொடுத்தது. இந்த பாடல் மிகுந்த கவனத்தை ஈர்த்தது மற்றும் கூட்டுக்கு ஒரு நன்மையாக இருந்தது. ரயிலுக்குப் பிறகு பிரசோப் விஜயனின் லில்லி படத்தில் நடிகையின் நடிப்பும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரிவெஞ்ச் த்ரில்லர் படத்தில், சம்யுக்தா தலைப்பு கதாபாத்திரமாக ஒரு சிறந்த நடிப்பைக்...
சுபா ரக்ஷா.. சினிமா மட்டும் தான் பிரமாண்டம் என இருந்த காலம் மாறி தற்போது தொலைக்காட்சிகளிலும் பிரம்மாண்டங்கள் இடம்பெறத்தொடங்கி விட்டன. கடந்த சில வருடங்களுக்கு முன் தங்கள் ஒளிபரப்பை தொடக்கி தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்த தொலைக்காட்சி கலர்ஸ் தமிழ். தங்களது வித்தியாசமான தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் தமிழின் டாப் சேனல்களில் ஒன்றாக குறுகிய காலத்தில் உருவெடுத்தனர். அம்மன், இதயத்தை திருடாதே, மாங்கல்ய சந்தோசம் போன்ற சூப்பர்ஹிட் தொடர்களுடன் கலர்ஸ்...
மிர்னா.. நடிகர் அட்டகத்தி தினேஷ்-நடித்த களவாணி மாப்பிள்ளை மற்றும் கோலிவுட் மற்றும் மோலிவுட்டில் மோகன்லாலின் பிக் பிரதர் போன்ற படங்களின் ஒரு பகுதியாக இருந்தபின், இந்த இரண்டு இண்டஸ்ட்ரியிலும் இப்போது வந்து கொண்டிருக்கும் பட வாய்பபுகளால்.. தான் உற்சாகமாக இருப்பதாக மிர்னா கூறுகிறார். தனது வரிசையைப் பற்றி பேசுகையில், “நான் தமிழில் அடுத்ததாக ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் செய்கிறேன். இது ஒரு பெண்களை மையமாகக் கொண்ட பாடமாகும், நான் நிறைய ஸ்டண்ட்...
லுவானா ஆன்ட்ரே.. பிரேசில் நாட்டை சேர்ந்த டிக்-டாக் பிரபலம் லுவானா ஆன்ட்ரே (29) உடல் அழகிற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது எதிர்பாரதவிதமாக உயிரிழந்தார். Fitness freakஆன லுவானாவுக்கு கால் மூட்டில் அதிகப்படியான கொழுப்பு இருந்துள்ளது. அதனை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோதே 4 முறை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். சிகிச்சையை பாதியிலேயே நிறுத்தியும் லுவானாவை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்து அவரது...
கேரளாவில்.. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ஊர்மிளா (வயது 33). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த உதயன் என்பவருடன் திருமணம் நடைபெற்று, பின்னர் விவாகரத்து ஏற்பட்டது. அதன் பின்னர் ஊர்மிளா புத்தன்பாதையை சேர்ந்த குட்டன் (எ) சஜீஷ் (37) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். சஜீஷ் அந்த பகுதியில் கோழிக்கடை கழிவுகளை வாங்கி மீன் வளர்ப்பவர்களுக்கு விற்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இரண்டாவது திருமணம் முடிந்தும் ஊர்மிளாவுக்கும் சஜீஸ்க்கும் இடையே...
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த ஹோசக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பிரதீபாவுக்கும், கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் என்பருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. சாம்ராஜ்நகர் காவல் நிலையத்தில் கிஷோர் காவலராக பணியாற்றி வந்துள்ளார். பிரதீபாவுக்கு நண்பர்கள் வட்டாரம் பெரிது என்று கூறப்படுகிறது. இதனால், திருமணத்திற்கு பிறகு தினமும் நண்பர்களுடன் தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசியதாகவும் தெரிகிறது. இதில் பல ஆண் நண்பர்களிடமும் பேசிய போது, சந்தேகமடைந்த கிஷோர், மனைவி பிரதீபாவிடம்...
பாலக்காட்டில்.. பாலக்காடு சித்தூர் கம்பிளிசுங்கம் பகுதியில் வசித்து வருபவர் உதயன். இவரது மனைவி ஊர்மிளா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் உதயனிடம் விவாகரத்து பெற்று கொழிஞ்சாம்பாறையில் உள்ள புத்தன்பாதையை சேர்ந்த குட்டன் (எ) சஜீசை 2வது திருமணம் செய்துள்ளார். இவர் கோழிக்கடைகளில் வேஸ்ட் கழிவு பொருட்கள் வாங்கி மீன் வளர்ப்பவர்களுக்கு விற்பனை செய்து வரும் தொழில்செய்து வருகிறார்.திருமணத்திற்கு பிறகு இருவரும் கொழிஞ்சாம்பாறையில் வீடு எடுத்து வசித்து வந்தனர். ஆனால் இவர்களுக்குள் அடிக்கடி...
கனடாவில்.. நீண்ட கால காத்திருப்புக்குப் பின் நிரந்தர அனுமதி பெற்ற தனது தந்தையை, கனடாவுக்கு தன்னுடன் வாழ்வதற்காக ஆசையாக விமானத்தில் அழைத்துச் சென்றார் இந்திய வம்சாவளியினரான பெண் ஒருவர். ஆனால், அவரது ஆசை நிராசையாகிவிட்டது... ஒன்ராறியோவில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளிப் பெண்ணான ஷானு (Shanu Pande), இந்தியாவிலிருக்கும் தன் தந்தையான ஹரீஷை (Harish Pant, 83) தன்னுடன் வாழ்வதற்காக கனடாவுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்ததைத் தொடர்ந்து, ஏர் கனடா விமானம்...