Tamil 360
14474 POSTS
0 COMMENTS
வீட்டில் தனியாக வசித்த 23 வயது நர்ஸ்க்கு நடந்த கொ.டூ.ரம் : தந்தைக்கு காத்திருந்த அ.தி.ர்ச்சி!!
Tamil 360 - 0
இந்தியா....
இந்தியாவில் 23 வயதான இளம்பெண், தனியாக வாடகைக்கு குடியிருந்த வீட்டில் ச.ட.ல.மாக கண்டெடுக்கப்பட்ட ச.ம்.ப.வ.த்தில் தந்தை, மகன் உள்ளிட்ட மூவர் மீது பொ.லி.சா.ர் கொ.லை வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் இந்திரா நகரை சேர்ந்தவர் ஓம்பால் சிங். இவர் மகள் ரேணு பாரதி (23) அதே மாநிலத்தில் உள்ள வைஷாலி நகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
இதையடுத்து அங்கேயே ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இந்த...
கொய்யா இலையில் டீ..
கொய்யா பழம் பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு பழ வகையாகும். கொய்யா பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் நாம் அனைவரும் அறிந்த தகவலே.
அதுமட்டுமின்றி கொய்ய பழத்தை விட கொய்ய இலையில் பல மருத்துவப்பயன்கள் அடங்கியுள்ளது. அதிலும் இதில் டீ போட்டு குடிப்பதனால் விந்தணு குறைபாடு முதல் டெங்கு வரை எல்லா நோயையும் விரட்டும் என்று கருதப்படுகின்றது.
அந்தவகையில் தற்போது கொய்யா இலைகளில் டீ போட்டு குடிப்பதனால் ஏற்படும்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: பழைய பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த...
நேஹா சக்சேனா....
மலையாளத்தில் மம்முட்டியுடன் கசபா மற்றும் மோகன்லாலுடன் முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை நேஹா சக்சேனா. மலையாள இ.ய.க்.குனர் ஒருவர் இயக்கும் தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி, உரிய சம்பளம் கொடுக்கப்படாமல், இ.ய.க்.குனரால் மி.ர.ட்டப்பட்டே படம் முழுதும் நடித்த திகில் நிகழ்வுகளையும், போலீசார் மூலம் பின்னர் அதற்கு தீர்வு கிடைத்ததையும் தற்போது ஒரு பேட்டியில் கூறி அதிரவைத்துள்ளார். படத்தின் பெயரையோ, இ.ய.க்.குனரின் பெயரையோ...
ஜூஸ் என நினைத்து ம.து.வை கு.டி.த்.த சிறுவன் : நேரில் பார்த்த தாத்தாவுக்கு நே.ர்ந்த சோகம்!!
Tamil 360 - 0
இந்தியா...
இந்தியாவில் குளிர்பானம் என நினைத்து ம.து.வை கு.டி.த்த சிறுவன் உ.யிரி.ழந்த அ.தி.ர்.ச்சியில் தாத்தாவும் உ.யி.ரிழந்த ச.ம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் திருப்பாக்குட்டை பகுதியில் வசித்து வந்தவர் சின்னசாமி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ம.து வாங்கி வீட்டில் வைத்துள்ளார்.
இந்நிலையில் சின்னசாமி வைத்திருந்த தின்பண்டங்களை சாப்பிட அவரது பேரன் ரித்திஷ்(5) வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் கு.டி.த்.து மீதி வைத்திருந்த ம.து.வை கு.ளிர்பானம் என...
ஆனந்த்..
பெற்ற தா.யை க.ழு.த்தை அ.று.த்.து கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.த ம.க.னுக்கு,
தூ.க்.கு த.ண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மறவபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த், தந்தையின் சொத்தை தனது பெயருக்கு எழுதி த.ராத ஆ.த்திரத்தில் தனது தாய் திலக ராணியை அ.ரி.வா.ளா.ல் வெ.ட்.டி த.லை.யை து.ண்.டி.த்து கொ.ன்.றா.ன்.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த ச.ம்.பவத்தில் ஆனந்த் மீது போ.லீ.சார் வ.ழக்குப்பதிவு செ.ய்து கை.து செ.ய்தனர்.
புதுக்கோட்டை மகிளா நீ.திமன்றத்தில் நடைபெற்று வந்த...
விவாகரத்திற்கு பின் நடிகை ரேவதி பெற்றெடுத்த குழந்தை : தத்து எடுக்கவில்லையாம் : ரகசியம் அம்பலம்!!
Tamil 360 - 0
ரேவதி....
80களில் கனவு கன்னியாக வலம் வந்த ரேவதி சமீபத்தில் இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், அனைவரும் வாய் பிளக்கும் வகையில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.1983ம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் மண்வாசனை இத்திரைப்படத்தில் முத்துப்பேச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரேவதி.முதல் திரைப்படமே சும்மா அமர்க்களமான திரைப்படமாக அமைந்தது ரேவதிக்கு.
இந்த திரைப்படம் பல நாட்கள் திரையரங்குகளில் ஓடின.முதல்படத்திலேயே அனைவரின் பாராட்டை பெற்ற ரேவதிக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கின. புதுப்பெண்,...
ஃபதேஹி...
குடும்ப வறுமை காரணமாக 16 வயதிலேயே வேலைக்கு சென்றுவிட்டதாக நடிகையும், டான்ஸருமான நோரா ஃபதேஹி தெரிவித்துள்ள விடயம் ரசிகர்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
கனடாவில் பிறந்து வளர்ந்த நோரா ஃபஹேதி தற்போது இந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
மும்பையில் செட்டிலாகியிருக்கும் நோரா பெரும்பாலும் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அவரின் டான்ஸ் வீடியோக்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் டான்ஸிங் குயீனான மாதுரி தீக்ஷித்தின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க...
கட்டாயம் இதைப் படியுங்கள்...
ஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விடலாம் என தவறான கருத்து ஒன்று சமூகத்தில் நிலவுகிறது.
நமது உடலமைப்பின்படி இரவு 11 மணிக்கு முன்னதாக நிச்சயம் தூங்கிவிட வேண்டும். ஏனெனில் சூரியன் உதிக்கும்போது உள்ள வெப்பத்தில் நமது உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும்.
அதேபோல்...
கேரளாவில்..
இ.ந்திய மா.நி.ல.ம் கே.ரளாவில் க.ல்லூரி வ.ளாகத்தில் வை.த்து கா.தலியை க.ழு.த்.தை அ.று.த்.து கா.தலன் கொ.லை செ.ய்.து.ள்.ள ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.
கேரளம், கோட்டயத்திலுள்ள தாமஸ் கல்லூரி வளாகத்தில் வைத்து 22 வயது பெண்ணும் அவருடைய சக மாணவரும் காதலரும் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, இருவருக்கிடையே வா.க்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த இளைஞர் பெண்ணின் க.ழுத்தை க.த்தியால் அ.றுத்துள்ளார். இதனால், ர.த்.த.ம் வெ.ளியேறி அப்பெண் சம்பவ இடத்திலேயே உ.யிரிழந்துள்ளார்.
அவர் உ.யிரிழந்த நி.லையிலும் அந்த இளைஞர்...
















