Friday, September 11, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கீர்த்தி சுரேஷ்.. விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ்,...
தென்காசி... தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனது ஆண் நண்பரை ஏவிவிட்டு, கணவரைக் கொ.லை செ.ய்.த பெ.ண் கைது செ.ய்.யப்பட்டார். சின்ன கோவிலாங்குளத்தைச் சேர்ந்த உமா என்ற அந்தப் பெண்ணின் கணவர் இளங்கோ, சென்னையில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க ஊருக்கு வந்த இளங்கோ, தி.டீ.ரெ.ன மா.ய.மா.னார். ஊத்துமலை அருகே காயங்களுடன் அவரது ச.ட.ல.ம் மீ.ட்.கப்பட்டது. வி.சா.ரணையில் அவரது மனைவி உமாவுக்கு சங்கரன்கோவிலைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவனோடு தவறான உ.றவு இருந்துள்ளது. அதுகுறித்து...
நயன்தாரா.. தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார். தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல்...
கீர்த்தி பாண்டியன்.. மலையாளத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் ஹெலன். அனா பென் சிறப்பாக நடித்த இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் அனா பென் கதாபாத்திரத்தில் ரம்யா பாண்டியனின் சித்தப்பாவான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்தார். சமீபத்தில் ரிலீசான “அன்பிற்கினியாள்” மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காததால் படம் தோல்வியடைந்தது. இப்போது பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி அம்மணி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள...
ஐஸ்வர்யா ராஜேஷ்.. காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து...
லக்ஷ்மி மேனன்.. ஒரு காலத்தில் மார்க்கெட் உச்சத்தில் இருந்த லக்ஷ்மி மேனன் தற்போது மார்கெட் இல்லாத காரணத்தினால், மீண்டும் தனது விட்டுப்போன இடத்தை பிடிக்க உடம்பை குறைத்து மீண்டும் புத்தம் புது பொலிவாக சினிமாவில் இறங்க உள்ளார். கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா. சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி போட்ட...
தலைவலி... பொதுவாக தலைவலி என்பது தலையின் முழுப்பகுதியும் வலி ஏற்படும். ஆனால் ஒற்றைத் தலைவலி சற்றே வித்தியாசமானது. தலையின் ஒரு பக்கம் வலி ஏற்பட்டாலும் மறு பக்கம் எந்த ஒரு வலியும் இருக்காது. மன அழுத்தம், கோபம், பதற்றம் மற்றும் அதிர்ச்சி , களைப்பு, தூக்கமின்மை, அதிக நேர பயணம், மாதவிடாய் நிறுத்தம் போன்ற உடல் பிரச்சனைகளினாலும் ஒற்றை தலைவலி ஏற்படுகிறது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. அதிலும் சில உணவுகள் கூட...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவாக பேசுங்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பெற்றோரின் ஆதரவு பெருகும். நம்பிக்கைக்குரிய வரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள்....
சென்னை... தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் பெற்றோர் கண்டித்ததால் 11ம் வகுப்பு மாணவி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.ப.வம் பெரும் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் ஆர்.எம்.கே நகரை சேர்ந்தவர் விஜயன் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கோமதி (33). இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில், இரண்டாவது மகள் மாலினி (16) சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் பதினொராம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில்...
மஞ்சுளா... தமிழகத்தில் கணவரை அச்சுறுத்த தீ.க்.குளித்த இ.ள.ம்.பெ.ண் சி.கி.ச்சை ப.ல.னின்றி ப.ரி.தாபமாக உ.யி.ரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர்கள் முகாமைச் சேந்தவர் சசிகரன். இவரது மனைவி மஞ்சுளா (28). இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த 5-ம் திகதி மாலை கணவன், மனைவிக்கு இடையே த.க.ரா.று ஏற்பட்டுள்ளது. இதில், ஆ.த்.தி.ரம் அடைந்த மஞ்சுளா, தனது கணவனை அ.ச்சுறுத்த வீட்டில் இருந்து மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி த.ற்.கொ.லை.க்கு மி.ர.ட்.டல்...