Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த சோர்வு, களைப்பு கோபம் யோவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம்...
சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு மருத்துவரால் நடந்த கொடுமை : கணவனிடம் கண்ணீருடன் கதறிய மனைவி!!
Tamil 360 - 0
கோவா..
கோவாவில் சிகிச்சைக்காக வந்த பெண்ணின் ஆடையை கழற்றி, தவறாக நடக்க முயன்ற மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலம் கோவாவில் மபுசா பகுதியில் பிரபலமான எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இருதினங்களுக்கு முன் பெண் ஒருவர் தனது இடுப்பில் வலி ஏற்பட்டதன் காரணமாக அந்த மருத்துவரின் கிளினிக்குக்கு பரிசோதனை செய்வதற்காக தனியாகச் சென்றுள்ளார்.
அப்போது அந்த கிளினிக்கில் பெண்...
ஜெயஸ்ரீ...
தமிழகத்தில் வேலைக்கு சென்ற இளம்பெண் ஏரிக்கரையில் ச.டலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள நரசமங்கலம் காலனி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் ஜெயஸ்ரீ (21). இவர் பி.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துவிட்டு காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செ.ய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 24-ந் திகதி வேலைக்குச்...
பிறந்தநாள் கொண்டாடத்திற்கு சென்ற பெண் மருத்துவர் : அடுத்த நாள் காலை பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! நடந்தது என்ன?
Tamil 360 - 0
இந்தியா...
இந்தியாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பெற்றோர்கள் மகளை கோவா அனுப்பிய நிலையில் அடுத்த நாள் சடலமாக வீடு திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மஞ்சூரியா மாவட்டத்தை சேர்ந்தவர் பணிக்குமார். இவரது மனைவி ஜெயலலிதா. இருவரும் பிரபல மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு ஒரே மகள் நேஹா (24). கடந்த ஆண்டு நேஹா டாக்டருக்கு படித்து முடித்து மேற்படிப்புக்காக தயாராகி வருகிறார். இந்நிலையில் அவரது பிறந்தநாளை நண்பர்களுடன் கோவாவில்...
அந்த நடிகை...
தமிழ் சினிமாவில் இரு பெயர்களை கொண்டு ஆரம்பத்தில் சிறு பட்ஜெட் பட நடிகையாக ஜொலித்தவர் அந்த நடிகை.
தற்போது முன்னணி நடிகையாக இருப்பதால் பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். இடையில் பல பிரச்சனைகளை மீறி திருமணம் செய்து அதற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தினார்.
தற்போது கர்ப்பமாக இருக்கும் செய்தி வெளியாக படத்தில் கமிட்டாகிய தயாரிப்பாளர்களுக்கு ஷாக்கினை கொடுத்துள்ளது.
நல்ல செய்தி என்றாலும் படத்தின் தயாரிப்பாளர்கள் சற்று வருத்தத்தையும் கொடுத்துள்ளதாம்....
நடிகர் விஜய்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்துவருகிறார். சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதாகவும், விஜய்யின் ரசிகர்கள் இயக்கும் மக்கள் இயக்கம் தொடரும் என்று விஜய் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் வீட்டிற்கு அவரை சந்திக்க இயக்குநரும் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் தாயார் ஷோபாவும் சென்றுள்ளதாகவும்.
விஜய் தாயாரை மட்டும் கூப்பிட்டு விட்டு தந்தையை...
தேனி மாவட்டம்...
வீட்டில் தனியாக இருந்த சிருமி தூ.க்.கி.லி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டதாக கூறப்படும் அ.திர்ச்சி சம்பவம் குறித்து தேனி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ளது தேவதானப்பட்டி. இங்குள்ள தெற்கு தெருவை சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் மாயகிருஷ்ணன். அவரது மனைவி செல்வபழனி.
கூலி வேலை செய்கிறார். இந்த தம்பதியருக்கு 11 மற்றும் 9 வயதில் இரண்டு மகன்கள் 8 வயதில் ஒரு மகள் உள்ளனர்....
சமந்தா...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஆர்வம் கொடுத்து அதில் மட்டும் கவனம் செலுத்தி வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் நடித்து பின் காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது சில காரணங்களால் இருவருக்கும் விவாகரத்து என கிசுகிசுக்கப்பட்டு பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
சமந்தா - நாக சைதன்யா இதுபற்றி எந்த கருத்துக்களும் கூறாமல் இல்லை என்று மறைமுகமாக கூறி வருகிறார்கள்.
ஆனால்...
காதலனின் பேச்சை கேட்டு இளம்பெண் எடுத்த முடிவால் அதிர்ந்துபோன பெற்றோர் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!
Tamil 360 - 0
மகாராஷ்டிரா....
காதலன் பேச்சை கேட்டு யூடியூப் வீடியோவை பார்த்து 7 மாத கருவை கலைத்த பெண்ணின் சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சாஹில் வஹாப் கான் எனபவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் அ.டி.க்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துவந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண் கர்ப்பம் தரித்துள்ளார். உடனே கருவை கலைக்க...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சொத்து பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியமான முடிவுகளை எடுக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். நேர்மறை எண்ணம் பிறக்கும். புதியவர் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி...
















