Friday, September 11, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சம்யுக்தா மேனன்.. கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார். டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார். சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “லாக்...
பூர்ணா.. தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை. இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று...
சனம் செட்டி.. நடிகை சனம் செட்டி பெங்களூரைச் சேர்ந்தவர், தற்போது தமிழ்நாட்டின், சென்னையில் வசிக்கிறார். இவர் மிஸ் தென்னிந்தியா 2016 போட்டியில் கலந்து கொண்டார் துவக்கத்தில் இரண்டாம் இடம் பெற்ற இவர் , முதலிடம் பெற்ற மீரா மிதுனின் திருமணம் மோ.ச.டி அ.ம்.ப.லமானதால் , அவரின் மிஸ் தென்னிந்தியா 2016 பட்டத்தை சனம் செட்டிக்கு கொடுக்கப்பட்டது . இவர் மாடலிங் தொழில் வெற்றிபெற்றதால் சினிமாவிலும் வாய்ப்புகள் வர துடங்கின. நடிகை சனம் செட்டி...
வாணி போஜன்.. ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது. அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன். தற்போது கார்த்திக்...
பாலசுப்பிரமணி... 20 வயதான பாலசுப்பிரமணி, திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த தாதகவுண்டம்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். இருசக்கர வாகனம் பழுது நீ.க்.கும் வேலை செய்து வரும் இவர், வீட்டின் அருகே உள்ள புளியந்தோப்பில் பி.ண.மா.க கி.ட.ந்துள்ளார். இதனால் அ.தி.ர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து போ.லீ.சாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து அறிந்த போ.லீ.சார், ச.ம்.பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பாலசுப்பிரமணியின் உடலை மீட்ட போ.லீ.சார், பாலசுப்பிரமணியின் உ.டலை மீட்டு திருச்சி...
கேரளா.... யூடியூப் பார்த்து பள்ளி மாணவி ஒருவர் தனக்கு தானே பிரசவம் பார்த்த ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், கூட்டக்கல் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டில் அருகே வசித்தும் வரும் 21 வயது இளைஞருடன் காதல் மலர்ந்தது இருவரும் அ.டி.க்.கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். இதனால் மாணவி க.ர்.ப்பமடைந்தார். 18 வயது ஆன...
கீர்த்தி சுரேஷ்.. நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர், தெலுங்கிலும் டாப் நடிகையாக இருந்து வருகிறார். மேலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடனும் ஜோடியாக நடிக்கவுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் பெண்குயின் திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால்...
நடிகர் விஜய்... தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது தளபதி 65 படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். மேலும் சர்கார் படத்திற்கு பிறகு தளபதி விஜய்யின் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு கொரோனா தாக்கம் குறைந்ததும் துவங்கும் என்று தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தளபதி விஜய் தனது தந்தை மற்றும்...
வெகுநேரம் குளிப்பவரா நீங்கள்? தண்ணீர் இருக்கிறது என்பதால் சிலர் நீண்ட நேரம் குளிப்பார்கள். ஆனால் இது போல குளிக்கக்கூடாது. எத்தனை நிமிடம் குளிக்கலாம்? வீட்டில் குளிப்பவர்கள் பத்து நிமிடங்கள் குளித்தால்போதும். அருவி போல் மேலிருந்து கீழ்நோக்கி விழும் நீரில் சற்று அதிக நேரம் குளிக்கலாம். ஆறு போல் ஓடும் நீரிலும் சற்று அதிக நேரம் குளிக்கலாம். நீண்ட நேரம் குளிக்கும்போது சருமத்தில் உள்ள இயற்கை ஈரப்பதம் குறைய தொடங்கிவிடும். வெந்நீரில் குளிக்க பலரும் விரும்புகிறார்கள். மாலை நேரத்தில்...
ஸ்ரீதேவி... இந்திய சினிமா ரசிகர்கள் ரசித்து ரசித்து கொண்டாடிய ஒரு நடிகை ஸ்ரீதேவி. தமிழ் பெண்ணான இவர் படிப்படியாக உயர்ந்து பெரிய இடத்தை தொட்டார். ஒருகாலததில் பாலிவுட்டை ராஜ்ஜியம் செய்த அமிதாப் பச்சனை விட அதிக சம்பளம் பெற்று சாதனை படைத்திருந்தார். ஹாலிவுட் படங்களில் எல்லாம் நடிக்கும் வாய்ப்பு நடிகை ஸ்ரீதேவிக்கு கிடைத்தது. ஆனால் அவர் நல்ல நல்ல வாய்ப்பை எல்லாம் வேண்டாம் என்றிருக்கிறார். நடுவில் கொஞ்சம் கேப் பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்து...