Tamil 360
14474 POSTS
0 COMMENTS
அங்கிதா தேவ்..
பாலிவுட்டில் நடிகை அங்கிதா தேவ் ரிஷ்தா ஹோ ஹைசே உள்ளிட்ட சில ஆல்பம் வீடியோ பாடல்களில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் தாராளமாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு அடிக்கடி இளைஞர்களை இம்சை படுத்தி வருகிறார்.
இவருடைய தாராள மனசை பார்த்த ரசிகர்களும் தாராளமாக லைக்குகளை வாரி குவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது, முன்னழகு, தொடையழகு என அனைத்தையும் காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.
...
சாக்ஷி அகர்வால்..
பிக்பாஸில் சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.
அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.
தற்போது கூட ஐந்து படங்களை கைவசம்...
உயரம் 6 அடி வயது 37… Exchange இல்லை : கணவரை ஆன்லைனில் ஏலம் விட்ட மனைவி… போட்டிபோட்ட பெண்கள்!!
Tamil 360 - 0
நியூசிலாந்தில்..
நியூசிலாந்தில் பெண் ஒருவர் தனது கணவனை ஆன்லைனில் ஏலம் விடுவதாக அறிவித்து இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஆன்லைனில் பொருட்களை வாங்குவதும், விற்பதும் எளிமையான விஷயம் என்பதால் பலர் ஆன்லைன் வியாபாரத்திற்கே முன்னுரிமை அளிக்கின்றனர்.
குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு ஆன்லைன் மூலம் வாங்குவதும், விற்பனை செய்வதும் சகஜமாகிவிட்டது. ஆனால், நியூசிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் கணவனையே ஆன்லைன் ஏலத்தில் விற்பனை செய்வதாக விளம்பரம் செய்த கூத்து அரங்கேறியுள்ளது.
அயர்லாந்தைச் சேர்ந்த...
ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவிகளை தவறான தொழிலில் தள்ளிய கும்பல் : கண்ணீர் மல்க கதறும் சிறுமிகள்!!
Tamil 360 - 0
கல்லூரி மாணவிகளை..
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய 3 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் பாண்டேஸ்வர் மகளிர் காவல் நிலையத்தில், அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி நேற்று காலையில் புகாரை ஒன்றைக் கொடுத்தார்.
அந்த புகாரில், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, பாலியல் தொழிலில் சிலர் ஈடுபடுத்துவதாகத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு...
காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலனை கரம் பிடிக்க இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு!!
Tamil 360 - 0
இளம்பெண்..
காதலித்து அன்னியோன்யமாக பழகிவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலனுடன் திருமணம் செய்து வைக்கக்கோரி இளம்பெண் சாலை மறியலில் ஈடுபட்டார். சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் ரத்திகா(26).
பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் ஆத்தூரான் வட்டத்தைச் சேர்ந்த தனபால் என்பவரின் மகன் கோசல்ராமன் (23). இவர் சென்னையில் வாடகை கார் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
ரத்திகாவுக்கு சொந்தமான வீட்டில் கோசல்ராமன்...
சென்னை..
சென்னையை அடுத்த புழலில் கார் நிறுத்துவதில் ஏற்பட்ட பொறாமையில் முதியவரை கொடூரமாக தாக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புழல் சிவராஜ் தெருவைச் சேர்ந்தவர் 61 வயதான பரதராமர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட இவர், 25 ஆண்டுகளுக்கு முன்பு புழல் பகுதியில் இடம் வாங்கியிருக்கிறார். காலி மனையாக இருந்த இடத்தில் சில மாதங்களுக்கு முன்பு வீடு கட்டத் துவங்கி, கடந்த மாதம் 24ஆம் தேதிதான் புதுமனை...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: எதிர்காலம் பற்றிய பயம் வீண் டென்ஷன் வந்து செல்லும். பிள்ளைகளின் பிடிவாதத்தை அனுசரணையான பேச்சால் சரி செய்யுங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். கவனம் தேவைப்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும் எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால்...
திருவள்ளூர்..
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காஞ்சிவாயல் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டரான தங்கமணி.
இவருக்கும் இவரது உறவினரான அபிநயாவுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி வயிற்று வலி காரணமாக அபிநயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு அபிநயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களாக மனைவி இறந்த துக்கம் தாங்காமல் இருந்து வந்த...
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் ஷிமோகா தாலுகாவுக்கு உட்பட்ட கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோணப்பா. காமவெறி பிடித்த இவர் தனது மனைவிக்கே தெரியாமல் மகளை கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதற்கிடையில் தந்தை கொடுத்து வரும் பாலியல் தொல்லையை வெளியே சொல்வதற்கு பயந்துபோய் 3 ஆண்டுகளாகவே மறைத்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தந்தையின் காமவெறியை பொறுத்துக்கொள்ளாத மகள் தனது தாயிடம் இது குறித்து கூறியுள்ளார். மகள் கூறியதை கேட்ட தாய்...
ஊர்மிளா ...
ஆண்களை ஏமாற்றி திருமண வலையில் விழவைத்து பணம் நகைகளை சுருட்டிக் கொண்டு தப்பித்த ஊர்மிளா என்ற பெண்ணை மத்திய பிரதேச போலிஸார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
பெண்ணின் கூட்டாளிகளான அர்ச்சனா பர்மன் என்ற அர்ச்சனா ராஜ்புத் (40), பாக்சந்த் கோரி (22) மற்றும் அமர் சிங் (50) ஆகியோரும் பிடிபட்டிருக்கிறார்கள். ரேணு ராஜ்புத் எனும் ஊர்மிளா அஹிர்வார் என்ற பெண் இதற்கு முன்பு 7 பேரை இதே...
















