Friday, September 11, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சில்வா.. கடலுக்கு குளிக்க சென்ற இளைஞர் ஒருவரை சுறா ஒன்று அ.ந்.தரங்க பகுதியை தா.க்.கிய சம்பவம் பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரேசிலை சேர்ந்த ஜோஸ் எர்னெஸ்டர் டா சில்வா 18 வயதுடைய இளைஞர் ஒருவர், பிரேசிலின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள 'பைடட் பீச்' என்ற பிரபலமான கடற்கரைப் பகுதிக்கு பெற்றோர்களுக்குத் தெரியாமல் நீந்தச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக சுறாக்கள் அதிகமாக இருக்கும் பகுதிக்கு ஜோஸ் சென்றுள்ளார். இதைக்கண்ட உ.யிர்காப்பாளர்கள் அவர்களைப் பார்த்தபோது,...
தமன்னா.. தமன்னாவை தெரியாம இருக்குமா என்ன..??,2005-ல் ஹிந்தி படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா . இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார் . தமிழில் ‘கேடி’ படம் மூலம் அறிமுகமாகி, ‘கல்லூரி’, ‘படிக்காதவன்’ , ‘பையா’, ‘அயன்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். சோசியல் மீடியாக்களில் நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது இயல்பே அந்தவகையில் நடிகை தமன்னா கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் படு glamour படங்களை...
நடிகை அனிகா.. நடிகை அனிகா 2010 ஆம் ஆண்டு “கத தொடருன்னு” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கு.ழ.ந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2015 இல் தமிழில் கௌதம் மேனன் இ.ய.க்.கத்தில், அஜித் நடிப்பில் உருவான ” என்னை அறிந்தால் ” படத்தில் அஜித்தின் மகளாக நடித்து தமிழில் அறிமுகமானார் நடிகை அனிகா . அதைத்தொடர்ந்து அனிகா நானும் ர.வுடி தான், மிருதன், விஸ்வாசம், என பல படங்களில் நடித்துள்ளார் . படங்கள் மட்டும்மில்லாமல்...
அதிதி ராவ்.. காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார். இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே, வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். வாய்ப்புக்காக இந்த கவர்ச்சிப் படங்கள்...
கேப்ரியலா.. கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என...
திவ்யபாரதி.. இன்றைய கால கட்டத்தில் திரையுலகில் கவர்ச்சி என்பது சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது . அந்த வகையில் இளசுகளில் இருந்து பெருசுகள் வரை அனைவரையும் , நடிகைகள் வித விதமாக ஹாட் போஸ் கொடுத்து தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பார்வையாளர்களை கவருகின்றனர். இந்நிலையில் புதுமுக நடிகையாக தமிழ் சினிமாவில் வளம் வர இருக்கிறார் திவ்யபாரதி. இவர் மாடலிங்கில் சாதனை படைத்து சினிமா உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஜபல்பூர், மத்திய பிரதேஷில்...
ஐஸ் வாட்டர்... தாகத்தைத் தணிப்பதற்கு குளிர்ச்சியான நீரைத் தான் பருக விரும்புவோம். அதிலும் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு களைப்பாக வரும் போது ஐஸ் வாட்டர் குடித்தால் சொர்கமாக இருக்கும் என்பது பலரது எண்ணம். அடிக்கடி குளிர்ச்சியான நீரைப் பருகினால், உடலினுள் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஐஸ் தண்ணீரைக் குடிப்பதால், உணவுகள் செரிமானமாவதில் இடையூறு ஏற்படும். எப்படியெனில் குளிர்ச்சியான நீரைப் பருகும் போது இரத்த நாளங்கள் சுருங்கும். இதன் காரணமாக...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்களைக் கூட போராடிதான் முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். எதிர்பாராத பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்....
கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள குருபீடபூரம் கிராமத்தைச் சேர்ந்த இருசப்பன் உடையார் மகள் புஷ்பா (வயது 40) இவருக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து தனது தாய் தந்தையுடன் வாழ்ந்து வந்தார். இவர்கள் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதால் ஊர் ஊராக சென்று தங்கி ஆடுகளை மேய்ப்பது வழக்கம்.அதேபோல் உளுந்தூர்பேட்டை தாலுகா பாண்டூர் காப்புகாடு அருகே ஒரு மாத...
சேலம்.. சேலம் குமாரசாமிப்பட்டியில் அதிமுக பிரமுகர் நடேசன் என்பவருக்குச் சொந்தமான சண்முகா அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் உள்ள ஒரு வீட்டில் பெங்களூருவைச் சேர்ந்த மாற்றுதிறனாளியான தேஜ்மண்டல் (வயது 27) என்பவர் தனது கணவர் பிரதாப் என்பவருடன் கடந்த ஒரு வருடமாக வாடகைக்கு தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. பிரதாப் தற்போது சென்னையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், வீட்டின் உரிமையாளருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதாப் கடந்த...