Tamil 360
14474 POSTS
0 COMMENTS
வயிற்றில் குழந்தையுடன் மொட்டை மாடியில் குத்தாட்டம் : பிரபல சீரியல் நடிகையின் விபரீத Dance வீடியோ..!!
Tamil 360 - 0
பரினா..
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்களை கவர்ந்து வருகின்றனர். சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு, தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ்,
குக் வித் கோமாளி என வித்தியாசமான நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் நாடகங்களிலும் வெரைட்டி காட்டி மக்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் பாரதிகண்ணம்மா சீரியல் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பாரதிகண்ணம்மா சீரியலில் வரும் கண்ணம்மா கதாபாத்திரம் நடந்து கொண்டே இருந்ததால் அதை...
நாக சைதன்யா...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. சமீபகாலமாக வதந்திகளில் அதிகமாக பேசப்படும் நடிகை நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார்.
பேமிலி மேன் 2 படத்தில் நடித்த காட்சிகளால் பல சர்ச்சையில் சிக்கி வருகிறார் சமந்தா. சமீபத்தில் விவாகரத்து குறித்த கேள்விகளுக்கு அமைதியாக இருந்து வரும் சமந்தா கோவிலுக்கு சென்றாலும் விவாகரத்து பற்றிய கேள்விக்கு கடும்கோபத்தில் புத்தி இருக்கா கேட்க வேண்டிய இடமா? என்று கூறினார்.
இந்த செய்தி குறித்து கணவர்...
திடீர் திருப்பம்..
தமிழ் சினிமாவில் கொரோனா லாக்டவுனால் பல முன்னணி நடிகர்கள் படத்தின் படப்பிடிப்பும், ரிலீஸ் தேதியும் தள்ளிச்சென்று வந்தது.
தற்போது மீண்டும் சினிமாத்துறை சம்பந்தமான அனைத்திற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.
ஏற்கனவே, படங்கள் முடித்து அண்ணாத்த, வலிமை தீபாவளிக்கு வெளியாகி போட்டிபோடும் என்ற நிலையில் இருந்தது.
இவ்விரு படங்களால் நடிகர் சிம்புவின் மாநாடு படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காது என்ற செய்தியும் பரவியது. அண்ணாத்த படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ...
சேலம்...
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காதல் கணவனை நெஞ்சில் க.த்தியால் கு.த்திய மனைவி, மாமியாரையும் க.டித்து வைத்ததில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உ.திரம் கொட்டுதடி என்று காதல் செய்த கணவன், நெஞ்சில் உதிரம் வடிய, மனைவியிடம் இருந்து உ.யிர்பிழைக்க எப்படியாவது டைவர்ஸ் வாங்கித் தரவேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி பாரீஸ் நகரைச் சேர்ந்த இலக்கியா,...
ஸ்மியூல் செயலியில் பாட்டு பாடியதால் பெண்ணுக்கு வந்த வினை : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!!
Tamil 360 - 0
சென்னை...
ஸ்மியூல் செயலியில் ஜோடி பாட்டு பாடுவதாக கூட்டு சேர்ந்த பெண்களை காதல் வலையில் வீழ்த்தி நகை பணம் பறித்த கேடி பாடகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜோடி போட்டு பாட்டு பாடி சூடுபட்ட குயில்களின் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
திரைப்பட பாடகர்கள் போன்ற குரல் வளம் இருப்பதாக கருதி சினிமா பாடல்களுக்கு குளியலறையில் கீதம் இசைத்தவர்களை, பாடகர்களாக ஸ்மியூல் செயலி உலகிற்கு அடையாளம் காட்டி வருகின்றது.
அந்தவகையில்...
காஞ்சிபுரம்...
தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில், செவிலிமேடு ரோட்டு தெரு பகுதியை சேர்ந்த சுந்தரராஜ் என்பவரின் மகன் கார்த்திக் (23).
செவிலிமேடு அருகே உள்ள ஓர் தனியார் ஹார்டுவேர்ஸ் கடையில் பணிபுரியும் இவருக்கு, கடந்த 1 வருடங்களுக்கு முன்பு நளினி என்பவருடன் திருமணம் ஆனது.
இந்நிலையில் இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்னர், பெண் கு.ழ.ந்தை பிறந்தது.
இதனையடுத்து நேற்று (சனிக்கிழமை) மாலை தனது ம.னைவியை செங்கல்பட்டு அரசு ம.ருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து தனது மாமியார்...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மணப்போர் நீங்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நன்மைநடக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டிவரும். மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். வியாபாரத்தில் புது...
காஞ்சிபுரம்..
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள வில்லிவலம் கிராமத்தை சேர்ந்தவர், மாற்றுத்திறனாளி மனோகரன். விவசாயியான இவருக்கு, சொந்தமான நிலம் உள்ளது.
அந்த நிலத்தில் விவசாயம் செய்வதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு TVS Credit Service என்னும் தனியார் நிறுவனத்தில் ரூ. 2,11,734/- கடன் பெற்றுள்ளார் மனோகரன். அவர் மாற்றுத்திறனாளி என்பதால் அவருடைய ஜாமினில் ராமகிருஷ்ணன் என்பவரது பெயருக்கு கடன் பெறப்பட்டுள்ளது. அந்த கடன் தொகையில் ரூ. 1,68,354- த்தை...
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, கொட்டாவூர் பகுதியை சேர்ந்த பாணிபூரி வியாபாரி பெரியசாமியின் மகள் திவ்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், இருவருக்கும் 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வரும் சத்தியமூர்த்திக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் இடையே அ.டி.க்கடி த.க.ராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதில்...
உத்தரபிரதேசம்....
மனைவி தினமும் குளிப்பதில்லை என்று கணவர் விவாகரத்து கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் வசிக்கும் தம்பதியருக்கு இடையே ஒரு விசித்திரமான சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
அதில், இனியும் தன் மனைவியுடன் தன்னால் வாழ முடியாது என்று விவகாரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றிக்கிறார் கணவர். இதையடுத்து, அந்த இளைஞரின்...
















