Thursday, September 10, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சுஜா... தமிழ் சினிமாவில் என்னதான் வருடத்திற்கு வருடம் புது புது இளம் நடிகைகள் அறிமுகமானாலும் அதில் ஒரு சிலர் மட்டுமே மக்களின் மனதில் இடம் பிடித்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கின்றனர். இப்படி முதல் ஒரு சில திரைபப்டங்களில் வெற்றியடைந்தால் மட்டுமே அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் உச்ச நட்சத்திரங்களின் பட வாய்ப்புகளும் கி டக்கின்றன என்பது தான் உண்மை. ஆனால் பல நடிகைகள் என்னதான் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும், பல வெற்றிப்படங்களில் நடித்தாலும்...
அனுஷ்கா... தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்கா, தெலுங்கு திரைப்பட இயக்குனரை திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலாமானவர் நடிகை அனுஷ்கா. தென்னிந்திய சினிமாவில் விஜயசாந்திக்குப் பின்னர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படத்தில் நடித்து புதிய அத்தியாயத்தையும் உருவாக்கியவர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல முனனணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அனுஷ்கா. 39 வயதாகும் அனுஷ்காவின் திருமணம்...
பெரம்பலூர்... பெரம்பலூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ம.ன.முடைந்த பட்டதாரி பெண் வி.ஷ.ம் குடித்து த.ற்.கொ.லை செ.ய்து கொண்டார். பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. விவசாயி. இவரது மகள் விஷ்ணுபிரியா (23). பி.எட் முடித்துள்ள இவர், இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவரது காதல் விவகாரம் அறிந்த பெற்றோர், அவருக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்துள்ளனர். காதலனை திருமணம் செய்ய முடியாததால், மனமுடைந்த...
தெலுங்கானா... பசியால் கதறிக்கொண்டிருந்த கு.ழந்தையை கண்டுகொள்ளாமல் பெற்றோர்கள் ச.ண்டையிட்டுள்ளதால், கு.ழந்தை இ.றந்துள்ள ச.ம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் சைதாபாத் பகுதியில் ஒரு இளம் கணவன் மனைவி தங்களின் புதிதாக பிறந்த 22 நாள் கு.ழந்தையோடு வசித்து வந்துள்ளனர். குறித்த தம்பதிகள் அ.டிக்கடி ச.ண்டையிடுவதை வழக்க வைத்துள்ளனர். இந்நிலையில் ச.ம்பவத்தன்று கு.ழந்தை பசியால் அ.ழுதுகொண்டிருந்த தருணத்தில் இருவரும் ச.ண்டையிட்டுள்ளனர். இநநிலையில் கணவர் தன்னுடையை மனைவியை கு.ழந்தைக்கு பால் கொடுக்கும்படி திட்டியநிலையில், கோ.பத்தில் கு.ழந்தையை தாய்...
அமலா பால்... தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி ச.ர்ச்சையில் சிக்கினவர் நடிகை அமலா பால். இதையடுத்து மைனா படத்தின் மூலம் ரிஎண்ட்ரி கொடுத்து நல்ல வரவேற்பை பெற்றார். அதன்மூலம் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார். இயக்குநர் ஏ எல் விஜய்யை திருமணம் செய்து சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். இதற்கு காரணம் பல கூறிய நிலையில் ஆண் நண்பர்களுடன் ம.து பார்ட்டி...
சேலம்... சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மனைவியின் முறையற்ற உறவால் விரக்தியடைந்த கணவன் தனது 2 கு.ழந்தைகளையும் கொ.ன்.றுவிட்டு தானும் த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டார். சங்ககிரி அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீவாரி தாபா ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்த முருகன் என்பவருக்கு மனைவி மற்றும் 2 கு.ழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மனைவி முருகேஸ்வரி ச.ந்தேகப்படும் வகையில் அ.டி.க்கடி மற்றொருவருடன் செல்போனில் பேசி வருவதை அறிந்த முருகன் கண்டித்துள்ளார். ஆனால் மனைவி சட்டை செய்யாத...
இந்தியா... இந்தியாவில் காதலனுடன் மனைவி ஓட்டம் பிடித்ததால், கணவர் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்து கொண்ட ச.ம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், விஜயாப்புரா மாவட்டம் தாளிகோட்டி தாலுகா பொம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் ( 25). இவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஷோபனா என்பவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான புதிதில் கணவன் மற்றும் மனைவி...
இந்தியா... இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் விருந்துக்கு அழைத்துச் சென்ற பெண் பொ.லிஸ் ஒருவரை காதலன் உட்பட 4 பேர் சீ.ர.ழி.த்த ச.ம்பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் கா.வல்துறையில் வேலை செ.ய்துவந்த நிலையில், வாட்ஸ்அப் மற்றும் முகநூல் மூலமாக ஆண் ஒருவர் நண்பராக அறிமுகமாகியுள்ளார். மேலும் நீண்ட காலமாக இருவரும் ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக்கொண்ட நிலையில், குறித்த இ.ளைஞரின் சகோதரருக்கு பிறந்தநாள் என்பதால்...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். புது மலர்ச்சி ஏற்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளை...
திண்டுக்கல்... தமிழகத்தில் தாய், மகள் மற்றும் மகன் மூன்று பேரும் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட ச.ம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள கரியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரபோஸ். இவருக்கு முருகேஸ்வரி (33) என்ற மனைவியும், சந்தோஷ் (15) என்ற மகனும், சௌந்தர்யா (13) என்ற மகளும் உள்ளனர். சந்திரபோஸ் காய்கறி வியபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை சந்திரபோஸ் வழக்கம் போல வியாபாராத்திற்கு சென்ற...