Thursday, September 10, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
உடல் எடை இழப்பு... கறிவேப்பிலை அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு அற்புத மருத்துவம் நிறைந்த மூலிகையாகும். கறிவேப்பிலை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அதிகமாக கொண்டுள்ளது. கறிவேப்பிலையில் குறிப்பாக உடல் எடை இழப்பிற்கு உதவுகிறது. ஏனெனில் இது செரிமான சக்தியை அதிகரித்தல், கொழுப்பை கட்டுப்படுத்துதல் மற்றும் கொழுப்பை எரிக்கும் திறன் ஆகியவை காரணமாக உடல் எடை குறைப்பிற்கு வெகுவாக உதவுகிறது என்று கூறப்படுகின்றது. அந்தவகையில் கறிவேப்பிலையை எப்படி...
சிவகங்கை... தமிழகத்தில், காதல் திருமணம் செய்து கொண்ட பெண் க.ழு.த்தை நெ.ரித்து கொ.லை செ.ய்.யப்பட்ட சம்பவம் க.டும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையை சேர்ந்த தம்பதி கண்ணையன்- மணிமுத்து. இவர்களுக்கு வைஷ்ணவி (19) உள்ளிட்ட 4 மகள்கள் உள்ளனர். தம்பதிகளுடக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மணிமுத்து தனது 4 மகள்களுடன் திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வைஷ்ணவி அந்த பகுதியில் உள்ள பனியன்...
தமிழகம்.... தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மா.ணவியை ஆ.பா.ச படம் எடுத்து மி.ர.ட்டி பா.லி.யல் வ.ன்.கொ.டு.மை செய்த இ.ளை.ஞர் போக்சோ ச.ட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அது குறித்த அ.தி.ர்ச்சியளிக்கும் பின்னணி வெளியாகியுள்ளது. திருவள்ளூரில் உடற்பயிற்சிகூடம் வைத்துள்ள அரவிந்தனும், அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்த நிலையில், இருவரும் நெருக்கமாக இருக்கும் போது அதனை தனது செல்போனில் அரவிந்தன் மறைமுகமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார். மேலும் அந்த வீடியோவை காட்டி...
இன்றைய ராசிபலன்.. மேஷம் மேஷம்: அனுபவ பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள். ரிஷபம் ரிஷபம்: ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது...
சமந்தா... முன்னணி நடிகைகள் பலர் திருமணம் செய்த பின் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு குடும்ப வாழ்க்கை பார்ப்பார்கள். ஆனால் முன்னணி நடிகையாக தென்ன்ந்திய சினிமாவில் நடித்து கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை சமந்தா பிரபு. சினிமாவில் அறிமுகமாகி சில சர்ச்சையில் சிக்கினாலும் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 10 வருடங்களுக்கு பின் திருமணம் செய்து கொண்டார். 2017க்கு பிறகு சமந்தா நாக சைதன்யா தாங்கள் நண்பர்களாக இருந்து திருமணம் செய்து...
பிரியங்கா நாயர்... தமிழ் சினிமாவில் 2006ஆம் ஆண்டு வெளியான வெயில் படம் மூலம் அறிமுகமானவர் தான் பிரியங்கா நாயர்.இவரது முதல் படத்திலேயே இவருக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசப்படுத்தியவர். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையளம் மொழி படங்களில் நடித்துள்ளார்.இவர் வெயில் படத்தில் தங்கம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.வெயில் படத்தை இ.ய.க்கியவர் வசந்தபாலன் அவர்கள் அந்த படத்தை தயாரித்தவர் பிரபல இ.ய.க்குனரான...
இந்தியா.... இந்தியாவில் வரதட்சணை கேட்டு மனைவியை அ.டி.த்.து சி.த்.ர.வதை செ.ய்த கணவரை பொலிசார் அ.தி.ர.டியாக கை.து செ.ய்.துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் பாரத். இவரது மனைவி சாவித்ரி. பாரத் சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அலுவலக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திருமணம் நடந்து 2 ஆண்டுகள் முடிந்த நிலையில் 9 மாதத்தில் ஆண் கு.ழ.ந்.தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பாரத் தனது பெற்றோர்களுடன்...
புதுக்கோட்டை... புதுக்கோட்டை மாவட்டத்தில் கணவனை கொ.டூ.ர.மாக கொ.லை செ.ய்.து கிணற்றில் வீசிய ம.னை.வியை பொ.லி.சார் அ.தி.ரடியாக கை.து செ.ய்.துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள போரம் கிராமத்தில் வசித்து வருபவர் பாண்டித்துரை. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த புது தம்பதிகளுக்கு இடையே அ.டி.க்.க.டி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 20ஆம் தேதியில் இருந்து பாண்டியனை காணவில்லை என்பதால் அவரது...
இந்தியா... இந்தியாவில் தாலி கட்டிய மனைவியை ரூ 500க்கு விற்ற கணவனின் செயல் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் தான் இந்த கொடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக பொலிஸ் அதிகாரி மதன்லால் கட்வர்சா கூறுகையில், 21 வயதான இளம்பெண் எங்களிடம் வந்து ஒரு புகாரை கொடுத்தார். அதில் இரு தினங்களுக்கு முன்னர் இரவு 9 மணிக்கு லக்கி ஹொட்டலுக்கு நானும் என் கணவரும் சென்றோம். அப்போது அங்கு வந்த நபர் என் கணவரிடம் ரூ...
தூத்துக்குடி... தமிழகத்தில் மனைவி ஒருவர் போதையில் வந்த கணவரை போ.தை தெளிவதற்கு வேப்பமரம் ஒன்றில் கட்டிவைத்த நிலையில் மறுநாள் காலையில் அவர் உ.யிரிழந்துள்ளது அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வடக்கு நரையன் குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த தம்பதி ஜெயக்குமார் - கலா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், ஜெயக்குமார் ம.து அ.ரு.ந்திவிட்டு தினமும் ச.ண்.டை.யிட்டு வந்துள்ளார். இந்நிலையில் ச.ம்.பவத்தன்று வழக்கம் போல், இரவில் ம.து அ.ரு.ந்.தி.விட்டு மனைவி மற்றும்...