Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட் கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. உயர்வு பெறும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: தன்னிச்சையாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உங்கள்...
திருநெல்வேலி...
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் ம.து அ.ரு.ந்.திய நண்பர்கள் இருவரிடையே விளையாட்டு வினையாகி ஒருவர் இரும்புக் கம்பியால் அ.டி.த்.த.தில் மற்றொருவர் உ.யி.ரிழந்தார்.
நவ்வலடியைச் சேர்ந்த வண்ணம் பூசும் தொழிலாளி ரமேஷ் தனது பிறந்த நாளையொட்டித் திசையன்விளையில் தனது நண்பரான முருகானந்தம் என்பவருடன் சேர்ந்து காலை முதலே ம.து அ.ரு.ந்.தியுள்ளார்.
மாலையில் கடைத்தெருவில் நின்றுகொண்டிருந்த போது ரமேஷ் விளையாட்டாக முருகானந்தத்தை அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமான முருகானந்தம் வீட்டில் இருந்து இரும்புக் கம்பியை எடுத்து வந்து...
வெந்நீரை ஊற்றிய கொடூர மனைவி : உயிருக்கு ஆபத்து என கதறும் கணவர் : வெளியான அதிர்ச்சி தகவல்!!
Tamil 360 - 0
தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வீட்டை எழுதி தர வ.லி.யுறுத்தி கணவன் மீது ம.னைவியே வெந்நீரை ஊற்றிய ச.ம்.ப.வம் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தி உள்ளது. உடல் வெந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் கணவன்,
"தன் உ.யி.ருக்கு பாதுகாப்பு இல்லை" என மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபடியே வா.க்.கு.மூ.லம் அளித்துள்ளார். இது தொடர்பாக ம.னை.வி கைது செ.ய்.ய.ப்.ப.ட்.டு சி.றையில் அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் மீனவர் இனிகோ(41)....
முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க வேண்டுமா? இதில் ஒன்றை முயற்சி செய்யுங்கள்!!
Tamil 360 - 0
முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க..
பொதுவாக சிலருக்கு முகத்தில் குழிகள் மேடு பள்ளமாகவும் அதிகம் காணப்படும். இவை முக அழகை கெடுப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகளான வெள்ளைப்புள்ளிகள், கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை அதிகம் வருவதற்கு வழிவகுத்து விடுகின்றது.
முகத்தில் குழிகள் அதிகம் இருந்தால் அவர்களது முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவதோடு, அழுக்குகளும் அதிகம் சேரும். அந்தவகையில் இதிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஒன்றை பயன்படுத்தினாலே போதும்....
தமிழகத்தில்..
தமிழகத்தில் சொத்துக்காக, தாய், தந்தை தம்பி ஆகியோரை கொ.லை செ.ய்த கணவன் மற்றும் மனைவிக்கு தூ.க்கு த.ண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், கடந்த 2019-ஆம் ஆண்டு கணவன் ராஜ், மனைவி கலைச்செல்வி, மகன் கவுதம் ஆகியோர் ஏ.சி வெடித்து உ.யிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதன் பின் பொலிசார் மேற்கொண்ட வி.சாரணையில் சொத்துக்காக இவர்கள் மீது பெ.ட்ரோல் கு.ண்.டு வீசி கொ.லை...
வேதிகா..
வேதிகா, ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் சேர்ந்து நடித்த மதராசி எனும் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் மேலும் முனி, காளை, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
இதையடுத்து பரதேசி எனும் படத்தில் அதர்வா உடன் ஜோடி சேர்ந்து தனது மாறுபட்ட நடிப்பினால் ரசிகர்களிடையே மிகுந்த பாராடைப்பெற்றார். எனினும் தமிழில் இவறிற்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
பிறகு காஞ்சனா எனும் படத்தில் ராகவா லாரன்ஸ்...
சில்க் சுமிதா..
சில்க் சுமிதா ஒரு இந்திய திரைப்பட நடிகை . இவரது இயற்பெயர் விஜயலட்சுமி ஆனால் இவரை விஜயலட்சுமி என்று சொன்னால் யாருக்கும் தெரியாது அனால் சில்க் சுமிதா என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும் .
தமிழில் “வண்டிச்சக்கரம்” என்கிற படத்தில் சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்தார் அதிலிருந்து இவரது பெயர் சில்க் என்றே பிரபலமானது . இவர் கிட்டத்தட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும்...
இனியா..
இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.
அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.
இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம்.
இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
தற்போது Low...
மிருணாளினி ரவி..
தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.
ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.
அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று...
இலியானா..
2006 – இல் கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.
அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.
பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் .
மேலும், முந்தைய காலத்தில் இவர்...
















