Thursday, September 10, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: பால்ய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்....
சௌஜன்யா.... கன்னட டிவி நடிகை சௌஜன்யா (Soujanya ) என்பவர் தி.டீ.ர் என கடிதம் எழுதி வைத்து விட்டு, தன்னுடைய வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ள ச.ம்பவம் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னட தொலைக்காட்சி நடிகை சவுஜன்யா, பெங்களூரின் தெற்கு மாவட்டத்தில் உள்ள பெரியபெல்லே என்ற கிராமத்தில் உள்ள கும்பலகோடு பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில், யாரும் இல்லாத சமயத்தில் மின் விசிறியில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டுள்ளார். சௌஜன்யா, குடகு மாவட்டத்தின் குஷாலநகரைச்...
லெஸ்பியன் கதை.... ஹாலிவுட், பாலிவுட் படங்களில் தான் பெண்கள், பெண்களை பா.லி.யல் ரீதியாக விரும்பும் லெஸ்பியன் கதைகள் அதிகமாக வெளிவரும், இப்போது தமிழிலும் வெளிவரத் தொடங்கி உள்ளது. தற்போது தயராகி உள்ள படம் அந்தகா. கந்தா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் புதுமுகங்களை வைத்து இயக்குநர் ஜேம்ஸ் கிரண். ஜி இயக்கியுள்ளார். ரியாஸ், மனோஜ், ஜேம்ஸ் கிரண், ஆஷிகா, ஜெனிபர் ரேச்சல், பூஜா ஷர்மா ஆகியோர் முக்கிய தாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். செந்தமிழ் இசையமைத்துள்ளார், பிரசாந்த்...
நடிகை... தமிழ் சினிமாவில் லவ் பெயர் கொண்ட படத்தில் நடித்து பிரபலமானவர் அந்த அம்மணி. பல முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் இளம் நடிகர்களை போல் சுறுசுறுப்பானவர்களே அவருக்கு பிடித்து வந்ததாம். அப்படி இருக்கையில் அந்த நடிகை இளம் கதாநாயகனுடன் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் ஒரு வருடமாக வாழ்ந்து வந்துள்ளாராம். இது பல இடத்தில் கிசுகிசுக்கப்பட்டு நடிகையை தொடர்பு கொண்டு உண்மையா பொய்யா என கேட்டு வந்துள்ளார்களாம். அதற்கு அம்மணி பதிலாக கிசுகிசு பாணியில் அதுவும்...
இந்தியா.. இந்தியாவில் திருமணமான 6 மாதத்தில் ம.னைவி, கொழுந்தியாள் மற்றும் மாமியாரை கொ.டூ.ர.மா.க தா.க்.கி கொ.லை செ.ய்.த இ.ளை.ஞனின் செ.யல் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் ராய்ச்சூரை சேர்ந்தவர் சந்தோஷி (47). இவருக்கு வைஷ்ணவி (25), ஆரதி (16) என்ற மகள்கள் இருந்தார்கள். வைஷ்ணவிக்கும், சாய் சவுரவ் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்திருந்தது. திருமணத்திற்கு பின்பு சாய் மற்றும் வைஷ்ணவி தனியாக வசித்து வந்தனர். கணவன், ம.னைவி...
சென்னை.... சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி திவ்யா பாரதி (23). இந்த மாதம் 1ம் தேதி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு விஸ்வநாதனுடன் திவ்யா பாரதிக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் முதல் தளத்திற்கு சென்ற திவ்யா பாரதி நீண்ட நேரமாக கீழே இறங்கி வரவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள் முதல் தளம் சென்று கதவை தட்டி பார்த்தும் திறக்கவில்லை. உடனே உறவினர்கள் அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல்...
கடலூர்... கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி சிவஞான மூர்த்தி. இவரது மகள் ராஜகுமாரி 2014ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்சிஏ படிக்கும்போது காட்டுமன்னார்கோவில் தாலுக்கா வீராணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பி.இ படித்த கார்த்திக் என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. காதல் ஜோடி இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் காதலுக்கு இடையூறு இல்லை என்று நெருங்கி பழகி செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர். 2018ஆம் ஆண்டு...
தஞ்சை... பாபநாசம் தெற்கு வீதியில் வசித்து வருபவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்கள் தஞ்சை பாபநாசம் சாலையில் முத்து மெஸ் கிராமிய முறை சமையல் என்ற சைவ உணவு விடுதியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்களது உணவு விடுதிக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து உணவு வாங்க வந்த பெண் ஒருவர் விஜயலட்சுமியிடம் தன்னுடைய பெயர் சாந்தா எனவும், தஞ்சை பூக்கார தெருவை சேர்ந்தவர் எனவும், பாபநாசம் ஆற்றங்கரை தெருவில்...
சென்னை... தமிழகத்தில் 41 வயது பெண் ஒருவரிடம் 35 பேர் ஏமாந்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை சேலையூரைச் சேர்ந்தவர் பூபதி. இவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டெல்லா என்ற 41 வயது மதிக்கத்தக்க பெண், தான் ஒரு வழக்கறிஞர் என்று கூறி அறிமுகமாகினார். வழக்கறிஞராக இருந்து வருவதால் தனக்கு அரசியல் பிரமுகர்கள் பலருடன் தொடர்பு இருந்து வருவதாகவும், ஒரு முக்கிய...
கன்னியாகுமரி.... தமிழகத்தில் கணவனுக்கு தெரியாமல், காதலனுடன் இணைந்து மனைவி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சேரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பேபிசுதா. இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவரின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பேபிசுதா தன் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம், பெத்தேல்புரத்தில் வசித்து வரும் பேபிசுதாவின் தம்பி...