Wednesday, September 16, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருவண்ணாமலை.. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மருசூர் என்ற கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த சுந்தரமூர்த்தி கடந்த 2009 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி கொல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆரணி தாலுகா போலீசார் சுந்தரமூர்த்தி கொலை தொடர்பாக அவரது மனைவி செந்தாமரையை கைது செய்தனர். அப்போது விசாரணையில் தெரிய வந்ததாவது.. சுந்தரமூர்த்திக்கும் செந்தாமரையின் அக்காவுக்கும்தான் முதலில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், செந்தாமரையின் அக்கா வேறொரு...
தர்ஷா குப்தா.. மாடலிங் துறையில் இளம்வயதிலேயே ஆர்வம் கொண்ட நடிகை தர்ஷா குப்தா கல்லூரி பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் காலூன்றினார் . மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு வெள்ளித்திரையில் அல்ல சின்னத்திரையில் தான் . ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தாஅறிமுகமானார் . தர்ஷா குப்தாவின் ரொம்ப நாள் ஆசை நடிகை ஆகவேண்டும் என்பதுதானாம். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ”...
கியாரா அத்வானி.. தல தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ’எம்எஸ் தோனி’ திரைப்படத்தில் சாக்சி கேரக்டரில் நடித்து தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பேமஸ் ஆனவர் கைரா அத்வானி. இவர் பாலிவுட், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிகினி டிரெஸ் எல்லாம் எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி என்பதைப் போல, அடிக்கடி பிகினி ஆடையில் இருக்கும் போட்டோஸை வெளியிட்டு இளசுகள சூடேற்றி வருகிறார். மேலும், adult...
ரம்யா பாண்டியன்.. ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது. மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photoshoot மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார். இவரது Hot Photos பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் கண் வைத்து இருந்தார்கள். ஆனாலும் ஏன் வாய்ப்புகள் தட்டி போகிறது என்று தெரியவில்லை. இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்...
கிரண் ரத்தோட்.. நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், ரசிர்கர்கள் மத்தியில் தன்னை ஆக்ட்டிவாக வைத்துக்கொள்ள இணைதளங்களில் அடிக்கடி படுமோசமான...
மும்தாஜ்.. சமீப காலமாக குடும்பப்பாங்கான அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை மும்தாஜ். பொதுவாகவே கவர்ச்சியை விரும்பும் நடிகைகளுக்கு மத்தியில், அழகான சேலையில் பளிச்சென்று இருக்கிறார் மும்தாஜும் ஒருவர். தனது கவர்ச்சியினாலும், அழகான பேச்சாலும், கிக்கான பார்வையினாலும் எப்போதுமே ஈர்ப்பார், சினிமாவில் கிளாமராக நடித்தாலும் சமூகவலைத்தளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் அழகாகவும் அம்சமாகவும் தான் இருக்கிறது. சாக்லேட் படத்தில் வரும் மல மல மருதமலை என்ற பாடலில் ஒரு டவலை...
மீரா சோப்ரா.. 2005-ல் அன்பே ஆருயிரே என்கிற தமிழ்ப் படத்தின் மூலமாகத் திரையுலகுக்கு அறிமுகமானார், நிலா. மீரா சோப்ரா என்கிற பெயரைத் தமிழுக்காக நிலா என மாற்றினார் எஸ்.ஜே. சூர்யா.பிரபல பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, பரினீதி சோப்ரா ஆகியோரின் உறவினர் இவர். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் தமிழ், தெலுங்குப் படங்களில் மட்டும் நடித்து வந்த நிலா, 2014 முதல் மும்பையில் வசித்து, தீவிரமாக ஹிந்திப் படங்களில் நடிக்க முயன்றார். எனினும்...
மதுரை... மதுரை எம்.கே.புரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அய்யாவு மகன் அக்னிராஜ் (வயது 27)என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அக்னி ராஜ் நேற்றிரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் நண்பர்களோடு வெளியில் சென்றவர் பிறகு அக்னி ராஜ் வீடு திரும்பவில்லை. எனவே நாகரத்தினமும் அவரது கணவர் ராமரும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்து வந்தனர். இந்த நிலையில் ஜீவா நகர் 2-வது தெரு கணேசன்...
நாமக்கல்.. நாமக்கல் மாவட்ட மகுமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். ,வர் ஆனங்கூர் பிரிவில் மதுபான பார் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு கார்த்தி, அஷோக், குரு என 3 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று மூன்றாவது மகன் குரு பாரில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்தி, அசோக் ஆகியோர் குருவை அடித்துள்ளனர். இதைப் பார்த்த ஆனந்தன், தடுக்கச் சென்றுள்ளார். அப்பொழுது ஆனந்தனை கீழே தள்ளிவிட்டு குருவை கற்களால் சரமாரியாக தாக்கியதோடு...
கிருஷ்ணகிரி... கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி,அண்ணா நகரை சேர்ந்தவர் முத்தப்பா. இவரது மகன் முரளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், முரளி மாத தவணையில் பெற்ற இருசக்கர வாகனத்திற்கு சரியாக பணம் கட்டாததால் நிதி நிறுவனத்தினர் இருசக்கர வாகனத்தை பிடிங்கி சென்றுள்ளனர். வேலை இல்லாமல் சுற்றிவரும் நிலையில், மாத தவணை கட்ட முடியாமல் வாகனமும் எடுத்துச் செல்லப்பட்டதால் வீட்டில் தந்தை திட்டுவார் என பயந்து நண்பனிடம் கடன் பெற்று...