Thursday, September 17, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் எந்த வேலைகளையும் முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். மருத்துவ செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள்...
அஞ்சலி.. போட்டோ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்த அஞ்சலி, ஜீவா ஜோடியாக கற்றது தமிழ் திரைப்படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து, அங்காடி தெரு & எங்கேயும் எப்போதும் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் பேவரைட் ஆன அஞ்சலி, இந்த படங்களுக்கு விருதுகளை வாங்கினார். இதன் மூலம், திரைப்பட வாய்ப்புகள் குவிய தொடங்கிய நிலையில், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தார். இதற்கு பல விருதுகளையும் வாங்கிய...
யாஷிகா ஆனந்த்.. சமூக வலைத்தளம் மூலம் பிரபலம் அடைபவர்கள் பல. அந்த வகையில், இன்ஸ்டா அழகியான யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் என்னும் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். முதலில், சந்தானம் உடன் இனிமே இப்படித்தான் என்னும் படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார். ஆனால், ஒரு சில காரணங்களினால், இவரது காட்சிகள் எடிட் செய்யப்பட்டது. துருவங்கள் பதினாறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், இதன் மூலம் பிரபலம் அடைந்தார். பின்னர், பாடம்,...
சினேகா.. 90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரை இளம் தமிழ் சினிமா உலகில் நடித்து வருபவர் நடிகை சினேகா.தமிழில் பல்வேறு டாப் நடிகர்களுடன் பல படங்களில் நடித்து தன்னை வெகுவிரைவிலேயே திரையுலகில் பிரபல படுத்துக்கொண்டார். மேலும் இவர் தேர்ந்தெடுத்து நடித்த அத்தனை படங்கள் ஓவொன்றும் மாபெரும் வெற்றியைப் பெற்றன அந்த வகையில் புன்னகை தேசம், ஆனந்தம், கிங், வசீகரா, வசூல்ராஜா போன்ற பல்வேறு திரைப்படங்கள் உள்ளன. இப்படி சினிமாவில் இருந்து வந்த சினேகா...
கடலூர்... கடலூரில் பெற்ற குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்க்கு கடலூர் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் காலனி பெரியதெருவை சேர்ந்தவர் வினோத். இவருடைய மனைவி சசிகலா (30). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 3½ வயதில் வரோகா, 3 மாத குழந்தை விஜயஸ்ரீ ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் 2-வது குழந்தை பிறந்தது முதல் சசிகலா எது...
திருவள்ளூர்.. திருவள்ளூர் மெய்யூர் கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரின் 23 வயது மகள் லட்சுமியும், அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தம்மன் என்பவரின் மகன் சின்னராசுவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதில் இரண்டு முறை கர்ப்பமடைந்த லட்சுமி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் சின்னராசுவுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் லட்சுமி புகார் அளித்தார். இதனையடுத்த கடந்த மாதம் 8-ம் தேதி...
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேவிளை கிராமத்தில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மலாவிற்கு சிதம்பரம் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 7 வயதுடைய ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிர்மலா நாகர்கோவிலில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சேவிளையில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சிதம்பரம் தனது மனைவியுடன்...
பெங்களூரு... நூதன முறையில் திருடுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். ஏடிஎம் கொள்ளை, வீடு கொள்ளை, நகைக் கடை கொள்ளை என பல கொள்ளை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த கொள்ளை சம்பவங்களை பல நாள் திட்டம் போட்டு அரங்கேற்றுவது வாடிக்கை. சமீபத்தில் இரவில் திருடினால் மாட்டிக் கொள்வோம் என பகலில் மெக்கானிக் என ஏடிஎம்இல் புகுந்து கொள்ளையடித்தனர். இதில் விசித்திரம் என்னவென்றால் ஏடிஎம்-ல் பணத்தை கொள்ளையடிக்க வரவில்லை அதற்கு...
கரண் சிங் ... உ.பி., மாநிலம் மீரட் நகரில் வசிப்பவர் ஸ்வெல்தனா சிங். ஆசியாவின் மிக உயரமான பெண் என்ற பெருமையைப் பெற்றவர். இவர் உயரம் ஏழு அடி இரண்டு அங்குலம். கணவரை விட அதிகம் உயரம் கொண்டவர். இவர் மகன்தான் உலகின் அதிக உயரமான குழந்தை என்ற பெருமையைப் பெற்றுள்ளான். அந்தக் குழந்தையின் பெயர் கரண் சிங்.கரண் சிங் பிறக்கும்போதே இரண்டு அடி உயரம். இரண்டரை வயது இருக்கும்போதே கரண் சிங்கின்...
வேலூர்.. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த ஓங்கப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணியப்பன் மகன் ரவி(33). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்டார். அதேபோல், ஆம்பூர் அடுத்த மேல்சானங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மகள் சத்யா(26). இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் பெரியோர்கள் முன்னிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சத்யா...