Friday, September 11, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்களைக் கூட போராடிதான் முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். எதிர்பாராத பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்....
தஞ்சாவூர்... தஞ்சாவூர் அருகே ஆடு மேய்க்கச் சென்ற இ.ள.ம்.பெ.ண்.ணை கூ.ட்.டு பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை.க்கு ஆளாக்கி, கொ.லை செ.ய்.த.தாக கூறப்படும் ச.ம்.ப.வ.த்.தில் மீன்பிடி தூண்டிலை தடயமாக வைத்து 12 மணி நேரத்தில் 2 பேரை போ.லீ.சா.ர் கை.து செ.ய்.த.னர். திங்கட்கிழமையன்று வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செ.ன்.ற அந்த இ.ள.ம்.பெ.ண், இரவு வரை வீடு திரும்பாததால், பெற்றோர், உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது, காட்டுப்பகுதியில் இ.ள.ம்.பெ.ண்.ணி.ன் செ.ரு.ப்பு, கை அ.ரி.வா.ளு.ம் கிடந்துள்ளது. சற்று தூரத்தில் ஆடைகள்...
நடிகை மீனா.. நடிகை மீனா அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’s – இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடலில் நடனமாடி உள்ளார். இந்த நிலையில், இவரின் Latest Video ஒன்று அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்கும் படி இருக்கிறது. அந்த அளவிற்கு மிகவும் ஹுஸ்லிம்மாக...
சினேகா.. புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது. இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள்,...
சாய் பிரியங்கா ரூத்.. சிலர் படங்களில் நடிக்காவிட்டாலும் சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிடும் புகைப்படங்களுக்காகவே ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர்கள் பலர். அவர்களில் ஒருவர் தான் சாய் பிரியங்கா ரூத். கேங்க் ஆஃப் மெட்ராஸ் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சாய் பிரியங்கா ரூத். ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா நாடகத்தில் நித்தியா கதாபாத்திரத்தில் நடித்தார். நடனத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்ட சாய் பிரியங்கா ரூத், மெட்ரோ, எனக்கு வாய்த அடிமைகள்...
ராஷி கண்ணா.. புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், மாடர்ன் உடை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார் ராஷி கண்ணா . ரொம்ப நாட்களாக தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின்...
திரிஷா.. ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார். சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா...
மிருணாளினி ரவி.. தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று...
திருப்பத்தூர்... திருப்பத்தூர் மாவட்டம், காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் கிட்டு. இவருக்குக் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுளா என்ற பெண்ணுடன் திருமணமானது. இந்த தம்பதிக்கு தீஜேஸ்ரீ என்ற பெண் கு.ழ.ந்.தை ஒன்று உள்ளது. இந்நிலையில், தம்பதிகளுக்குள் அ.டி.க்கடி த.க.ராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவனைப் பிரிந்து மஞ்சுளா தனது அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து ச.ம்பவத்தன்று மஞ்சுளா தனது தோழி செல்வி என்பவருடன் துணி துவைப்பதற்காகப் பாலாற்றிற்குச் சென்றுள்ளார். அங்கு வந்த, கிட்டு மனைவியிடம்...
குஜராஜ்.. இந்தியாவில் இளம்பெண் ஒருவர் தனது தலை முடியை உண்ணும் சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராஜ் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியில் வசித்து வருபவர் 16 வயது சிறுமி. இவரது தாய் அதே பகுதிகளில் உள்ள வீடுகளில் வேலை செய்து வருகிறார். ஒரு ஆண்டிற்கு முன்பு இவரது தந்தை ஒரு விபத்தில் இறந்து விட்டார். அந்த சிறுமி தற்போது 11ஆம் வகுப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த சில...