Tamil 360
14474 POSTS
0 COMMENTS
தமிழகம்...
தமிழகத்தில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த இளைஞனை ஊர்கிராமத்தினர் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நாகை மாவட்டம் முப்பத்தி கோட்டகம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா. 25 வயது மதிக்கத்தக்க இவர் எம்.ஏ படித்துள்ளார். இவர் பிரபல அரசியல் கட்சி ஒன்றில் மாணவர் அணி நிர்வாகியாக இருக்கிறார்.
இந்நிலையில், இவர் அப்பகுதியில் குளம் மற்றும் ஏரிகளில் குளிக்கும் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளான்.
பெண்களிடம் தன்னை...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். புதுப் பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை...
பிரியா...
சிங்கம்புலி இயக்கத்தில் தேவா இசையில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படம் தான் ரெட்.
இந்த படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிகை பிரியா கில் நடித்திருப்பார்.
இந்த படத்திற்கு பிறகு நடிகை பிரியா அவர்களுக்கு வேறு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு அமையவில்லை.
தமிழில் இந்த ஒரே படத்தில் மட்டும் சினிமாவில் தோன்றி அதன் பின் தமிழ் திரைத்துறைக்கு முழுக்குப் போட்டுவிட்டார் பிரியா கில்.
இவர் 1996...
தேர்வு எழுதிய மாணவி திடீர் மாயம் : இறுதியில் குடும்பத்தாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Tamil 360 - 0
நாமக்கல்...
நீட் தேர்வு எழுதிவிட்டு மாணவி ஒருவர் மாயமாகிய நிலையில், இறுதியில் காதலனுடன் திருமணம் செய்துவிட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த சின்ன அரியா கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் செந்தில் பாண்டியன். இவர் நாமகிரிப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். இவரது மனைவி தங்கம்.
இவர்களுக்கு சுவேதா என்ற மகளும் ஒரு மகனும் உள்ள நிலையில், ஸ்வேதா தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்துவிட்டு கடந்த...
அதிதி...
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார் நடிகை அதிதி ராவ்.
இந்தப் படம் தேசிய விருதையும் வென்றது. அதன்பிறகு இந்திப் படங்களில் கவனம் செலுத்தி வந்த அதிதி ராவ், 2017 ல் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியீட்டுடன் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
பிருந்தா மாஸ்டராக இயக்குநராக அறிமுகமாகும் ஹே சணாமிகா, இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். சமீபத்தில், படு தனது சமூக...
காதலுக்காக கு.ழந்தையை கொ.ன்.ற அபிராமி ஞாபகம் உள்ளதா? வேதனையில் இருந்து மீள்வதற்குள் அடுத்த து.யரம்!!
Tamil 360 - 0
தமிழகம்...
தமிழகத்தில் பெற்ற கு.ழந்தைகளை கொ.லை செ.ய்த வ.ழக்கில் குன்றத்தூர் அபிராமி சி.றையில் உள்ள நிலையில் அவரின் சகோதரர் த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டுள்ளார்.
குன்றத்தூரை சேர்ந்தவர் விஜய். இவர் ம.னைவி அபிராமி (25). தம்பதிக்கு 7 மற்றும் 4 வயதில் ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர். கடந்த 2018ல் அபிராமிக்கும் பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது.
இது குறித்து இருவீட்டாரும் அறிந்த நிலையில் அவர்களை கண்டித்தனர்....
சமந்தா...
நடிகை சமந்தா, அவரது காதல் கணவர் நாக சைதன்யா பற்றி கடந்த சில வாரங்களாகவே விவகாரத்து சர்ச்சை எழுந்து வருகிறது. அது பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் நாக சைதன்யா நடித்து வெளிவர உள்ள 'லவ் ஸ்டோரி' படத்தின் டிரைலருக்கு சமந்தா வாழ்த்து கூறி அதற்கு நாக சைதன்யா பதிலளித்தார். அதைத் தொடர்ந்து அவர்களைப் பற்றிய சர்ச்சை செய்திகள், வதந்திகள் தற்போதைக்குக் குறைந்துள்ளன.
இதனிடையே, தனது நண்பர்களுடன்...
கர்நாடகா....
இந்திய மாநிலம் கர்நாடகாவில் குடியிருப்பு ஒன்றில் பிஞ்சு குழந்தை உட்பட ஐவரை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் மாகடி சேதன் பகுதியில் வாடகை குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த சங்கர் என்பவரின் மனைவி பாரதி(51), இவரது மகள் சிஞ்சனா(34), சிந்துராணி(34), இவரது மகன் மதுசாகர்(25) ஆகியோர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.
இவர்களுடன் 9 மாத குழந்தை பசியால் இறந்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது. மேலும்,...
இந்தியா...
இந்தியாவில் குடும்ப தகராறில் தனது மனைவியை கண்ட துண்டமாக வெ.ட்டி கொ.லை செ.ய்து கால்வாயில் வீசிய ச.ம்பவம் பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரேதேச மாநிலம் மீரூட் பகுதியை சேர்ந்தவர் தீபக் நிராலா. இவர் எழுத்தாளர் என்பதால் அ.டிக்கடி ரயிலில் பயணம் செய்வது வ.ழக்கம்.
அப்போது அவருக்கு லக்னோ பகுதியில் உள்ள ஒரு வர்த்தக தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்த ரூபி குப்தா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அது நாளடைவில் இருவருக்குள் காதலாக...
ஹைதராபாத்....
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் தனது 2 வயது கு.ழந்தையை க.ழுத்தை அ.றுத்து கொ.டூரமாக கொ.லை செ.ய்துள்ள ச.ம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ச.ம்பவம் இந்திய மாநிலம் தெலுங்கானாவில் உள்ள ஹைதெராபாத் நகரத்தில், லங்கர் ஹவுஸின் பிரசாந்த் நகரில் நடந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் ஹசீப் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஹசீப் வெள்ளிக்கிழமை மாலை வேகவேகமாக வெளியில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார். வந்ததும் சமையல் அறைக்கு சென்று அங்கிருந்து ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு...
















