Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ரேஷ்மா..
நடிகை ரேஷ்மா முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.
பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர். அதன் பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து கோ2...
“கட்டுக்கடங்காத காட்டுக் குதிரை” குனிந்த படி போஸ் கொடுத்து ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டிய கிரண்!!
Tamil 360 - 0
நடிகை கிரண்..
ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.
தமிழில்...
“என்னமா பேய்க்கே சூடு ஏறுற அளவுக்கு கிளாமர் காட்டுற..” : த்ரிஷாவின் RARE செம ஹாட் புகைப்படங்கள் !!
Tamil 360 - 0
த்ரிஷா..
ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.
சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl...
பூர்ணிமா ரவி..
சமீப காலமாக யூடியூப் போன்ற சமூக வலைத்தளத்தில் மூலமாக பிரபலமானவர்கள் அதிகம். ஏறத்தாழ சினிமா பிரபலங்களை விட, யூடியூப் பிரபலங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அந்த வகையில் அதிக ரசிகர்களை கொண்டவர்தான் பூர்ணிமா என்னும் அராத்தி.
கலர் முக்கியமில்லை திறமைதான் முக்கியம் என்று தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் நிரூபித்துக் காட்டினார்.
இவருடைய ஆரத்தி என்ற சேனலுக்கு மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் உள்ளனர்.
அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவருக்கு எப்பவும்...
வேலுார்...
பெண் வேடமிட்டு 19 வயதுடைய நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் வேலூரில் அரங்கேறியுள்ளது.
வேலுார் சைதாப்பேட்டை மெயின் சாலையில், நேற்று இரவு 10 மணியளவில் முகத்தை மூடியபடி பெண் போல ஒருவர் நடந்து சென்றார்.
ஆனால், அவர் நடந்து சென்ற விதம் ஆண் போல காட்டியதால் திருடன் என நினைத்த அப்பகுதி மக்கள் அவரை பிடித்து அங்குள்ள மின்சார கம்பத்தில் கட்டி தர்ம அடி கொடுத்த பின் வேலுார்...
சாக்லேட்...
சாக்லேட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு சாக்லேட் என்றால் கொள்ள பிரியம். சாக்லேட்டில் அலாதி சுவை உள்ளதால் நாம் அதை சுவைக்க ஆசைப்படுகிறோம்.
அளவாக சாப்பிட்டால் நன்மைகளும் அளவுக்கு மீறினால் தீமைகளையும் அளிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட்க்கு ஆசைப்படுவது உண்டு.
சரி வாங்க சாக்லேட் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து பார்க்கலாம்.
நன்மைகள்:-
கொலஸ்ட்ராலை, இரத்த அழுத்தத்தை போன்றவற்றை குறைக்கிறது. அதுமட்டும்...
உண்மையான பெயரை மறைத்தார பிக்பாஸ் அக்ஷரா? இவர் தங்கம் கடத்தியவரா? அதிர்ச்சியடைய வைத்த உண்மை!!
Tamil 360 - 0
அக்ஷரா...
பிக்பாஸ் சீசன் 5 ல் கலந்து கொண்டிருக்கும் அக்ஷரா ரெட்டி தனது பெயரை மாற்றிக்கொண்டு உள்ளே சென்றுள்ளார் என்றும் அவர் தங்கம் கடத்தினார் என்ற தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு நெடுவாசல் தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) அதிகாரிகள் இவரை விசாரித்துள்ளனர்.
ஷ்ரவ்யா சுதாகர் என்கிற பெயரால் அறியப்பட்ட அக்ஷரா ரெட்டி அப்போது இந்த விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்திற்கு வந்து...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடைவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்....
தந்தையோடு சேர்ந்து தாய் என்று பாராமல் மகனால் நள்ளிரவில் நடந்த கொ.டூ.ர.ம் : அலறித்துடித்த தாய்!!
Tamil 360 - 0
நெல்லை...
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஜமீன்சிங்கப்பட்டியை சேர்ந்தவர்கள் முருகன் - சங்கரம்மாள் தம்பதி.
இவர்களுடைய மகன் தளவாய் சாமிக்கு, கல்லூரி 2 ஆம் ஆண்டு படித்து வந்த அவரது சொந்த மாமன் மகளை ஓராண்டுக்கு முன் திருமணம் செய்துவைத்துள்ளனர். தற்போது அந்தப் பெண் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை காலை சங்கரம்மாள் கட்டிலில் இருந்து கீழே விழுந்து மூக்கில் அடிபட்டு இ.ற.ந்துவிட்டார் என்று தகப்பனும், மகனும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் கூறியுள்ளனர்.
தகவலறிந்து...
தோழியை என்று நம்பி வீட்டுக்கு அழைத்த பெண்ணுக்கு நேர்ந்த ப.ரி.தாபம் : திடுக்கிடும் அ.தி.ர்ச்சி தகவல்!!
Tamil 360 - 0
கும்பகோணம்...
கும்பகோணம் அருகே பெண் கொ.டூ.ர.மா.க கொ.ல்.ல.ப்பட்ட ச.ம்.பவத்தில், அந்தப் பெண்ணோடு தனது கணவனைப் த.வ.றாகப் பழகவிட்டு, நகை, பணத்தை பறித்துக் கொண்டு பின் கொ.லை.யு.ம் செ.ய்.தது எதிர்வீட்டுப் பெண் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருப்பனந்தாள் அடுத்த சிவபுரனியைச் சேர்ந்த அனிதா என்ற பெ.ண் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்ட ச.ம்.ப.வத்தில், எதிர்வீட்டுக்காரனான கார்த்திக் என்பவனை போலீசார் கை.து செ.ய்.தனர். அவனிடம் நடத்தப்பட்ட வி.சா.ர.ணையில் மனைவி, தந்தை, தம்பி ஆகியோருடன் சேர்ந்து அனிதாவை...
















