Tuesday, September 15, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சிவகங்கை.. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள முடிகரை கிராமத்தை சேர்ந்தவர் வீராச்சாமி - அன்னலெட்சுமி தம்பதி. இவர்களுக்கு தயாநிதி, வித்திஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அன்னலெட்சுமிக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அப்படியே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விஷயம் அறிந்த கணவர் வீராச்சாமி மனைவி அன்னலெட்சுமியை கண்டித்துள்ளார். இதையடுத்து கணவன் கண்டிக்க ஆரம்பித்தால் அன்னலெட்சுமி தனது கள்ளக்காதலனுடன் தலைமறைவாகி விட்டார். இதனால் விரக்தியடைந்த...
கிருஷ்ணகிரி... கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, ராம்நகரை சேர்ந்தவர் வினோத்குமார். டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வரும் இவர், வாசவி நகரை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த காதல் விவகாரம் சிறுமியின் அண்ணனுக்கு தெரியவந்ததால், ஆத்திரமடைந்த அவர், பலமுறை வினோத்தை எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்றிரவு வினோத்குமார் மற்றும் அவரது நண்பனான 18 வயது சிறுவன் என 2 பேரும் டைல்ஸ் ஒட்டும் பணிக்காக ஓசூர் அடுத்த...
திருச்சி.. இந்தியாவில் 13 வயது சிறுமி ஒருவர் உடல் எடை அதிகரித்த விரக்தியில் யூடியூப் பார்த்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அலெக்சாண்ட்ரியா ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா. இவர் திருச்சி எஸ்பிஐ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் புருஷோத்தமன். இந்த தம்பதி கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 13 வயதில் ஷிவானி என்ற...
தம்பதி.. சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்திற்குட்பட்ட ஜான்ஜிகிரியைச் சேர்ந்தவர் சுஷில் யாதவ். இவரது மனைவி அனிதா. இந்த இளம் தம்பதிகள் கூட்டுக் குடும்பத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சுஷில் யாதவ் வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் குடும்பத்திற்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து சுஷில் யாதவ் மற்றும் மனைவி அனிதா ஆகியோர் ஃபிலை டவுனில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் சென்றனர். இந்நிலையில் இன்று இவர்களது...
அபிராமி.. பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துகொண்ட அபிராமி வெங்கடாசலத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. ஒரு அட்வர்டைஸ்மென்ட் கம்பெனிக்காக அவரால் வெளியிடப்பட்டுள்ளது இந்த புகைப்படங்கள்.தல அஜித் நடித்து வெளிவந்த நேர்கொண்டபார்வை படத்திலும் இவர் நடித்துள்ளார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தபின் தான் தெரியும் படம் இந்த அளவிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தபின் தல அஜித் இடம் பேசுவதற்காக...
இலியானா.. தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமான இலியானா அதன் பின்னர் தெலுங்கு சினிமா உலகில் முன்னனி நடிகையாகி பின்னர் தமிழில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – தளபதி விஜய் கூட்டணியில் உருவான நண்பன் படத்தில் நடித்து இருந்தார். அதன் பிறகு, ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் ஒருவருடன் காதலாகி லிவ்-இன்-டுகெதர் வாழக்கையை மேற்கொண்டார். இப்போது, காதல் முறிவு ஏற்பட்டு மீண்டும் சிங்கிளாகி விட்டார் அம்மணி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும்...
மாள்விகா ஷர்மா.. நடிகர் ரவிதேஜா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நெலா டிக்கெட். இந்த படத்தில் நடித்த 19 வயதே ஆன இளம் நடிகை மாள்விகா ஷர்மா தன்னுடைய குடும்பப்பாங்கான நடிப்பு மற்றும் கவர்ச்சியான நடனத்தால் இளசுகளை கட்டிப்போட்டுள்ளார். இந்த படம் ரீச் ஆன அளவை விடவும், அம்மணி ரீச் ஆன அளவு தான் அதிகம். அறிமுகமான முதல் படத்திலேயே அந்த அளவுக்கு பிரபலம் ஆகியுள்ளார் மாள்விகா ஷர்மா. மற்ற நடிகைகள் போல ஏனோ...
ருஹானி சர்மா.. பாடகியாகவும் நடிகையாகவும் தமிழில் வலம் வரும் ஆண்ட்ரியா போன்று பஞ்சாபில் பாடகியாகவும், நடிகையாகவும் இருப்பவர் தான் ருஹானி சர்மா. இவர் பஞ்பாபலி பல திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார். இசை ஆல்பங்களிலும் பாடியுள்ளார். 2013 ஆண்டு முதல் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் ருஹானி சர்மா. தமிழில் பரத் நடிப்பில் உருவான ‘கடைசி பென்ஞ் கார்த்திக் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து இவருடடைய இன்ஸடாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு...
ஷிவானி நாராயணன்.. டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது. நடுவில் திடீரென்று...
மனிஷா யாதவ்.. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. . வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார். Lock Down இல் சக மக்களை போலவே மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே...