Thursday, September 17, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கோவை..... கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைமுத்து. சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்க்கும் இவருக்கும், கோவையை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அந்த பெண் தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணின் முகத்தில் திடீரென்று முகப்பரு ஏற்பட்டு அது நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டுள்ளது. இதனால் பிச்சைமுத்து அவருடன் சேர்ந்து வாழ மறுத்ததோடு மட்டுமில்லாமல் தனது மனைவியை செல்போனில்...
தூத்துக்குடி.. தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி கீதா. இந்தத் தம்பதிக்கு விக்னேஷ், பிரகாஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பட்டதாரியான விக்கேன்ஷ வேலை தேடிவந்துள்ளார். மேலும் தனது தந்தைக்கு உதவியாக சென்டிரிங் வேலை செய்து வந்துள்ளார். அதேபோல் பெற்றோர்களிடம் வேலைக்கு இன்டர்வியூ செல்வதாகக் கூறி பணம் வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி ரூ.10 ஆயிரம் பணம் வேண்டும் என பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதற்கு...
உக்ரைன்.. உக்ரைனில் சிக்கிக்கொண்ட இந்திய மாணவி ஒருவர் தயவு செய்து தங்களை காப்பாற்றுங்கள் என கண்ணீருடன் கோரிக்கை வைக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவிவருகிறது. இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களின் ஒருவரான பிரியங்கா காந்தி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். உக்ரைனின் விமான நிலையங்கள், துறைமுகம் உள்ளிட்ட கட்டுமானங்களை...
ஆம்பூர்.. உக்ரைன் நாட்டின் சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டின் பல பகுதிகளிலும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதே போல, இரு நாடுகளும் பேச்சு வார்த்தைக்கு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இன்னொரு பக்கம், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் போருக்கு மத்தியில் சிக்கித் தவித்து வருகின்றனர். மெட்ரோ சுரங்கம், பதுங்கு குழி உள்ளிட்ட இடங்களில், பாதுகாப்புக்கு வேண்டி தஞ்சம் புகுந்துள்ளனர்....
உத்தரப்பிரதேசம்..... சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போன சிஆர்பிஎஃப் ஜவானின் மனைவி உடல், கழிவு நீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்ததன் அதிர்ச்சி காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் இந்தர்பால். இவர் சிஆர்பிஎஃப் படையில் ஜவானாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கீதா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி, இரண்டு குழந்தைகளும் உள்ளது. மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்காக அங்கு பணியாற்றிக் கொண்டிருந்துள்ளார் இந்தர்பால். அப்போது,...
வேலூர்.. வேலூர் வள்ளலார் சவூத் அவென்யூ சாலையை சேர்ந்தவர் பாரதிதாசன். ராணிப்பேட்டை ஷூ கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபலட்சுமி. இவரும் வேறொரு ஷூ கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் இருந்த நிலையில் இளைய மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே இறந்தார். 16 வயதான மூத்த மகள் வள்ளலார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியின் பாட்டி கருகம்பத்தூர்...
திருவண்ணாமலை.. திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி அடுத்த காட்டுவனத்தம் கிராமத்தைச் சார்ந்த வடிவேலு என்பவருக்கும் துர்க்கம் கிராமத்தைச் சார்ந்த சண்முகசுந்தரிக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடந்து முடிந்த மூன்றாவது மாதத்திலேயே வரதட்சணை கொடுமை காரணமாக, சண்முகசுந்தரி தனது தந்தை வீட்டிற்கு வந்து உள்ளார். இந்நிலையில் உறவினர்கள் சமரசம் செய்து மீண்டும் கணவர் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இருப்பினும், வரதட்சணை கொடுமை தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சண்முகசுந்தரி...
மாளவிகா.. சுந்தர் சி இயக்கத்தில், அஜித் ஹீரோவாக நடித்த ‘உன்னைத்தேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. இப்படத்திற்கு பின் இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது. மீண்டும் அஜித்துடன் இணைந்து ‘ஆனந்த பூங்காற்றே’ படத்தில் நடித்தார். அதன்பின் ரோஜா வனம், பூப்பறிக்க வருகிறோம், ஆகிய படங்களில் நடித்தார். தமிழ் தவிர இவர் தெலுங்கு, கன்னடா, மலையாளப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். இவர் நடனமாடிய ‘கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு’...
காஜல் அகர்வால்.. தமிழ் சினிமாவுக்கு 2008ஆம் ஆண்டு பழனி திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். ஹோ கயா நாவில் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து 2004 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானவர் . அதையடுத்து 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமாகி என்ட்ரி கொடுத்தார். ஆனால், இதுவரை இவர் நடித்த எந்த மொழி திரைப்படமும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. பின்னர் 2009ஆம்...
எஸ்தர் அனில்.. எஸ்தர் அனில் திரிஷ்யம் மற்றும் பாபநாசம் படங்களில் நடித்து பிரபலானவர். கேரளாவில் பிறந்த இவர், 2010 ஆம் ஆண்டு முதல் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். திருஷ்யம் திரைபடத்தில் அனைத்து ரீமேக் படங்களிலும் நடித்த எஸ்தர் அனில், 2014ஆம் ஆண்டில் “டாப் singer” எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். எஸ்தர் அனில் தற்போது வாழை குமரியாகி, “குழலி” என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்....