Thursday, September 10, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அமெரிக்கா... சிகிச்சைக்கு வந்த பெண்ணை மருத்துவர் ஒருவர் தனது விந்துவைச் செலுத்தி கருவுறச் செய்த சம்பவம், குறித்த மருத்துவரின் விந்தணுவால் பிறந்த இளம்பெண் கொடுத்த புகாரால் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெரிக்காவின் வர்த்தக தலைநகர் நியூயார்க்கில் ரோசெஸ்டரில் உள்ள பிரபல மகப்பேறு மருத்துவர் மோரிஸ் வோர்ட்மேன். கடந்த 1980ஆம் ஆண்டு இவரை தேடி கருவுறுதல் சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம், உள்ளூர் மருத்துவ மாணவர்களிடமிருந்து சேகரிக்கப்படட விந்துவை செலுத்தி கருவுற செய்வதாக கூறியுள்ளார். குறித்த பெண்ணும்...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: சின்ன சின்ன வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள்...
குட்டி சாரா.. கு.ழந்தை நட்சத்திரங்கள் தற்போது இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு பொட்டோஷுட் எடுத்து டிரெண்ட்டாகி வருவதுண்டு. அந்தவரிசையில், அனிகா, எஸ்தர் அனில், ரவீனா தாஹா உள்ளிட்ட பல கு.ழந்தை நட்சத்திரங்கள் தற்போது பேசப்படும் பிரபலங்கள் வரிசையில் இருந்து வருகிறார்கள். அந்தவகையில் இ.யக்குநர் ஏ எல் விஜய் இ.யக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து பெரிய ஹிட் கொடுத்த தெய்வத்திருமகள் படத்தில் அவருக்கு மகளாக நடித்து அறிமுகமாகியவர் குட்டி சாரா அர்ஜுன். இப்படத்தில்...
நடிகை பூர்ணா... பிரபலங்கள் பலர் படவாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரை பக்கம் செல்வது சகஜமாகி விட்டது. அந்தவகையில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் மலையாள நடிகை பூர்ணா. சமீபத்தில் இவர் நடித்த படங்கள் பெரிய ஹிட் கொடுக்காமல் படவாய்ப்பினை இழந்துள்ளார். இதையடுத்து பிரபல தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தி ஜோடி என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். சில வாரங்களுக்கு முன் பெண் நடன போட்டியாளர் ஒருவரின் கன்னத்தை கடித்து அதிர்ச்சி கொடுத்ததை...
நந்திதா ஸ்வேதா.. அட்டகத்தி, எதிர்நீச்சல், தேவி 2 போன்று பல படஙகளில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் தொடர்ந்து படங்கள் நடித்துவந்து பிஸியாக இருந்தாலும் போட்டோ ஷுட்கள் அதிகம் நடத்தி வருகிறார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக பதிவுகள் போட்டு வருகிறார். இப்போது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் நந்திதா ஸ்வேதா ஒரு சோகமான பதிவு போட்டுள்ளார். அதில் என்னவென்றால் 54 வயதாகும் அவரது தந்தை சிவசாமி அவர்கள்...
தஞ்சாவூர்... வெளிநாட்டில் வசிக்கும் மனைவிக்கு சிறுமியை கொ.லை செ.ய்த புகைப்படத்தை கணவன் அனுப்பிய சம்பவத்தின் அ.திர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. தஞ்சாவூர் கோரிகுளம் பகுதியை சேர்ந்தவர் ரங்கேஸ்வரன் - விஜயலட்சுமி தம்பதி. இவர்களுக்கு வித்யா(7), விக்னேஷ் (4). கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன் ரங்கேஸ்வரன் இறந்துள்ளார். இந்நிலையில் போதிய வருமானம் இன்றி தவித்த விஜயலெட்சுமிக்கு, அண்ணன் முறைகொண்ட அவரது உறவினர் வெற்றிவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது தவறான உறவாக மாறியதால்...
காஞ்சிபுரம்... தமிழகத்தில், வீட்டின் எதிரே சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட ச.ண்டையில் ஒருவர் அ.டி.த்துக் கொ.லை செ.ய்யப்பட்ட ச.ம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில், அனகாபுத்தூர் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். விநாயகர் சதுர்த்தியன்று ராஜேந்திரன் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு அவசரமாகச் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டதால் சீனிவாசன் என்பவரின் வீட்டின் எதிரே சிறுநீர் கழித்துள்ளார். அந்நேரம் வீட்டில் இருந்து வெளியே...
ஈரோடு... ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காதலித்த பெண் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்து காதலன் கைவிட்டதால் அப்பெண் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நல்லாம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான கலையரசி என்ற பெண், தனியார் நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணி செய்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் பணியாற்றிய முத்துக்குமார் என்பவரும் கலையரசியும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்தனர் என்று கூறப்படுகிறது. தொடக்கத்தில் கலையரசியின் சாதி...
பேஸ்புக்கில்.. ஃபேஸ்புக்கில் தன்னைப் பெ.ண்ணாக சி.த்தரித்து, போ.லியான பு.கைப்படத்தைப் ப.திவேற்றி இ.ளை.ஞர் ஒருவரை ஏ.மாற்றி போன் மூலமே 2 ஆண்டுகளாகக் கா.தலித்து வந்த நபர் ஒருவர், அந்த இ.ளைஞராலேயே கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர். ச.மூக வலைதளங்களை க.வனமாகக் கை.யாளத் தெ.ரியாவிட்டால் என்ன மாதிரியான முடிவுகள் ஏற்படும் என்பதை இந்த ச.ம்பவம் வி.ளக்குகிறது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மேலக்கரந்தை ம.யானம் அ.ருகிலுள்ள கா.ட்டு ப.குதியில் கடந்த 15ந்தேதி அ.டையாளம் தெ.ரியாத ஆ.ண் ச.டலம்...
சேலம்... சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டணத்தை சேர்ந்தவர் கிருபை ராஜ் . தனியார் மில் ஊழியரான இவருக்கும், ஏற்கனவே 2 திருமணமாகி கணவன்மார்களை பிரிந்து 3 வதாக ஒருவருடன் குடித்தனம் நடத்திவரும் கலைமணி என்ற பெண்ணுக்கும் 4 வதாக காதல் மலர்ந்துள்ளது. கிருபைராஜ் தனது காதலியை சந்திக்க செல்லும் போது துணைக்கு நண்பன் கலையரசனையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். ஏற்கனவே முதல் கணவனை கழட்டிவிட்டு கிருபைராஜை காதலித்து வந்த கலைமணி 5...