Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். அரசால்...
நிரிஷா பாஸ்னெட்...
சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டதாக இளம் நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக பல இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வீட்டை விட்டு ஓடிவந்து முயற்சி எடுத்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் நேபாளத்தைச் சேர்ந்த நடிகை நிரிஷா பாஸ்னெட் என்பவர் தான் வீட்டை விட்டு மும்பைக்கு ஓடி வந்து...
பட்டப்பகலில் கணவனின் நினைவு நாளுக்கு ஒரு நாளுக்கு முன்பாக மனைவிக்கு அரங்கேறிய பயங்கரம்!!
Tamil 360 - 0
தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரிந்து வந்த செல்வ முருகன் கடந்த ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக த.ற்.கொ.லை செ.ய்து கொண்டார்.
38 வயதான அவரது மனைவி அருணா உடன்குடி -பிள்ளையார் பெரியவன்தட்டு பகுதியில் உள்ள அவரது வீட்டில் தனது இரு மகன்களுடன் வசித்து வந்த நிலையில், வீட்டுக் கழிவறையில் க.ழுத்து அ.றுபட்டும் க.த்திக் கு.த்து காயங்களுடனும் கொ.லை செ.ய்யப்பட்டு கிடந்தார். அருணாவின் உடலில்...
லட்சுமி..
டெல்லியில் தமிழ்ப்பெண் ஒருவர் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி லஜ்பத் நகரில் அழகு நிலையம் நடத்தி வருபவரின் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த லட்சுமி (21). இவர் அந்த வீட்டின் குளியல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அதன்படி வேலை செய்து வருபவரின் வீட்டின் குளியல் அறையில், பாதி எரிந்த நிலையில் சடலமாக லட்சுமி கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
லட்சுமியின் சடலத்தை பொலிசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.
பிரேத பரிசோதனையின்...
சமந்தா....
இதை இவ்வளவு சீக்கிரம் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை என இன்ஸ்டாகிராமில் எமோஷனலாக போஸ்ட் போட்டிருக்கிறார் சமந்தா.
சமந்தாவுக்கு செல்லப் பிராணி என்றால் பிடிக்கும். இதையடுத்து தான் ஹாஷ் என்கிற நாயை வாங்கி வளர்த்து வருகிறார். இந்நிலையில் சாஷா என்கிற நாயை அண்மையில் வாங்கினார்.
சாஷா வீட்டிற்கு வந்த பிறகு தான் மிகவும் பிசியாகிவிட்டதாக தெரிவித்தார் சமந்தா. தன் செல்லப் பிள்ளைகளின் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறார்.
இந்நிலையில் ஹாஷும், சாஷாவும் சேர்ந்து இருக்கும்...
ஒரு நாளைக்கு ஒரு லட்சம் தருகிறேன்… படுக்கைக்கு அழைத்த நபரை வெளிச்சம் போட்டு காட்டிய பிரபல நியூஸ் ரீடர்!!
Tamil 360 - 0
பனிமலர்...
சன் டிவியின் மூலம் அறிமுகமானவர் பனிமலர். அதன்பிறகு இவர் பாலிமர், புதிய தலைமுறை மற்றும் நியூஸ் 7 போன்ற அனைத்து ஊடகங்களும் பணியாற்றியுள்ளார்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணியாற்றி வரும் இவர் தொடர்ந்து பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் பனிமலரிடம் திருநெல்வேலியில் ஒரு கடை திறப்பு விழாவிற்காக அழைத்துள்ளார் மேலும் கடை திறப்பு விழாவிற்கு வரும்படி கூறியுள்ளார். பின்பு ஒருநாள் தங்குங்கள் ஒரு லட்சம்...
திருமண மோதிரம்..
தம்பதிகளுக்குள் ஏற்படப்போகும் பந்தத்தின் அடையாளமாக திருமண மோதிரம் இருக்கிறது. உலகம் முழுவதும் நான்காவது விரலில்தான் திருமண மோதிரத்தை அணிகின்றனர்.
இருப்பினும் சிலருக்கு மோதிரம் மாற்றிக்கொள்ளும் நாம் ஏன் அதனை எப்பொழுதும் நான்காவது விரலில் அணிகிறோம் என்ற சந்தேகம் பலரிடையே காணப்படுகின்றது. அதற்கு பின்னால் பல காரணங்களும்,கதைகளும் இருக்கிறது.
திருமணத்தின் அடையாளமாக இடது கையில் மோதிரம் அணியும் வழக்கம் கிபி 1549 ஆம் ஆண்டில் இருந்துதான் தொடங்கப்பட்டது. ஐரோப்பாவில் இருந்த கத்தோலிக்க...
சென்னை...
பெற்றோர்களின் அலட்சியத்தால் ஒன்றரை மாத குழந்தை ஒன்று மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பிளிச்சிங் பவுடர் சாப்பிட்ட குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது போன்று தற்போதும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை மண்ணடி இப்ராஹிம் சாகிப் 2-வது தெருவை சேர்ந்தவர் செல்வகனி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு ஆசியா என்ற ஒன்றரை மாத குழந்தை இருந்துள்ளது....
10 நிமிஷத்தில ஒன்றரை லிட்டர் கோலா குடித்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம் : மருத்துவரின் ரிப்போர்டால் அதிர்ச்சி!!
Tamil 360 - 0
சீனா..
பத்து நிமிடத்தில் ஒன்றரை லிட்டர் கோலாவை குடித்த இளைஞர் ஒருவர் திடீரென மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த பெய்ஜிங் என்ற நகரத்தில் உள்ள இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, அவர் நண்பர்களிடம் தான் பத்தே நிமிடத்தில் ஒன்றரை லிட்டர் கோகோ கோலாவை குடித்து விடுவதாக சவால் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், அவர் அந்த கோக்கை குடித்த ஒரு சில நிமிடங்களில் வயிற்று...
தமிழகத்தை உலுக்கிய ஸ்வாதி வழக்கில் 5 ஆண்டுகள் கழித்து அதிரடி திருப்பம் : ராம்குமார் மரணம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!!
Tamil 360 - 0
தமிழகம்...
தமிழகத்தை உலுக்கிய ஸ்வாதி - ராம்குமார் வழக்கில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது, அதன்படி ராம்குமார் மின்சாரம் தா.க்.கி இ.றந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் உடலில் இல்லை என மனித உரிமைகள் ஆணையம் முன் உ.டற்கூராய்வு செய்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் திகதி காலை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற இளம்பெண் கொ.டூ.ர.மாக வெ.ட்.டி ப.டு.கொ.லை செ.ய்.யப்பட்டார்.
கு.ற்றவாளியை தேடிவந்த...
















