Wednesday, September 16, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சென்னை.... இந்தியாவில் திருமணம் முடிந்த ஐந்தே நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் வசித்து வருபவர் அபிராமி (27). ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர்கள் இருவருக்கும் கடந்த 23 ஆம் திகதி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து ஓட்டேரி பகுதியில் உள்ள அக்கா மோகன பிரியாவின் வீட்டிற்கு அபிராமி தனது கணவர் சதீஷுடன் விருந்துக்கு சென்றுள்ளார். அப்போது அபிராமி...
ஆந்திரா.. ஆந்திராவில் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு காதலி ஏமாற்றியதால் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கொப்பிசெட்டிவாரி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் ராவ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். இவர் அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். 2 ஆண்டுகள் நீடித்த இந்த காதல் காலக்கட்டத்தில் சங்கர் ராவ்விடம் இருந்து அப்பெண் லட்சக்கணக்கான மதிப்புள்ள பணம், நகைகள், ஆடைகள்...
பூஜா.. அந்த புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக டிரெண்டாகி மலைப்போல் லைக்குகளை குவித்து வருகிறது. சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயம் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும் அப்படி வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் தான் பூஜா ராமச்சந்திரன். புஷ்பா படத்தின் தெறிக்கவிடும் டயலாக்குடன் இன்ஸ்டாகிராமை கலக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்புஷ்பா படத்தின் தெறிக்கவிடும் டயலாக்குடன் இன்ஸ்டாகிராமை...
எஸ்தர் அனில்.. பாபநாசம்' படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அனில் தாற்போது ஹீரோயின்களுக்கு இணையான கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற 'திரிஷ்யம்' படத்தின், முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்திலும் மோகன்லாலின் மகளாக நடித்திருந்தவர் எஸ்தர் அனில். திரிஷ்யம் முதல் பாகம் தமிழில் கமல் நடிப்பில் 'பாபநாசம்' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட போது, அதிலும் எஸ்தர், கமலின் இரண்டாவது...
ஜான்வி கபூர்.. பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஜான்வி கபூர். கதாநாயகிகளின் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஜான்வி கபூர். இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தும் வருகிறது. கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்த பகுதி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...
நீது சந்திரா... தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நீது சந்திரா. யாவரும் நலம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவன், சேட்டை, திலகர், சிங்கம் 3 மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். சமீபகாலமாக மார்க்கெட் இல்லாமல், இருந்து வரும்...
நடிகை வேதிகா.. தமிழ், மலையாளம், கன்னடா, தெலுங்கு என தென்னிந்திய திரைத்துறையில் முக்கிய இடத்தை பிடித்தவர் நடிகை வேதிகா. மதராஸி என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர், ராகவா லாரன்ஸ் உடன் நடித்த முனி படத்தின் மூலம் மிக பிரபலம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து, சக்கரக்கட்டி, காளை, மலை மலை உள்ளிட்ட படங்களில் சாதாரணமாக நடித்து வந்த இவர், பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தில் நடித்ததன் மூலம் விருதுகளையும் மக்கள்...
நிதி அகர்வால்.. பாலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் நடிகை நிதி அகர்வால். டான்சர் மற்றும் மாடலிங்’ஆக தன்னை தயார்படுத்தி கொண்டு வந்த நிதி அகர்வால், ‘முன்னா மைக்கேல்’ என்னும் படத்தின் மூலம் ஹிந்தி சினி உலகில் அறிமுகமானார். பின்னர், தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில், இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் பூமி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர், சிம்புவுடன் ஈஸ்வரன்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் மதிப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புது...
அரசுப் பள்ளி மாணவிகள்.. நீட் தேர்வுக்கான முதல்கட்ட கலந்தாய்வு தற்போது முடிந்த நிலையில் அதில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லணை அரசு பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். முதல் கட்ட கலந்தாய்வில் இந்த கல்லணை அரசுப்பள்ளியில் படித்த 6 மாணவிகள் அரசு ஒதுக்கியுள்ள 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் இவர்களுக்கு அரசு கல்லூரியில் பயில இடம் கிடைத்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்பிற்கான அரசு மற்றும் தனியார் ஒருவரின் மொத்த காலியிடங்கள் 6,999 ஆகும்....