Tuesday, September 15, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கர்நாடகா.. கர்நாடக மாநிலம் பெங்களூரு அனுமந்தநகர் பகுதியில் வசித்து வருபவர் பத்மநாபா. இவருக்கு சொந்தமான வீட்டில் 42 வயது ஆசிரியை ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆசிரியை தனது வீட்டில் பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் விழாவுக்கு வீட்டு உரிமையாளர் என்ற முறையில் பத்மநாபாவுக்கு ஆசிரியை அழைப்பு விடுத்துள்ளார். நீண்ட நாட்களாகவே ஆசிரியை மீது கண் வைத்திருந்த வீட்டு உரிமையாளர் பத்மநாபா, பிறந்தநாள் விழாவை...
கேரளா.. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷான் பாபு. இளைஞரான இவரை கடந்த 16ம் தேதி ஜோமன் என்ற ரவுடி கடத்திக் சென்றதாகக் கூறி காவல்நிலையத்தில் அவரது தாயார் புகார் செய்தார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக ஷான் பாபுவை தேடிவந்தனர். இந்நிலையில், கோட்டையம் காவல் நிலையத்தில், கொலை செய்யப்பட்ட ஷான் பாபுவின் உடலை ரவுடி ஜோமன் வீசிச் சென்றுள்ளார். இதைப்பார்த்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனே...
திருப்பூர்.. திருப்பூர் கல்லூரி சாலை பகுதியைச் சேர்ந்தவர் குமார் (31). இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வஞ்சிபாளையம் சாலை ஜே.ஜே.நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறி வசித்து வந்துள்ளனர். குமார் சரக்கு வாகன டிரைவராகவும், தனலட்சுமி பனியன் நிறுவனத்திலும் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், தனலட்சுமி தென்காசியில் உள்ள மற்றொரு நபருடன் செல்போன் மூலம் தகாத உறவு வைத்துள்ளதாக சந்தேகமடைந்து அவ்வப்போது...
நெல்லை... நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள முருகேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி, இவரது மகள் சசிகலா (29). இவருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணமாகி கணவர் உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டார் அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சசிகலா திசையன்விளை மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஒரு தனியார் கடையில் வேலைப்பார்த்து வந்துள்ளார். அப்போது, அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்து என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாகி உள்ளது. இந்நிலையில்,...
கேரளா.. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், கீழூர் அருகே வசித்து வருபவர்கள் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மாத்தியூ- சூசாம்மா தம்பதி. இவர்களுக்கு சோனா என்ற மகள் உள்ளார். அவர் திருமணம் ஆகி பெரம்பலூரில் கணவருடன் வசித்துவருகிறார். என்னதான் கணவருடன் வசித்து வந்தாலும் வீட்டில் வயதான தனது தாய் தந்தையர் இருப்பதால் சோனா தனது வீட்டை சுற்றிலும் கேமராக்களை வைத்து இடையிடையே மொபைல் போன் மூலம் வீட்டைகண்காணித்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல்...
சம்யுக்தா ஹெக்டே.. கன்னட நடிகையான சம்யுக்தா ஹெக்டே தமிழில் ‘பப்பி’, ‘வாட்ச்மேன்’, ‘கோமாளி’ உள்ளிட்டப் படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்த காமெடி காட்சிகள் அனைத்தும், ரசிகர்களையும் ரசிக்கும் படி செய்தது. இந்தப் படத்தில், ‘நான் சும்மாவே சீனு டி’ பாடல் இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றது. இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை அவ்வப்போது, அப்லோட் செய்து ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...
திஷா பட்டானி.. ‘லோஃபர்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் தான் நடிகை திஷா பட்டானி. இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் “M.S. Dhoni: The Untold Story”. என்ற படத்தில் நடித்தன் மூலம் இந்தியா முழுவதும் பேசப்பட்டார். இப்படத்தில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், தோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், முன்னாள் காதலியாக திஷா நடித்திருந்தார். இப்பட வெற்றியைத் தொடர்ந்து, ஜாக்கிசானுடன்...
கஸ்தூரி.. தமிழ் சினிமாவில் முன்னாள் ஹீரோயின் நடிகை கஸ்தூரி. கடந்த சில வருடங்களாகவே, தனது சர்ச்கை மிகுந்த கருத்துக்களால் சமூக வலைதளங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருப்பவர் தான் நடிகை கஸ்தூரி. பல இணையதள வீடியோ நிகழ்ச்சிகளிலும், பல தொலைக்காட்சி விவாதங்களிலும், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அடிக்கடி சமூக வலைதளங்களில் அரசியல் விவாதங்களில் இடம் கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் நடிகை கஸ்தூரி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டன்...
நிதி அகர்வால்.. பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட. “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு...
மௌனி ராய்.. நாகினி சீரியல் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமானவர் தான் நடிகை மௌனி ராய். அந்த சீரியல் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டதால், டிவி சீரியல் அதிகம் பார்க்காத தமிழக இளைஞர்கள் கூட அந்த சீரியலை அதிகம் பார்த்தனர். அந்த அளவுக்கு தமிழ்நாட்டிலும் நாகினி சீரியல் மூலமாக பிரபலம் ஆனார் மௌனி ராய். இதன் பிறகு பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கிய மௌனி ராய் 2018ல் கேஜிஎப் படத்தில் ஒரு...