Tamil 360
14474 POSTS
0 COMMENTS
வாணி போஜன்..
முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.
ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. ஆனால் நம்ம வாணி போஜனுக்கு அப்படி ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்திருக்கிறது.
அண்மையில் தெலுங்கு...
கிரண்..
நடிகை கிரண் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். ஒரே படத்தில் தமிழில் ஓஹோ என கிடைத்த புகழால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன்’ படத்தில் மாறினார்.
கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, ‘வின்னர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
நடிகை கிரண் வயசுக்கு மீறிய கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் தாறுமாறாக...
சென்னை..
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தைச் அடுத்த காரணை பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா. இவருக்கு 27 வயதாகிறது. ஷோபனாவுக்கு திருமணமாகி கணவரை இழந்த நிலையில் தனது ஆறு வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஷோபனாவுக்கு முகநூலில் விக்னேஷ்வர் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு நாளடைவில் இருவரும் காதலித்துள்ளனர். விக்னேஷ்வர் சென்னை புழல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் நிலையில்,
ஷோபனாவின் பின்புலம் தெரிந்துகொண்டுதான் காதலித்துள்ளார். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே கணவன்,...
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கவிமணிநகரை சேர்ந்தவர் பேபிசரோஜா (70). இவரது கணவர் தனியார் கல்லூரி பேராசியராக இருந்து ஓய்வு பெற்று வயதாகி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இவர்களுக்கு 4 மகள்கள் உள்ள நிலையில் அனைவரும் திருமணத்திற்கு பின் அவர்களது கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். கணவரின் உயிரிழப்பிற்கு பின் வீட்டில் பேபி சரோஜா மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று மாலை அவரது வீட்டின் உள்ளே பேபிசரோஜாவின்...
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அடுத்த தினவிளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ், ரோசம்மாள் தம்பதியர். விவசாய கூலி வேலை பார்க்கும் இந்த தம்பதியருக்கு ஒரு மகன், மகள் உண்டு. மகன் மற்றும் மகள் திருமணமாகி தனி குடித்தனம் சென்று விட்டதாக கூறப்படும் நிலையில் தனிமையில் வசித்து வந்த வயதான தம்பதியினர்
தங்களுக்கு துணையாக தங்கள் மகள் வழி பேரனான ஜெகன் என்பவரை சிறு வயது முதலே தங்கள் பராமரிப்பில் படிக்க வைத்து...
திருப்பத்தூர்.
திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் கணவரை சேர்த்து வைக்க கோரி நான்கு வயது குழந்தையுடன் பட்டதாரி பெண் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் செலந்தம்பள்ளி பகுதியை சேர்ந்த ஜெகநாதன் ராகினி தம்பதியரின் மகள்தான் பாஞ்சாலை (32) இவர் பருகூர் பகுதியில் உள்ள அரசு பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை வணிகவியல் மற்றும் ஆசிரியர் பட்ட படிப்பு முடித்துள்ளார். இவருடைய பெற்றோர்கள் இறந்த நிலையில்
இவருக்கு கடந்த 2010ஆம்...
ஈரோடு...
ஈரோட்டில் கணவர் மதுப்பழக்கத்தை கைவிடாததால் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கனி ராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்தவர் சுவிதா (24). பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
லோகநாதன் டாஸ்மாக் குடோனில் தொழிலாளி ஆக பணிபுரிந்து வந்தார். திருமணத்துக்கு பின் இருவரும் ஓங்காளியம்மன் கோவில்...
ராமநாதபுரம்..
ராமநாதபுரம் அருகே காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடி பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகள் மேனகா (22). தந்தை உயிரிழந்த நிலையில், மேனகா தனது தாயாருடன் தனியே வசித்து வந்தார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு தனது அறையில் தனியாக இருந்த மேனகா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலின் பேரில், ராமநாதபுரம் போலீசார்,...
அரியலூர்...
அரியலூர் மாவட்டம் ஜெமீன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் இவருக்கு லட்சுமி என்ற மகளும் குணசேகரன் என்ற மகனும் உள்ளனர், இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
கடந்த 2007-ஆம் ஆண்டு செந்தாமரைஎன்பவரதுகொலைவழக்கில்குணசேகரன் மற்றும் அவரது உறவினர் சங்கர்என்பவர் மீது காவல்துறையினர்வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் இக்கொலைவழக்கில் தீர்ப்பு கடந்த 2011-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி வழங்கப்பட்டபோது இக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால் குணசேகரன் ஆஜராகவில்லை.
இதனையடுத்து...
திருப்பூர்..
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே கருமஞ்சிறையில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மத்திய அரசின் சீர்மிகு திட்டத்தின் கீழ் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. அந்த முகாமிற்கு மத்திய அரசின் சார்பில் சிறார் நலத்திட்ட பரிசோதனைக்காக ஆண் டாக்டர் ஒருவர் மட்டுமே அங்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு முதல் கட்டமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது....
















