Thursday, September 10, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தமிழகத்தில்.. தமிழகத்தில் வெளிநாட்டில் இருக்கும் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கான இடம் வாங்கித்தருவதாக கூறி, டிக்டாக் தம்பதி பல லட்சம் ரூபயை மோசடி செய்துள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. சமூகவலைத்தளங்களில் டிக் டாக் மாமி என்று அழைக்கப்படுபவர் காயத்ரி. இவர் கோகவரம் பாஜக கட்சி தலைவராக உள்ளார். இவர் தன்னுடைய கணவரான ஸ்ரீதருடன் இணைந்து செய்யும் வீடியோக்களை சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிடுவார். இவர்களின் வீடியோவிற்கு என்றே தனி ரசிகர்களின் கூட்டம் உள்ளது. இந்நிலையில், இந்த...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள். ரிஷபம் ரிஷபம்: உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள்....
துர்கா... வேறொருவருடன் த.னி.மையில் இருந்த தாயை ம.கன் அவதானித்து, த.ந்தையிடம் கூறுவதாக சொ.ன்ன ம.கனை ஈவு இ.ர.க்கமின்றி தாய் க.ள்.ள.க்காதலுடன் கொ.லை செ.ய்.துள்ளது அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நத்தம் கிராமத்தில் வசித்துவந்த துர்கா. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செ.ய்து வரும் கோபால் என்பவருடன் ப.ழ.க்கம் ஏற்பட்ட நிலையில் அ.டி.க்கடி த.னிமையில் இருந்துள்ளனர். துர்காவின் கணவர் வெ.ளியூருக்கு வேலை நி.மி.ர்த்தமாக சென்றதால், ம.க.னை அவரது தாத்தா வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் துர்கா த.னிமையில்...
கேரள... இந்திய மாநிலம் கேரளாவில் தந்தையின் கண் முன்னே ஒன்பதாவது மாடியில் இருந்து சிறுமி ஒருவர் குதித்து த.ற்.கொ.லை செ.ய்து கொண்ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் பொதுப்பணித்துறை செயலாளராக பணியாற்றி வருபவர் ஆனந்த் சிங். வியாழக்கிழமை மதியம் தாமதமாக குடியிருப்புக்கு திரும்பியுள்ளார் ஆனந்த் சிங். இந்த வேளை அ.லறியபடி அவரது மனைவி குடியிருப்புக்கு வெளியே செல்வதை அறிந்த ஆனந்த் சிங் பதறிப்போய் அவரும் கீழே சென்றுள்ளார். இந்த நிலையிலேயே தங்களது ஒன்பதாவது...
கோவை... இந்தியாவில், கணவர் வேறு ஒரு பெண்ணுடன் பேசுவதை தட்டி கேட்ட மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி செல்வி(45). இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. ஆனந்தகுமார் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை குடிபோதையில் இருந்த ஆனந்தகுமார் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது தனது கணவர் வேறு ஒரு...
இந்தியா... இந்தியாவையே உலுக்கிய 6 வயது சிறுமி ப.லா.த்காரம் செ.ய்.யப்பட்டு கொ.லை செய்யப்பட்ட ச.ம்பவத்தின் கு.ற்.றவாளி த.ற்கொலை செ.ய்து கொண்ட நிலையில் அவனை பொலிசார் தான் கொ.ன்றுவிட்டனர் என தாயார் கு.ற்றஞ்சாட்டியுள்ளார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சயாத்பாத் பகுதியில் உள்ள சிங்கரேனி காலனியைச் சேர்ந்த 6 வயது சி.றுமி கடந்த வாரம் காணாமல் போனார். அடுத்த நாள், பக்கத்து வீட்டில் படுக்கை விரிப்பில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் கைப்பற்றப்பட்டது....
சுகன்யா... சினிமாவில் நடிகைகள் பெரும்பாலும் விவாகரத்து பெற்றவர்கள். சினிமாவைப் போல வீட்டில் இன்னும் கொஞ்சம் வாய் இருப்பதால் இந்தப் பிரச்சனை என்றால். இருப்பினும், சுகன்யா 90 களின் மிக முக்கியமான நடிகையாக உருவெடுத்தார். ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், பரதநாட்டியம் ஒரு பன்முக நடனக் கலைஞர், இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர். சுகன்யா அந்த காலத்தின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தார், பின்னர் மார்க்கெட் இல்லாத நிலையில் சீரியல்களுக்காக பிரபலமானார். சன் டிவியில் அவர்...
தீபிகா... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை தீபிகா அளித்த பிரத்தியேக பேட்டியில் பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ஆரம்பத்தில் ரசிகர்கள் பலரும் “இந்த மூஞ்ச பாரு.. இந்த மூஞ்ச எப்படிடா டிவில பாக்குறது?” என்று பேசியதாகவும், கல்லூரி பெண்ணாக நடிக்கும் தன் கேரக்டருக்கு திருமணம் நடப்பது போல் கதை அமைந்ததால் இன்னும் விமர்சனங்கள் வந்தபடி இருந்ததாகவும் தீபிகா குறிப்பிட்டுள்ளார். மேலும், பலரும் தன் வெளித்தோற்றத்தை சொல்லி, சொல்லி “நாம நல்லா இல்லயோ” என்கிற உணர்வு...
சமந்தா..... சினிமாவில் இருந்து பிரேக் எடுக்கப்போவதாக அறிவித்த சமந்தா புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானதும் விவாகரத்து உண்மை தான் போன்று என பேச்சு கிளம்பியிருக்கிறது. ஹைலைட்ஸ்: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் சமந்தா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கும் சமந்தா ஈசியான கேள்விகளுக்கு பதில் சொல்லி மிகப்பெரிய பரிசுகளை வெல்லலாம் விஜய் அப்பா சொன்னது தப்பா? குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்து நடிப்பில் இருந்து பிரேக் எடுக்க முடிவு செய்தார் சமந்தா. இந்நிலையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்...
இந்தியா... இந்தியாவில் 18 வயது சிறுமி ஒருவர் டூத் பேஸ்ட்க்கு பதிலாக எலி மருந்தில் பல் துலக்கியதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் தாராவியைச் சேர்ந்த 18 வயது சிறுமியான அப்சனா கான். இவர் கடந்த 3 ஆம் திகதி காலையில் வழக்கம் போல் பல் துலக்க சென்றுள்ளார். அப்போது தவறுதலாக அருகில் வைக்கப்பட்டிருந்த எலி மருந்தை எடுத்து பல் துலக்கியுள்ளார். இதையடுத்து, சுவை வேறுபாட்டை உணர்ந்த சிறுமி தனது...