Friday, February 6, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஜார்ஜியாவில்.. ஜார்ஜியா நாட்டில் வசித்து வரும் ரஷ்யாவை சேர்ந்த 26 வயதுடைய கிறிஸ்டினா ஓஸ்டுர்க் என்ற இளம்பெண், 58 வயதுடைய காலிப் ஓஸ்டுர்க் என்ற ஆணுடன் திருமண உறவில் இருந்து வருகிறார்.கோடிஸ்வரரான காலிப் ஓஸ்டுர்க் பல ஹோட்டல்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் மனைவி கிறிஸ்டினாவுக்கு 105 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வித்தியாசமான ஆசை ஒன்று ஏற்பட்டுள்ளது.இதற்கு கணவர் காலிப் ஓஸ்டுர்க் அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மனைவி கிறிஸ்டினா...
நெல்லையில்.. நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகே அயன் சிங்கம்பட்டி மடத்து தெருவை சேர்ந்தவர் பேச்சி முத்து (55). இவரது மனைவி தங்கமணி. இவர்களுக்கு வனராஜ் (28) மற்றும் சரவணன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். வனராஜிக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர்களுக்கு சொந்தமான வயல் மணிமுத்தாறு 40 அடி கால்வாயை ஒட்டியுள்ள பகுதியில் உள்ளது. இந்நிலையில் வயலில் போட்டிருந்த பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காகவும், காட்டு விலங்குளிடம் இருந்து பயிரை பாதுகாக்க காவல் பணிக்காகவும்...
பிரித்தானியாவில்.. உலகில் உள்ள அனைவரும் குறைந்த வேலை மற்றும் நல்ல வருமானத்துடன் வேலை பெற விரும்புகிறார்கள். நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று லட்சக்கணக்கில் செலவு செய்து பட்டப் படிப்புகளை படித்து வருகின்றனர். அதன் பிறகும் இன்டர்ன்ஷிப் செய்துவிட்டு எங்காவது சென்று வழக்கமான வேலையில் சேருகிறார்கள். இருப்பினும், பணம் சம்பாதிப்பதற்கு நிறைய நேரமும் அர்ப்பணிப்பும் தேவை. இது தனியாக சாத்தியம், ஆனால் குடும்பத்துடன் வேலை செய்ய எல்லா நேரத்தையும் ஒதுக்குவது கடினம்....
உத்தரப்பிரதேசத்தில்.. உத்தரப்பிரதேச மாநிலம் கஜ்னேராவைச் சேர்ந்தவர் வினிதா. இவர் சாந்தி விஹாரைச் சேர்ந்த விபின் சக்சேனாவை ஆறு வருடங்களுக்கு முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. திருமணமானதில் இருந்து வினிதாவை, விபின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்தார். இந்த நிலையில், பரேலியில் கடந்த 2021 ஆக.16-ம் தேதி வினிதா படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இக்கொலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில்...
தேனியில்.. போடியை சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன் (23) என்பவருக்கும், கம்பத்தை சேர்ந்த சினேகா (19) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கர்ப்பிணியாக இருந்த சினேகாவிற்கு வளைகாப்பு நடத்தி தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். கடந்த மாதம் சினேகாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த 22-ம் தேதி குழந்தை வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனது. பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. பின்னர், பால் கேனுக்குள் பார்த்தபோது...
திருவள்ளூர்... திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் தகாத உறவால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரின் மனைவி சுசிலாவுக்கு (34) குமரேசன் (15), கவுசிக் (13) என இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவனும், மனைவியும் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். சுசிலா கனகம்மாசத்திரம் பகுதியில் மகன்களுடன் வசித்து வந்தார். அவர் நகரியில்...
சென்னை.... பல்லாவரம் அடுத்த பம்மல் கிரிகோரி தெருவைச் சேர்ந்தவர் ஜோதி (66). இவரது கணவர் தேவராஜ் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட நிலையில், தனது மகன் சம்பத் (43), மருமகள் மற்றும் இரு பேரன்களோடு ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் (அக்.27) 11 மணியளவில், ஜோதி உள்ளிட்ட குடும்பத்தினர், பணி முடிந்து வரும் மகன் சம்பத்திற்காக அவர்களது வீட்டு வாசலில்...
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எல்லா வேலையிலும் சுறுசுறுப்பு இருக்கும். பொறுப்புடன் சில வேலைகளை எடுத்து முடித்து நல்ல பெயர் வாங்குவீர்கள். சொந்தத் தொழிலில் நீங்கள் போடும் முதலீடு இரண்டு மடங்கு லாபத்தை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்....
மிருனாள் தாகூர்.. இந்திய அளவில் பிரபலமான நடிகைதான் மிருனாள் தாகூர். சீதாராமம் என்ற பேன் இந்தியா படத்தில் நடித்து அந்த படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. அந்தப் படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார் மிருனாள் தாகூர்.பல இந்தி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். முதன் முதலாக மராட்டி படத்தின் மூலம் அறிமுகமான மிருனாள் தாகூர் இண்ட் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் பல படங்களில் நடித்திருக்கும் மிருனாள் தாகூர் தெலுங்கில்...
அமலாபால்.. கேரள சினிமா நடிகையான அமலாபால் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் வீரசேகரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் மைனா திரைப்படத்தின் மூலமே பிரபலமானார். இப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. பின் தெய்வதிருமகள், வேட்டை, தலைவா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இவரின் கண்களே இவருக்கு பல படங்களில் வாய்ப்பினை வாங்கி கொடுத்தது. மேலும் கடாவர், ஆடை போன்ற திரைப்படங்களின் மூலம் தனியொரு பெண்ணாக துணிவான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்...